திரைப்பட இயக்குனர் என்று கூறி திரைப்படத்தில் நடிக்க வைப்பதாக நம்ப வைத்து பல பெண்களை ஏமாற்றி அவர்களிடமிருந்து முன்பணமாக பணம் பெற்றதுடன், பெண்களுடன் உல்லாசமாக இருந்து ஏமாற்றிய நபர் கைது.
தூத்துக்குடி மாவட்டம்
கோவில்பட்டி பசுவந்தனைரோடு ராஜீவ்நகர் 6 வது தெருவில் 54பி/1 இலக்க வீட்டில் வசித்துவரும்
இம்மானுவேல்ராஜா 43/21
த/பெ.டேவிட்துரைராஜ்.
ராமேஸ்வரத்தில் முகாமிட்டு இங்கு சில பெண்களை தன்வசப்படுத்தி லட்சக்கணக்கில் பணம் பெற்றதுடன் அவர்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
அவரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த ஒரு பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் டவுண்போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் மற்றும் சப்இன்ஸ்பெக்டர் சதீஷ் ஆகியோர் இமானுவேல்ராஜாவைப் பிடித்து விசாரித்தபோது, இமானுவேல்ராஜா திரைப்பட இயக்குனர் என்று கூறி பல பெண்களை ஏமாற்றியிருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவரிடமிருந்த 12 வங்கி ஏடிஎம் கார்டுகள், 3 பேங்க் செக்புக், ஒரு கவரிங் கழுத்து செயின், 2 ஆன்ட்ராய்டு செல்போன்கள், 2 பட்டன் செல் போன்கள், காதில் அணிந்து இருந்த சிறிய கவரிங் தோடு ஒரு ஜோடி கைப்பற்றப்பட்டது.
அவரது செல்போனை சோதனை செய்ததில், ஆபாச வீடியோ படம் உள்ளதும் தெரியவந்தது. இதனையடுத்து இவர் பெண்களை மயக்கி ஆபாச படம் எடுத்து, ஏமாற்றி பணம் பறிப்பவரா என்பது குறித்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
- தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கோடைக்காலத் தண்ணீர்ப் பந்தல் திறப்பு விழா..,
- சீரடி சாய்பாபா மலைக்கோயிலில் திருவண்ணாமலை ஆதீனம் மடத்தில் வேல் வைத்து யாக வேள்வி..,
- அமைச்சர் ராஜ்மோகன் கோவை விமான நிலையத்தில் பேட்டி..,
- திண்டுக்கல் அருகே மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்..,
- திண்டுக்கல் அருகே 10 கிலோ கஞ்சா பறிமுதல்..,
- மதுரை மாநகர போக்குவரத்து காவல் ஆய்வாளராக பொறுப்பேற்றுக் கொண்ட அ தங்கமணி..,
- கோவையில் பேருந்து நிலையங்கள் மற்றும் பூங்காக்களில் களமிறங்கிய ‘சிங்கப்பெண்கள்’ ஸ்குவாட்..,
- பல ஆண்டுகளாக திறக்கப்படாத புதிய கழிப்பறை சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்..,
- ஆட்டோ தலைகீழாக கவிழ்ந்து விபத்து மாணவர்கள் உட்பட 9 பேர் படுகாயம்..!
- இராஜபாளையம் அருகே அனுமதி இன்றி பட்டாசு திரி தயார் செய்த இடத்தில் வெடிவிபத்து ஒருவர் பலி..!
- தமிழ்நாட்டில் தவெக உடன் பலமான கூட்டணியில் உள்ளோம்-எம்பி மாணிக்கம் தாகூர் பேட்டி..,
- பாஜக சார்பில் பாரதிராஜா திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி..,
- நிரவி – திருப்பட்டினம் தொகுதியில் வாய்க்கால் தூர்வாரும் பணி தொடங்கி வைத்த டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம்..,
- பழநி அருகே மண்டு காளியம்மன் கோவில் திருவிழா..,
- பல்வேறு உணவு கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை..,
- பிரதமர் நரேந்திர மோடிக்கு நீண்ட ஆயுள், ஆரோக்கியம் வேண்டி சிறப்பு வழிபாடு..,
- இமயம் பாரதிராஜா மறைவு – அச்சு டிஜிட்டல் செய்தி வெளியீட்டாளர்கள் கூட்டமைப்பு இரங்கல்..!
- இயக்குநர் பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி..,
- இயக்குநர் பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி..,
- இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்…!
- ரயில்வே மேம்பாலம் பகுதியில் ரயிலில் விழுந்து இருவர் தற்கொலை..!
- கொடுக்கல் வாங்கல் தகராறில் முன் விரோதம் காரணமாக வாலிபர் கொலை..!
- மதுரையில் தமிழ் சங்க கூட்டமைப்பு மாநில மாநாடு ஆலோசனை கூட்டம்..,
- துணி கடையின் பூட்டை உடைத்து 1 லட்சம் மதிப்பிலான பொருள்கள் கொள்ளை..,
- பூரி ஜெகன்நாத் சார் ஒரு வரலாறு – விஜய் சேதுபதி பேச்சு!!
- அலங்காநல்லூர் அருகே அனுமதியின்றி சட்ட விரோதமாக செயல்பட்ட கல்குவாரி – லாரியை மடக்கி பிடித்த போலீசார்..,
- இறைச்சி கழிவுகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக விவசாயிகள் அச்சம்..,
- மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..,
- கோவை லுலு ஹைப்பர் மார்க்கெட்டின் 3-ஆம் ஆண்டு விழா..,
- “ஆளுமை இல்லாமல் தவெக திணறுகிறது, விரைவில் ஆட்சி களையும்”-இப்ராஹிம் பேட்டி!
- ஆதவ் அர்ஜுனாவை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் : கிருஷ்ணசாமி வலியுறுத்தல்..,
- கே.டி ராஜேந்திர பாலாஜியை மரியாதை நிமித்தமாக சந்தித்த ஆர். கே. ரவிச்சந்திரன்..,
- மாரியம்மன் ஆலயத்தில் திருவிழாவையொட்டி தீமிதி உற்சவம்..,
- காளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி..,
- டாஸ்மார்க் கடையை அகற்ற கோரி பெண்கள் திடீர் முற்றுகை போராட்டம்..,
- டாஸ்மாக் வருமானம் குறைவது பற்றி எங்களுக்கு கவலை இல்லை.அமைச்சர் பேட்டி..,
- காசி விஸ்வநாதர் சமேத அன்னபூரணி அம்மன் கோவில் சிறப்பு வழிபாடு..,
- ஒரு வாரமாக தெருக்களில் பொங்கி வழிந்து ஓடும் பாதாள சாக்கடை..,
- அரசு மருத்துவமனையில் பிறந்த 11 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தங்க தமிழ்ச்செல்வன்..,
- ஆதி திராவிடர் மக்கள் உசிலம்பட்டி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு..,
- குப்பை கொட்டும் இடமாக மாறி வரும் நகராட்சி தெருக்கள் மற்றும் சாலைகள்..,
- நீதிமன்ற தீர்ப்பையும் அவமதித்து பேசிய அமைச்சர் நிர்மல்குமாருக்கு கண்டனம்!
- சிறுதுளி அமைப்பு சோழிங்கநல்லூர் ஏரியை வெற்றிகரமாக மறுசீரமைப்பு..,
- முடிச்சூரில் மாணவர்களுக்கு வீரமங்கை வேலுநாச்சியார் விருதுகள் வழங்கி கௌரவிப்பு.,
- காரைக்காலில் மகளிர் விழிப்புணர்வு பேரணி..,
- கோவைக்கு வருகை தந்த மலேசியா பினாங்கு மாநில துணை முதல்வருக்கு உற்சாக வரவேற்பு..,
- கப்பலூர் சுங்கச்சாவடியில் 2 கி.மீ. தூரம் வரை வாகனங்கள் அணிவகுப்பு-வாகன ஓட்டிகள் அவதி..,
- திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் போலீசார் தீவிர ரோந்து பணி..,
- மக்கள் அமைச்சரிடம் மனு அளித்ததில் பாரபட்சமாக செயல்பட்டதாக கூறி கிராம மக்கள் பேட்டி..,
- மாநகராட்சி அலுவலகத்திற்குள் புகுந்த பாம்பை போராடி மீட்ட தீயணைப்புத் துறையினர்…
- இராஜபாளையம் சித்ரா ஆஸ்பத்திரியில் இருதய அறுவை சிகிச்சை சாதனை..,
- மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் 7 பேருக்கு தானம் – மருத்துவர்கள் இறுதி மரியாதை..,
- இளம் பெண்களை ரகசியமாக ஆபாச நோக்கில் படம் எடுத்த 78 வயது முதியவர்..!
- மதுரையில் சாலையின் நடுவே சண்டையிட்ட நபர்களால் பரபரப்பு..,
- நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் மின்சார பந்தயப் படகு அறிமுகம்..,
- மில் அதிபரை தாக்கி பணம் பறித்த 4 பேர் கைது..,
- பீகாரில் இருந்து கடத்திய 45 கிலோ கஞ்சா பறிமுதல் – 3 பேர் கைது !!!
- சி டி ஆர் நிர்மல் குமாரிடம் திருப்பரங்குன்றம் கிராம மக்கள் கோரிக்கை மனு..,
- பால்குடம் எடுத்து வந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்திய பக்தர்கள்..,
- கே.ஜி.ஐ.எஸ்.எல். கல்லூரியில் 14-வது பட்டமளிப்பு விழா..,
- கடந்த ஆட்சியில் ஆண்டுக்கு சுமார் ரூ.3,600 கோடி அளவில் டாஸ்மாக்கில் ஊழல் நடந்துள்ளது-விக்னேஷ்..,
- தமிழ்நாடு தொழிலாளர் துறை அமைச்சர் முகமது பர்வேஷ் பரபரப்பு பேட்டி..,
- புதுக்கோட்டை மாவட்ட அளவிலான அபாகஸ் போட்டி..,
- மதுரை மதிச்சியம் தென்கரை பிரதான சாலையில் ஒரு பெண் தீ குளித்ததால் பரபரப்பு..,
- பொழிச்சலூர் ஏரி புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்த பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி..,
- பயணிகள் உயிரை காப்பாற்றிய டிரைவர்..,
- தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக கோடைக்கால தண்ணீர் பந்தல் விழா..,
- அனுமதி பெறாத வழித்தடத்தில் இயங்கும் மினி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை..,
- அப்போலோ மருத்துவமனை சார்பில் மருத்துவ விழிப்புணர்வு முகாம்..,
- மதுபோதையில் இயக்கப்பட்ட கார் மோதி ஒருவர் உயிரிழப்பு..! நான்கு பேர் காயம்..,
- டாடாஏசி வேன் இருசக்கர வாகனம் மீது மோதியதில் வாலிபர் பலி..!
- மத நல்லிணக்க அன்னதான வழிபாடு..,
- இந்த ஆண்டுக்கான பஞ்சாமிர்த பிரசாத ஸ்டால் ஏலம்..,
- பிரமாண்ட கண்கவர் வான வேடிக்கை நிகழ்த்த சிவகாசி பட்டாசு விற்பனையாளர்கள் முடிவு…
- அரசு பள்ளிக்குள் புகுந்த சுமார் 6 அடி நீளம் கொண்ட பாம்பு…. பெற்றோர் அச்சம்..!
- தவெகவில் இணையும் முன்னாள் அமைச்சர்கள்..,
- “என் பிள்ளைங்க எப்படி ஸ்கூலுக்குப் போவாங்க ?” -குடியிருப்பு வாசிகள் போராட்டம் !!!
- கோவை குற்றாலம் அருவி இன்று முதல் மூடல் – வனத்துறை அறிவிப்பு !!!
- பட்டாசு ஆலையில் தீ விபத்து., போலீசார் விசாரணை..,
- அ.வல்லாளபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தடுமாற்றம்!
- காரைக்கால் அருகே திடீரென்று வீட்டில் தீ விபத்து..,
- கோவையில் நடைபெறும் இன்டெக் 2026 கண்காட்சி..,
- வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி…
- காட்சி பொருளாக உருமாறிய சுத்திகரிப்பு நீரேற்று நிலையங்கள்..,
- ஆளுங்கட்சிக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படுவதாக அதிமுக, திமுக கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு..,
- சிவகாசி வர்த்தக சங்கத்தின் மாதாந்திர செயற்குழு கூட்டம்..,
- பாஜகவிலிருந்து விலகி அண்ணாமலையின் ‘வி த லீடர்’ இயக்கத்தில் இணைந்தோம்..,
- மரக்கன்றுகள் நடும் விழாவில் தொகுதி எம்எல்ஏ வை அழைக்கவில்லை. திமுகவினர் வருத்தம்..,
- ஜி.என்.எஸ்.ராஜசேகரன் வழிகாட்டுதலின் பேரில்மரக்கன்று நடும் விழா..,
- செல்வ சக்தி விநாயகர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழா..,
- திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு கவுன்சிலர் கேள்வி..,
- தண்ணீர் பந்தல் ரயில்வே மேம்பாலக் குழியில் விழுந்து சைக்கிள் ஓட்டி படுகாயம்…
- ஜூன் 18ம் தேதி கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை!
- பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை …
- கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு..,
- பிரவீன் சக்ரவா்த்தி வேட்புமனு தாக்கல்..,
- என்னோடு வருபவர்கள் பொறுமை நிதானத்தோடு வரவேண்டும் -அண்ணாமலை..,
- ரஜினி ஆரம்பிக்க இருந்த கட்சியில் சேர என்னை அழைத்தார் – அண்ணாமலை..,
- திருச்செந்தூர் முருகன் கோவிலில் இருந்து அறிக்கை வேண்டும்…
- மதுபோதையில் ஸ்பைடர் மேனாக மாறிய மதுப்பிரியர்..,




