திரைப்பட இயக்குனர் என்று கூறி திரைப்படத்தில் நடிக்க வைப்பதாக நம்ப வைத்து பல பெண்களை ஏமாற்றி அவர்களிடமிருந்து முன்பணமாக பணம் பெற்றதுடன், பெண்களுடன் உல்லாசமாக இருந்து ஏமாற்றிய நபர் கைது.
தூத்துக்குடி மாவட்டம்
கோவில்பட்டி பசுவந்தனைரோடு ராஜீவ்நகர் 6 வது தெருவில் 54பி/1 இலக்க வீட்டில் வசித்துவரும்
இம்மானுவேல்ராஜா 43/21
த/பெ.டேவிட்துரைராஜ்.
ராமேஸ்வரத்தில் முகாமிட்டு இங்கு சில பெண்களை தன்வசப்படுத்தி லட்சக்கணக்கில் பணம் பெற்றதுடன் அவர்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
அவரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த ஒரு பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் டவுண்போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் மற்றும் சப்இன்ஸ்பெக்டர் சதீஷ் ஆகியோர் இமானுவேல்ராஜாவைப் பிடித்து விசாரித்தபோது, இமானுவேல்ராஜா திரைப்பட இயக்குனர் என்று கூறி பல பெண்களை ஏமாற்றியிருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவரிடமிருந்த 12 வங்கி ஏடிஎம் கார்டுகள், 3 பேங்க் செக்புக், ஒரு கவரிங் கழுத்து செயின், 2 ஆன்ட்ராய்டு செல்போன்கள், 2 பட்டன் செல் போன்கள், காதில் அணிந்து இருந்த சிறிய கவரிங் தோடு ஒரு ஜோடி கைப்பற்றப்பட்டது.
அவரது செல்போனை சோதனை செய்ததில், ஆபாச வீடியோ படம் உள்ளதும் தெரியவந்தது. இதனையடுத்து இவர் பெண்களை மயக்கி ஆபாச படம் எடுத்து, ஏமாற்றி பணம் பறிப்பவரா என்பது குறித்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
- அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு
- 89 தொகுதிகளுக்கு நாளை 2-ம் கட்ட தேர்தல்
- அமீரின் ‘உயிர் தமிழுக்கு’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
- கவிப்பேரரசு வைரமுத்து வைத்த தலைப்பு “வேட்டைக்காரி”
- 5 கோடி மதிப்பிலான இடத்தை மீட்டு தர கோரி, தேனி முன்னாள் சேர்மன் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார்
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 665
- மிளகாய் பொடி தூவி மகளை கடத்த முயற்சி செய்த பெற்றோர்
- மெட்ரோ பார்க்கிங் கட்டண உயர்வால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
- இன்றுடன் 2ம் கட்ட தேர்தல் பிரச்சாரம் நிறைவு
- மதுரை சித்திரைத் திருவிழாவின் உச்ச பட்ச நிகழ்ச்சி-வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்
- தங்க முலாம் பூசப்பட்ட போலி நகை- பல லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்ட சென்னையை சேர்ந்தவர் கைது.
- சிவகாசி: இளைஞர் கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை
- அகில உலகத்தில் முதலில் தோன்றிய திருஉத்தரகோசமங்கை திருக்கோயில் தேரோட்ட விழா
- ரசிகர் மரணம்-வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி!!
- சிவகாசியில் இந்திய கம்யூ ஆர்ப்பாட்டம்
- உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் தரமற்ற முறையில் சிமெண்ட் சாலை-பொதுமக்கள் அதிருப்தி
- விருதுநகரில் இழப்பீடு வழங்காததால் ஜீப் ஜப்தி
- சிவகங்கையில் புதிய வாரச்சந்தை கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வியாபாரிகளும், பொதுமக்களும் கோரிக்கை
- தேவகோட்டை அருகே ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக கூறி, குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு
- பொதுமக்களை அச்சுறுத்தும் தெரு நாய்களை அப்புறப்படுத்த கோரிக்கை
- கோவையின் குலதெய்வம் அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயில் சித்திரை திருவிழா
- சோழவந்தான் திருவேடகத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு தீர்த்தவாரி திருவிழா
- நீங்கள் ஓட்டு போடக்கூடாது மாவோயிஸ்டுகள் மிரட்டல்
- ஆவின் பால் பூத்தில் திருட்டு
- இராஜபாளையத்தில் மெடிக்கல் ஷாப்பில் மருந்து கடையில் மருந்து வாங்க நின்றிருந்த 37 வயது ஆண் கீழே விழுந்து உயிரிழப்பு
- விக்கிரமங்கலம் அருகே, எம்.கீழப்பட்டி சக்தி காளியம்மன் கோவில் சித்திரை திருவிழா
- இருசக்கர வாகனத்தை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்
- வைக்கோல் படப்பை தீ வைத்த மர்ம நபர்கள்!!
- வாடிப்பட்டி அருகே பதினெண் சித்தர்பீடத்தில் சித்ரா பௌர்ணமி அன்னதானம்
- சோழவந்தான் தனியார் பள்ளி ஆண்டு விழாவில் பாடலாசிரியர் மதன் கார்த்திக் பங்கேற்பு :
- சித்ரா பவுர்ணமி: வெள்ளியங்கிரி மலையில் பக்தர்களை கண்காணிக்க வனத்துறை தீவிரம் !!!
- குலசேகரன் கோட்டையில் மீனாட்சிஅம்மன் -சுந்தரேஸ்வரர் தேரோட்டம்
- தண்டு மாரியம்மன் கோயில் திருவிழா-அக்னிசட்டி ஏந்தி பக்தர்கள் ஊர்வலம்
- திமுகவில் உழைக்கும் கட்சியினருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை – முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி..
- மீண்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 உயர்வு
- தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
- மாற்றுத்திறனாளிக்கு வேலைவாய்ப்பு வழங்கிய கோவை நிறுவனம்
- கோடை வெயில் அதிகாரிப்பால் ஆவின் மோர் அமோக விற்பனை
- பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்த நீதிமன்றம் அறிவுறுத்தல்
- வாக்களிக்க வசதியாக வடமாநில தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை
- ஜாதி பாகுபாடு நிலவுவதாக திமுக பெண் கவுன்சிலர் ராஜினாமா செய்ய முயற்சி
- இனி ரயில் நிலையங்களில் 3 ரூபாய்க்கு தண்ணீர் பாட்டில்
- மக்களின் தாகம் தணிக்கும் பணிகளில் ஈடுபட அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள்
- மீண்டும் பலிக்கும் பாபாவங்காவின் கணிப்பு : அச்சத்தில் மக்கள்
- பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இன்று முதல் கோடை விடுமுறை அறிவிப்பு
- மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி
- பத்ம விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி திரவுபதிமுர்மு
- 14வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி
- நாட்டரசன்கோட்டை பெருமாள் வெண்பட்டுடுத்தி ஆற்றில் இறங்கினார்
- முன்னாள் டிஜிபி ராஜேஸ்தாஸ் உடனடியாக கைதாக நீதிமன்றம் உத்தரவு
- மாம்பழத்தை பழுக்க வைக்க வந்தாச்சு ஸ்பிரே
- தங்கம் விலை சரிவால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி
- கள்ளழகர் பச்சைப்பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார்
- இன்று உலக புத்தக தினம் : ஜவாஹிருல்லா எம்எல்ஏ வாழ்த்து
- ஆடையில் நூதன முறையில் கருப்பு பணம் கடத்திய இளைஞர்
- பல்லடம் அருகே பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை
- கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிகளுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை
- விவசாய நிலத்தில் தேங்கும் பிளாஸ்டிக் கழிவால் தவிக்கும் விவசாயி
- 20 நாளில் வாங்கண்ணா வணக்கங்கண்ணா 10 நாளில் சூட்சகன்!
- ஓடும் வேனில் இருந்து தவறி விழுந்த எருமை
- போதிய மழை இல்லாதால் மாங்காய் வரத்து குறைவால் வியாபாரிகள் வேதனை
- திருத்தங்கல் மீனாட்சி திருக்கல்யாண சப்பர திருவிழா
- ‘கல்கி 2898 AD’ படத்தில் அமிதாப்பச்சன் அஸ்வத்தாமாவாக நடிக்கிறார்!
- நரிக்குடி அருகே அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்
- சவாலான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றி – கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சாதனை!
- தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்குப் பதிவு
- வடமதுரையில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.3,500 அபராதம்
- பல்லடம் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்!!
- குமரிக்கு ஜனநாயக கடமை ஆற்றவந்த சொந்த ஊர் மக்கள் மீண்டும் பணி இடங்களுக்கு திரும்பினார்கள்.
- ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா
- அருள்மிகு ஸ்ரீ சிவசெண்பக தண்ணாயிரமுடைய அய்யனார் திருக்கோயில் ராஜகோபுர மஹா கும்பாபிஷேகம்
- குலசேகரன் கோட்டையில் மீனாட்சிஅம்மன் – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
- அழகர் மலையிலிருந்து மதுரைக்கு புறப்பட்டார்:
- கேரள மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்படும் முட்டைகள் மற்றும் கோழி தீவனங்கள் திருப்பி அனுப்பப்படுகிறது-கால்நடை பராமரிப்புத்துறையினர்
- வாசிக்கும் போதே மயங்கி விழுந்த செய்தி வாசிப்பாளர்
- தமிழக – கேரளா எல்லையில் கண்காணிப்பு குழு சோதனை நீட்டிப்பு
- கும்பகோணம் அரசு பேருந்து ஓட்டுநர் தாக்குதல் : எடப்பாடி பழனிச்சாமி கண்டன அறிக்கை
- வாக்காளர்கள் நீக்கம் : மறுவாக்குப்பதிவு நடத்த பாஜக வலியுறுத்தல்
- சென்னை ஏரிகளில் வேகமாக சரியும் நீர்மட்டம்
- நாளை சித்ரா பௌர்ணமி; திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
- “ஆகாஷவாணி – பெயரை வைத்ததே காங்கிரஸ் தான்”
- உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரை திருவிழா தேரோட்டம்
- அழகுமலையான் மதுரை நோக்கி வரும் காட்சிகள்
- தமிழ் புத்தாண்டு சிறப்பு சிகரம் விருது விழா வழங்கும் விழா!
- இலக்கியம்:
- படித்ததில் பிடித்தது
- பொது அறிவு வினா விடைகள்
- பொதுமக்களே போலி பாடப்புத்தகங்களை வாங்காதீர்கள்…NCERT எச்சரிக்கை!
- குறள் 664
- “சாதனை படைத்த இளம் வீரர் குகேஷ்!”
- வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் வளாகத்தில் புளிய மரங்களை அகற்றும் பணி
- சதுரகிரி கோயிலில் பிரதோஷ வழிபாடு
- கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
- சித்தப்பா மீது பெற்றோல் ஊற்றி கொளுத்திய மகன்
- Strong Room ல் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி ஆய்வு…
- திருச்செங்கோடு மல்லசமுத்திரம் ஒன்றியம் காளிப்பட்டி கந்தசாமி கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா
- வெடி வெடிக்க தடை செய்ய வேண்டும்- சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
- ஆண்டிபட்டியில் யுகாதி திருநாள் கொண்டாட்டம்.
- ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்