



நமது அரசியல் டுடே வார இதழ் 03.07.2026
மாயூரநாத சுவாமி திருக்கோவில் திருக்கல்யாணம் மற்றும் ஆனிப் பெருந்திருவிழா தேரோட்டம்..,
வெங்கலநாதமுடைய அய்யனார் கோவில் உற்சவ திருவிழா..,
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாமினை தொடங்கி வைத்த எம்.எல்.ஏ கருப்பையா ..,
போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் பங்கேற்பு!
உலகம் முழுவதும் பல கோடி வாசகர்கள் தேடிப் படிக்கும் விறுவிறுப்பான டிஜிட்டல் வார இதழான (வெள்ளி கிழமை அன்று வெளிவரும்) நமது அரசியல் டுடே – இதழை நீங்களும் படிக்க கீழே உள்ள லிங்கை டச் பண்ணுங்கள் 👇👇👇👇👇👇 https://arasiyaltoday.com/book/at03072026/
இராஜபாளையம் மதுரை சாலையில் அமைந்துள்ள இந்து சமய அறநிலைத்துறைக்கு உட்பட்ட பெத்தவநல்லூர் அஞ்சல் நாயகி உடனுறை மாயூரநாத சுவாமி திருக்கோவில் உள்ளது. ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் திருக்கல்யாணம் மற்றும் ஆனிப்பெருந்திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆனிப்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நெடுங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு வெங்கலநாதமுடைய அய்யனார் கோவில் உற்சவ திருவிழாவை முன்னிட்டு நெடுவை புல்லட் குரூப்ஸ் மதயானை கூட்டம் சோழவந்தான் வாசு நாகராஜ் படைத்தளம் பிரவீன் சதீஷ் நட்பு சாம்ராஜ்யம் மற்றும் கிராம இளைஞர்கள்…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டார கச்சைகட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து முகாம் 96 முகாம்களில் 7779 குழந்தைகளுக்கு கொடுத்திடதிட்டமிடப்பட்டுள்ளது. வாடிப்பட்டி அருகே தாதம்பட்டி துணை சுகாதார நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள போலியோ சொட்டு மருந்து…
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த போலியோ சொட்டு…
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் இயங்கும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்கத்தின் சார்பில் தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமில் 1.16 லட்சம் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சேனைபுரம் காலனியை சேர்ந்த செல்வி என்ற பெண்மணி தனது சகோதரியின் 9 வயது மற்றும் 5 வயதுடடைய இரு பெண் குழந்தைகளுடன் கார்னேஷன் காலனியில் உள்ள மாநகராட்சி சிறுவர் பூங்காவில் பொழுதுபோக்குவதற்காக வந்துள்ளனர். அப்போது அவரது அருகில்…
விசேஷம் என்றால் கண்டிப்பாக பத்திரிக்கை கொடுத்து அனுப்ப வேண்டும் என மக்களிடம் கண்டிப்புடன் சொன்ன அமைச்சர்.-அமைச்சரிடம் குழந்தைகளை கொடுத்து புகைப்படம் எடுத்துக்கொண்ட மக்கள். தமிழக முதல்வர் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் மற்றும் திருப்பரங்குன்றம் வாக்காளருக்கு நன்றி…
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, மதுரை தனக்கன்குளத்தில் அமைந்துள்ள சி.எஸ்.ஆர். தனியார் பள்ளி சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் கோபிஷன் கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பள்ளி…
இயக்குனர் பாக்கியராஜ் மறைந்த நிலையில் அவரது ரசிகர் மன்ற தலைவரான மதுரையைச் சேர்ந்த சுப்பிரமணி மதுரை மஞ்சனக்கார தெருவில் வசித்து வரக்கூடிய அவர் பேசுகையில், கடந்த 50 ஆண்டுகளாக பாக்கியராஜின் ரசிகராக இருந்து வருவதாகவும் பாக்கியராஜ் மிகுந்த எளிமையாக பழகக் கூடியவர்…