• Fri. Jun 19th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

Trending

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்..,

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அதிகாரிகளை அலறவிட்ட மாவட்ட ஆட்சியர் அருணா விவசாயிகளுக்கு முறையாக பதிலளிக்காத அதிகாரி ஒருவரை கேள்வியால் துளைத்தடித்த ஆட்சியர் அருணா சரியான பதில் அளிக்காததால் அவருக்கு 17பி நோட்டீசை அதிகாரிகளுக்கு அனுப்பி…

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் விலைவாசி உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்பு, கிராம விவசாய தொழிலாளர்களுக்கு எதிரான விபிஜி ராம்ஜி சட்டத்திருத்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்…

திருநகர் முத்து தேவர் முக்குலத்தோர் பள்ளியில் மாணவர் மாதிரி பாராளுமன்ற தேர்தல்..,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே திருநகரில் அரசு உதவி பெறும் முத்து தேவர் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு திருப்பரங்குன்றம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியான திருநகர் ஆர் வி பட்டி தனக்கன்குளம் போக்குவரத்துக் காலனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து…

முன் விரோதம் காரணமாக ஒருவர் கொலை.! மற்றொருவர் படுகாயம்..,

மதுரை மாநகராட்சி காலனி இரண்டாவது பிளாக்கை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் பாலாஜி (வயது 30) , இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆறுமுக நகர் பகுதியைச் சேர்ந்த அஜிஸ் என்பவரின் மகன் ராஜா உசேன்…

அம்மையநாயக்கனூர் தண்ணீரில் மூழ்கிய ரெயில்வே சுரங்க பாதை -பொதுமக்கள் பாதிப்பு…,

திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதனால் அம்மையநாயக்கனூர் ரெயில்வே மேம்பாலம் சுரங்க பாதை கீழ் மழை தண்ணீர் குளம் போல தேங்கி நிற்கிறது 4 அடிக்கு வரை தண்ணீர் தேங்கி நின்றதால் பெரும்…

அறுவடை செய்த நெல்-யை கொள்முதல் செய்ய மறுக்கும் அதிகாரிகள்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விக்கிரமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 2000 க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் சாகுபடி செய்துள்ளதாக கூறப்படுகிறது., இந்த பகுதியில் விளைந்த நெல்-யை கொள்முதல் செய்ய அரசின் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு…

என்னது ஒரு கிராம் தங்கம் 21 ஆயிரத்தை தாண்டுமா!!

அடுத்த சில மாதங்களில் 1 கிராம் தங்கத்தின் விலை சுமார் ரூ.21,000-த்தை தாண்டும் என அதிர்ச்சி அறிக்கை வெளியாகி உள்ளது. அடுத்த சில மாதங்களில் தங்கத்தின் விலை 40% வரை உயரக்கூடும் என JPMORGAN CHASES GLOBAL RESEARCH அறிக்கை வெளியாகி…

குச்சனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரத்த தான முகாம்..,

தேனி மாவட்டம் குச்சனூர் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரத்த தான முகாம் நடைபெற்றது முகாமில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 65 வயதிற்குள் இருக்க வேண்டும் என்றும் உடல் எடை 45 கிலோவிற்கு மேல் இருக்க வேண்டும்…

பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாள் விழா..,

பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் 56 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் உள்ள பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து சிறப்பாக கொண்டாடப்பட்டது. சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர்…

திண்டுக்கல் செவாலியர் அகாடமி பள்ளியில் உலக யோகா தினம்..,

திண்டுக்கல் செவாலியர் அகாடமி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு சிறப்பு யோகாசனப் பயிற்சிகள் நடந்தது.பள்ளி தாளாளர் சேசு ஆரோக்கியம் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் ஞான சீலா அனைவரையும் வரவேற்றார். மாணவ ,மாணவிகளுக்கு யோகா பயிற்சிகளை பேராசிரியர்கள்…