திரைப்பட இயக்குனர் என்று கூறி திரைப்படத்தில் நடிக்க வைப்பதாக நம்ப வைத்து பல பெண்களை ஏமாற்றி அவர்களிடமிருந்து முன்பணமாக பணம் பெற்றதுடன், பெண்களுடன் உல்லாசமாக இருந்து ஏமாற்றிய நபர் கைது.
தூத்துக்குடி மாவட்டம்
கோவில்பட்டி பசுவந்தனைரோடு ராஜீவ்நகர் 6 வது தெருவில் 54பி/1 இலக்க வீட்டில் வசித்துவரும்
இம்மானுவேல்ராஜா 43/21
த/பெ.டேவிட்துரைராஜ்.
ராமேஸ்வரத்தில் முகாமிட்டு இங்கு சில பெண்களை தன்வசப்படுத்தி லட்சக்கணக்கில் பணம் பெற்றதுடன் அவர்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
அவரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த ஒரு பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் டவுண்போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் மற்றும் சப்இன்ஸ்பெக்டர் சதீஷ் ஆகியோர் இமானுவேல்ராஜாவைப் பிடித்து விசாரித்தபோது, இமானுவேல்ராஜா திரைப்பட இயக்குனர் என்று கூறி பல பெண்களை ஏமாற்றியிருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவரிடமிருந்த 12 வங்கி ஏடிஎம் கார்டுகள், 3 பேங்க் செக்புக், ஒரு கவரிங் கழுத்து செயின், 2 ஆன்ட்ராய்டு செல்போன்கள், 2 பட்டன் செல் போன்கள், காதில் அணிந்து இருந்த சிறிய கவரிங் தோடு ஒரு ஜோடி கைப்பற்றப்பட்டது.
அவரது செல்போனை சோதனை செய்ததில், ஆபாச வீடியோ படம் உள்ளதும் தெரியவந்தது. இதனையடுத்து இவர் பெண்களை மயக்கி ஆபாச படம் எடுத்து, ஏமாற்றி பணம் பறிப்பவரா என்பது குறித்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
- கோவையில் ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற தங்க, வைர நகைகள் பறிமுதல்..,
- பெண்களுக்கு எதிரானவர் ஸ்டாலின் -டெல்லி முதல்வர்…
- இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் கேட்டு தீவிர பிரச்சாரம்-வைரமுத்து..,
- மத்திய அரசை கண்டித்து கருப்பு கொடியேற்றிய அமைச்சர் ரகுபதி..,
- கொரானாவை விட கொடியவர் செந்தில்பாலாஜி., கொந்தளித்த இபிஎஸ்..,
- மகதி என்ற மக்கள் கண்காணிப்புத் திட்டத்தின் தொடக்க விழா!
- ஆட்சித் தலைவர் பிரவீன் குமார் தலைமையில் முளைப்பாரி மூலம் தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலம்..,
- அறிமுக நடிகர் விக்கல்ஸ் விக்ரம் நடிக்கும் ‘லைட் வெயிட் பேபி ‘ படத்தின் டைட்டில் வெளியீடு!
- பொதுமக்கள் குடிநீர் கேட்டு எம் எல் ஏ சீனிவாசனிடம் வாக்குவாதம்..,
- கீரனூர் கீர்த்தி பெறும் அளவுக்கு திட்டங்கள் செயல்படுத்தப்படும் சக்கரபாணி பேச்சு..,
- திமுக வேட்பாளரிடம் வேலை கேட்ட சிறுமி..,
- அமீனா புகுந்த வீடும் ஆமை புகுந்த வீடும் பாஜக புகுந்த நாடும் உருப்படாது- ப.சிதம்பரம்..,
- தொட்டா போச்சு ரூபாய்..,
- மரியாதை நிமித்தமாக சந்தித்து தனது ஆதரவை தெரிவித்த R. கண்ணன்..,
- சிலம்பாட்டம் ஆடி வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் எஸ்.டி.சாமிநாதன்..,
- கர்நாடக அமைச்சர் லக்ஷ்மி ஹெப்பால்கர் செய்தியாளர்கள் சந்திப்பு..!
- தென்னந்தோப்பு சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அய்யப்பன்..,
- ரூ.10 கோடி மதிப்பிலான நகைகள் கொண்டு சென்ற வாகனத்தில் சோதனை..,
- திமுக வேட்பாளரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு..,
- திமுக மக்களுக்கான எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை- சசிகலா பேச்சு..,
- உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்த ஐ.பி.செந்தில்குமார்..,
- சாத்தூர் தொகுதியில் நயினார் நாகேந்திரனை ஆதரித்து சரத்குமார் பிரச்சாரம்..,
- பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சை அளித்த அதிமுக வேட்பாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம்..,
- மு.க.ஸ்டாலின் தான் தமிழக முதல்வராக பதவி ஏற்பார் -ஐ.பெரியசாமி..,
- அ.தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன் தேர்தல் பிரச்சாரம்..,
- அனைவருக்கும் அரசு வேலை வழங்கப்படும். சீமான் பேச்சு..,
- பயிற்சிக்கு வந்த ஆசிரியர்களுக்கு சரியான உணவு வழங்கப்படவில்லை..,
- தரமான காங்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்-வி.பி.பி.பரமசிவம்..,
- காங்கிரஸ் மூத்த தலைவர் பா. சிதம்பரம் செய்தியாளர்கள் சந்திப்பு..,
- நெசவாளர் பிரச்சனைகளை தீர்க்க முதல்வர் பாடுபடுவார் அமைச்சர் உறுதி..,
- நொய்யல் நதி புனரமைப்பை அனைவரும் ஒன்றிணைந்து வேகப்படுத்த வேண்டும்..,
- நடிகை அதுல்யா ரவி துவக்கி வைத்த ‘நீர் மோர் பந்தல்’ திறப்பு விழா!!
- ஒட்டன்சத்திரம் நகராட்சி ஹைடெக் சிட்டியாக மாற்றப்படும்- சக்கரபாணி உறுதி..,
- மக்களின் அடிப்படை பிரச்சினைகளை உடனே தீர்ப்பேன்- செந்தில்குமார் உறுதி..,
- பள்ளி வேன் மோதியதில் இளைஞர் பலி!!
- திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் இ பெரியசாமி பேச்சு..,
- காரை வழிமறித்து பேட்டிங் செய்ததால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி !!!
- திருப்பரங்குன்றத்தில் சசிகலா ஆதரவு வேட்பாளருக்கு வேல் வழங்கிய சிவனடியார்கள்..,
- மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வரும் சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெறும்-கே.வி.தங்கபாலு..,
- தாமரை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்த திருமலை ராஜா..,
- ஒரே இரவில் தொடர் வழிப்பறி மர்ம நபர்கள் கைவரிசை..,
- பாஜக சார்பில் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் சிறப்பு வழிபாடு..,
- மருத்துவ கழிவுகளை கொட்டிய லாரியுடன் சிறைபிடித்த கிராம மக்கள்..,
- நாடாளுமன்ற உறுப்பினர் எம் பி மாணிக்க தாகூர் பேட்டி..,
- இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்த கே.டி.ராஜேந்திர பாலாஜி..,
- ஸ்ரீ கடா பிள்ளை அய்யனார் கோவில் சித்திரை பால் பெருக்கும் முளைப்பாரி திருவிழா..,
- பொன்னேர் என்னும் நாலு ஏர் பூட்டி உழுத நிகழ்ச்சி..,
- திமுக-வின் அராஜகத்திற்கு முடிவு கட்டப்படும்!” – ஒட்டன்சத்திரத்தில் ஜி.கே. வாசன் பேட்டி..,
- அனைத்து பேரூராட்சியிலும் 100 நாள் வேலைத் திட்டம் கொண்டு வரப்படும் -ஐ.பெரியசாமி..,
- ஜனநாயகன் படத்தின் இயக்குனர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு…,
- ஆஞ்சநேயருக்கு பலவித பழங்களைக் கொண்டு சிறப்பு வெண்ணெய் காப்பு அலங்காரம்..,
- அம்பேத்கார் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை..,
- வேடசந்தூர் அருகே முத்துமாரியம்மன் கோவில் திருவிழா..,
- அம்பேத்கர் உருவப்படத்துக்கு எடப்பாடி பழனிச்சாமி மலர் தூவி மரியாதை..,
- சிறுபான்மை மக்கள் மீது சிறு தூசி கூட படாமல் அறனாக பாதுகாப்போம் சக்கரபாணி பேச்சு..,
- கள்ளிமந்தையத்தில் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா..,
- இஸ்லாமிய மக்களிடம் உருக்கமாக பேசி வாக்கு சேகரித்த கே.டி.ராஜேந்திர பாலாஜி….
- திராவிட மாடல் அரசு என்றென்றும் இருக்கும் அர. சக்கரபாணி பேச்சு..,
- கே.டி.ராஜேந்திர பாலாஜி மாட்டுவண்டியில் பயணித்தபடி வாக்கு சேகரிப்பு..,
- சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து- ஒருவர் பலி..,
- மில் தொழிலாளர்கள் வாக்காளர் உறுதிமொழி..,
- அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சிவகாசி எம்எல்ஏ..,
- 2023ல் பாஜகவால் தான் அதிமுகவினர் கூட்டணியை முறித்தார்கள்-நிர்மல்குமார்..,
- நத்தத்தில் நாம் தமிழர் வேட்பாளருக்கு வாக்கு சேகரித்து சீமான் பிரச்சாரம்..,
- நம்பர் ஒன் தொகுதியாக மாற்ற எனக்கு வாய்ப்பு தாருங்கள் ஐ பி செந்தில்குமார் பேச்சு..,
- ஒட்டன்சத்திரம் மக்கள் மீது முதல்வருக்கு தனி பாசம்-சக்கரபாணி பேச்சு…
- இந்திய துணை தேர்தல் ஆணையர் கோவையில் அதிரடி ஆய்வுக் கூட்டம் !!!
- பல்வேறு குடிநீர் திட்டங்கள் நிறைவேற்றப்படும்-ஐ.பெரியசாமி..,
- மாநில உரிமைகளை பறித்த கட்சிகளோடு திமுக மற்றும் அதிமுக கூட்டணி-சீமான் குற்றச்சாட்டு..,
- டிரினிட்டி கண் மருத்துவமனையின் புதிய கிளை தொடக்கம்..,
- வெடி விபத்து நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட நைனார் நாகேந்திரன்..,
- நிலக்கோட்டை தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் தேன்மொழி சேகர் வாக்கு சேகரிப்பு..,
- அருள்மிகு சென்றாய பெருமாள் கோவில் பங்குனி திருவிழா..,
- உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு..,
- கோவையில் சிக்கியது ரூ.8000 மதிப்பு உள்ள தி.மு.க டோக்கன்கள்..,
- திமுக பொய் வாக்குறுதிகள் இந்த தேர்தலில் எடுபடாது-வி.பி.பி.பரமசிவம்..,
- விஜய் அதிகார ஆசைக்காக அரசியலுக்கு வந்துள்ளார் -சுப.வீரபாண்டியன்..,
- அதிமுக வேட்பாளர் பி ஆர் ஜி அருண்குமாருக்கு ஆதரவாக நடிகை விந்தியா பிரச்சாரம்..,
- மகளிர் ஆகிய உங்களை நம்பி தான் நான் இருக்கிறேன்-கிருத்திகா தங்கபாண்டி..,
- அ தி மு க சார்பில் விருதுநகர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம்..,
- மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் புதுக்கோட்டையில் பேட்டி..,
- வேடசந்தூர் அருகே திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்..,
- அதிமுக வேட்பாளர் வி.பி.பரமசிவம் தீவிர வாக்கு சேகரிப்பு..,
- தமிழகத்தின் நம்பர் ஒன் தொகுதி ஆக்குவேன் அமைச்சர் சூளுரை..,
- திருப்பரங்குன்றம் பிரச்சாரத்தின் போது அண்ணாமலை பேச்சு..,
- தாமரையை பூக்க வைத்து வெற்றி விழாவுக்கு பிரதமர் மோடியை அழைப்போம்-அண்ணாமலை..,
- கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைய வேண்டாம்..,
- வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சீமான்..,
- அய்யம்பாளையம் அருகே நர்ஸ் தற்கொலை..,
- வைகை நதியில் தண்ணீர் திறக்க நிரந்தர ஆணை பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்-எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன்..,
- கிறிஸ்தவ சிற்றாலயத்தை இடித்து அகற்றிய அதிகாரிகளால் பரபரப்பு..,
- வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் வேட்பாளர் கிருத்திகா பேச்சு..,
- மக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்த முதலமைச்சர் மு க ஸ்டாலின்..,
- புதுக்கோட்டையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு..,
- புதுக்கோட்டை வேட்பாளர் கருப்பையா காரசாரம்..,
- ‘சினிமா சங்கி’ – இயக்குனர் சுந்தர் சி-ஐ விமர்சித்த பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன்..,
- தாய் பிறந்த மண்ணில் உணர்ச்சிப் பொங்க வாக்குச் சேகரிப்பு..,
- வேறு கட்சியினர் பிரச்சாரம் செய்ய அனுமதிக்க மாட்டோம்..,
- கள்ள சந்தையில் மது விற்பதாக அமைச்சரிடம் பெண்கள் புகார்..,
- மக்களை பார்த்து சாப்பிட்டீர்களா என்று நலம் விசாரித்த ஒட்டன்சத்திரம் வேட்பாளர் ..,




