• Sun. Aug 30th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Trending

போலி நம்பர் பிளேட் பயன்படுத்தி சட்டவிரோதச் செயலா ?

​ கோவை, கவுண்டம்பாளையம் பகுதியில் ஒரே பதிவு எண்ணைக் கொண்ட இரண்டு இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் நின்று பேசும் அதிர்ச்சி வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. கோவை, கவுண்டம்பாளையம் பகுதியில் இளைஞர்கள் சிலர் தங்களது…

உணவு தேடி குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானை..!

கோவை, துடியலூர் அருகே உள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நள்ளிரவில் உணவு தேடி ஊருக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கோவை, வனச்சரகத்திற்கு உட்பட்ட துடியலூர் அடுத்த கதிர் நாயக்கன்பாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில்…

கோவை சுகுணா ரிப் வி பள்ளி விளையாட்டு விழா..,

கோவை காந்திபுரம் சுகுணா ரிப் வி பள்ளி விளையாட்டு விழா காளப்பட்டியில் உள்ள சுகுணா விளையாட்டு வளாகத்தில் நடைபெற்றது. சுகுணா குழுமத்தின் தலைவர் லஷ்மி நாராயணசாமி, தாளாளர் சுகுணா, ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவில்,நிர்வாக இயக்குநர் அனிஷ்குமார், இயக்குநர் சாந்தினி அனிஷ்குமார்,மற்றும்…

கோவை ரத்தினம் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில் விளையாட்டு விழா..,

கோவை ரத்தினம் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில் (ஆர்.பி.எஸ்.) ‘ஸ்போர்ட்ஸ் வகான்சா 2026’ என்ற மாபெரும் ஆண்டு விளையாட்டு விழா ரத்தினம் என்.சி.சி. மைதானத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவிற்கு ‘ஹோஷ் அஜைல்’ மென்பொருள் நிறுவனத்தின் இணை நிறுவனர் மார்ட்டின் தேவபிச்சை சிறப்பு…

சிந்தனைக் கவிஞர் கவிதாசனின் நான்கு நூல்கள் அறிமுக விழா..,

இளம் தலைமுறையினர் தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்ள புத்தக வாசிப்பு அவசியம் என்று சிந்தனை கவிஞர் கவிதாசன் தெரிவித்தார் சிந்தனைக் கவிஞர் கவிதாசனின் நான்கு நூல்கள் அறிமுக விழா கோவையில் நடைபெற்றது இளம் தலைமுறையினர் தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்ள புத்தக வாசிப்பு அவசியம்…

ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டம்..,

தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சியில் ராமன் கோ கம்பெனி மூலம் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகளுக்காக ஒப்பந்த தூய்மை பணியாளர்களாக பணிபுரிந்து வரும் பணியாளர்களுக்கு பிடித்தம் செய்த இ எஸ் ஐ ஈ பி எப் தொகையை உரிய அலுவலகத்திற்கு கடந்த…

அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்ட தவெக அரசின் 100 நாள் சாதனை விழா..,

மதுரை திருப்பரங்குன் தொகுதி குட்பட்ட ஐவராத நல்லூர் 41 வது வார்டு பகுதியில் தவெக கட்சி சார்பில் அரசின் 100 நாள் சாதனை விளக்க கூட்டம் மற்றும் நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது விழாவில் மின்சாரத்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர்…

தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டை இழிவுபடுத்தவில்லை கருப்பையா எம்.எல்.ஏ., விளக்கம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்எம்.வீ. கருப்பையா வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி.அந்த தமிழ் குடிமக்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு என்ப து வரலாற்று உண்மை…

நீதிமன்றத்தில் ஆஜராகி விசாரணையை எதிர்கொள்வதில் என்ன தடை இருக்க முடியும் என நீதிபதி சரமாரி கேள்வி..,

ரூ.256 கோடி சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மு க அழகிரியின் மகன் துரைதயாநிதிக்கு, புதுச்சேரி ஜிப்மர் (JIPMER) மருத்துவமனையில் புதியதாக மனநல மற்றும் உடல் தகுதிப் பரிசோதனை நடத்த மதுரை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.கிரிக்கெட் போட்டியைப் பார்த்தது…

எவரெஸ்ட் மற்றும் எல்ஜி பெருங்காயம் விற்பனைக்கு தடை..,

சென்னை: எவரெஸ்ட் மற்றும் எல்ஜி நிறுவனங்களால் தயாரிக்கப்படும் பெருங்காயம் விற்பனைக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான FSSAI தடை விதித்துள்ளது. எவரெஸ்ட் மற்றும் எல்ஜி பிராண்டில் தயாரிக்கப்படும் பெருங்காயத்தாள் தரமற்றவையாக இருப்பதாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும்…