




பெருங்களத்தூர் மேம்பாலத்திற்கு காமராஜர் பெயர் சூட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை..,
கோவைபுதூர் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா..,
இரண்டு கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் இடையில் சிக்கிய 2 பெண்கள் உயிரிழப்பு..!
காமராஜர் தமிழகத்திற்கு கிடைத்த பொக்கிஷம்: பள்ளி தாளாளர் பெருமிதம்..,
மதுரை ரிங் ரோடு திட்டம் போக்குவரத்துக்காகத் திறப்பு..,
பெருங்களத்தூர் மேம்பாலத்திற்கு பெருந்தலைவர் காமராஜரின் பெயரை சூட்ட வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். பெருங்களத்தூர் ஜி.எஸ்.டி. சாலையில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு, அவரது 123-வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினர்…
கோவை மாவட்டம்,கோவைபுதூரில் உள்ள ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. முன்னதாக விழாவில் பள்ளியின் தாளாளர் தேவேந்திரன்,நிர்வாக இயக்குனர் கவுரி உதயேந்தி்ரன்,செயலர் ரவிக்குமார், மற்றும் முதல்வர் சரண்யா,வித்யாஸ்ரம் பள்ளி நிர்வாக இயக்குனர்…
புதுக்கோட்டை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குளத்தூர் அருகே இரண்டு கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு கார்களுக்கும் இடையில் சிக்கிய இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இன்று பகலில் புதுக்கோட்டையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற ஒரு கார் மீது…
திண்டுக்கல் செவாலியர் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா நடந்தது. பள்ளி தாளாளர் சேசு ஆரோக்கியம் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ஞான சீலா முன்னில வகித்தார். பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தாளாளர்…
பிராந்திய இணைப்பு மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) NH-744A (மதுரை ரிங் ரோடு) பாதையில் உள்ள வாடிப்பட்டி – தாமரைப்பட்டி இடையிலான பகுதியை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணியை நிறைவு செய்துள்ளது. 29.960…
முன்னாள் முதல்வர் காமராஜரின் 124 வது பிறந்த நாளை முன்னிட்டு சோழவந்தானில் உள்ள அவரின் திருவருவ சிலைக்கு அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தமிழக வெற்றி கழகம் சார்பில்…
புதுக்கோட்டை திலகர் திடல் ஏவிசிசி கல்விக் குழுமத்தில் ஆதிசாய் ஐஏஎஸ் அகாடமி தலைவர் ஏவிசிசி கணேசன் தலைமையில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினம் தமிழக அரசு வழிகாட்டுதலின் படி கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. காமராஜர் திருவுருப் படத்திற்கு மாணவர் ஆதி…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குப்பணம்பட்டி கிராமத்தில் அரசு கள்ளர் நடுநிலை பள்ளியில் சுமார் 4 ஆசிரியர்கள் பணி புரிந்து வரும் நிலையில் 50 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர்., இந்நிலையில் இப்பள்ளியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பள்ளியின்…
முன்னாள் முதலமைச்சர் கல்வி வள்ளல் காமராஜர் பிறந்தநாள் விழாவை தமிழ்நாடு முழுவதும் கல்வி வளர்ச்சி நாளாக அறிவிக்கப்பட்டு தொடர்ந்து விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அரசு பள்ளிகள் தனியார் கல்லூரிகள் மட்டுமல்லாது தனியார் பள்ளி கல்லூரிகளிலும் விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.…
சாத்தூர் அருகே சாத்தூர் மேற்கு வட்டாரம் ஒத்தையால் கிராமத்தில் பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட opc பிரிவு தலைவர் சுப்புராம் தலைமையில் மேற்கு வட்டாரத்துணை தலைவர் முத்துவேல் ஏற்பாட்டில் பெருந்தலைவர் காமராஜர் திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி தூவிமரியாதை செலுத்தினார்கள்.…