




மதுரைபோக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை..,
ஆட்சியருக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..,
செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கார்த்திக்..,
ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நிறுவனத் தலைவர் சா.அருணன் வரவேற்று அறிக்கை…
வாகன சோதனையில் 20 கிலோ புகையிலை மூடைகள் பறிமுதல்..,
மதுரை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் கார்த்திகேயன் மற்றும் பணியாளர்கள் பணியின் போது தரகர்கள் மூலம் லஞ்சம் வாங்குவது குறித்து லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது . அதனை தொடர்ந்து இன்று மாலை லஞ்ச ஒழிப்புத்துறையினர்திடீர் சோதனை மேற்கொண்டனர் .…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 23 ஊராட்சிகள் உள்ளது இதில் ஒரு சில ஊராட்சிகளில் ஊராட்சி செயலாளர்கள் இல்லாத நிலையில் அருகில் உள்ள ஊராட்சி செயலாளர்கள் கூடுதலாக பணிபுரிந்து வருகின்றனர். மேலும் பல்வேறு ஊராட்சிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே…
மதுரை பரவை பகுதியிலுள்ள தனியார் கல்லூரியில் சர்தார் 2 படத்திற்கான புரோமோசன் நிகழ்ச்சி நடிகர் கார்த்திக், SJ சூர்யா, நடிகை மாளவிகா மோகனன் முன்னிலையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்து நடிகர் கார்த்திக் கூறியதாவது: கடந்த 2 தினங்களுக்கு முன்பு டிரெய்லர்…
இன்று சட்டப்பேரவையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் அனைத்து திரும்ப பெருவதாக அறிவித்துள்ளார் இதனை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வரவேற்கிறோம் மாணவர்கள நலன் கருதி…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா தாயில்பட்டி அருகே உள்ள மடத்துப்பட்டியில் வெம்பக்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் காளிராஜ் தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது சிவகாசியில் இருந்து மோட்டார் சைக்கிளில் இருவர் மூடைகளுடன் வந்து போது வண்டியை மறித்து சோதனை…
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆலம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியைச் சார்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பேரணியை நடத்தினர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டு பகுதியில் 200 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள நிலையில், அங்கு குடியிருப்புகளின் இருபுறமும் கழிவு நீர் வாய்க்கால் ஓடிக் கொண்டிருந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக கழிவு நீர் வாய்க்கால் அடைப்பு…
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியம் கொட்ட மடக்கிபட்டி கிராமத்தில் வராகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் நடந்தது. அதனைத் தொடர்ந்து கோவில்…
புதுக்கோட்டை மண்டலத்தை சார்ந்த நகர பேருந்து தடம் எண் 08, பேருந்து எண் TN 55 / N 1191 – என்ற பேருந்து கீரனூரில் காலை சுமார் 08.30 am மணி அளவில் நடை எடுத்து புதுக்கோட்டை நோக்கி செல்லும்…
புதுக்கோட்டை மாவட்டம் ரெங்கம்மாள் சத்திரத்தில் பழங்குடியினர் மக்கள் வசித்து வருகின்றனர். (பூம்பூம்மாடு, நரிக்குறவர்கள் வசித்து பகுதி ) 100க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த மூன்று தலைமுறையாக இவர்களுக்கு கல்வி அறிவு இல்லை ஏன நிலையில், முதன்முறையாக…