• Tue. Mar 3rd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

Trending

“பட்டியலின மக்களுக்குள் பிளவை தூண்டும் சதி!”

மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தலித் விடுதலை இயக்கத்தின் தலைவர் கருப்பையா தலைமையில் மேலமாத்தூர் காமாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் மனு ஒன்றை வழங்கினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கருப்பையா, மேலமாத்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கத்தின்…

காங்கிரஸ் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்..,

சிவகாசி தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி B.LA.2 பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சிவகாசியில் மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. சிவகாசி வட்டார தலைவர் பைபாஸ் வைரகுமார் முன்னிலை வகித்தார். பூத்து கமிட்டி முகவர்கள் சிவகுருநாதன் முத்துசாமி ஞானகுருசாமி…

மு க ஸ்டாலின் 73 வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்..,

மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆலோசனைப்படி சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் அறிவுறுத்தலின் பேரில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் முள்ளி பள்ளம் கிளை கழகத்தின் சார்பாக கட்சி அலுவலகத்தில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு…

சுடுகாடு வசதி கேட்டு பொதுமக்கள் மனு..,

திண்டுக்கல் அருகே சுடுகாடு வசதி கேட்டு பொதுமக்கள் கலெக்டர் சரவணனிடம் மனு அளித்தனர். குஜிலியம்பாறை பாளையம் பேரூராட்சி சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் சரவணனிடம் மனு அளித்து கூறியதாவது:பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட 8 வது வார்டு பகுதியில் நாங்கள் வசித்து வருகிறோம். எங்கள் பகுதி…

பவர்நர்சரி பள்ளியில் 22 ஆம் ஆண்டு விளையாட்டு தின விழா..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளி பள்ளத்தில் அமைந்துள்ள பவர் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் 22 ஆம் ஆண்டு விளையாட்டு தின விழா மற்றும் ஆண்டு விழா நடைபெற்றது விழாவை முன்னிட்டு காலை 8 மணிக்கு மாணவ மாணவியர்களுக்கான விளையாட்டுப்…

மகன் சொத்தை அபகரித்து, கவனிக்க மறுப்பதாக தாய் அதிகாரியிடம் கண்ணீர்..,

தனது மகன் தனது சொத்தை அபகரித்து விட்டு தன்னை கவனிக்க மறுப்பதாக அதிகாரிகள் முன்பு தாய் கண்ணீர் விட்டு கதறினார். திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே உள்ள வேலம்பட்டியைச் சேர்ந்த தேடா செல்வம்,85. இவர் திண்டுக்கல் கலெக்டர் சரவணனிடம் மனு அளித்துக்…

நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பு சார்பில் மாபெரும் மாநாடு..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வெம்பக்கோட்டையில் நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பு சார்பில் வாக்கு எனும் பேராயுதம் என்ற தலைப்பில் மாபெரும் மாநாடு நடைபெற்றது .இந்த மாநாட்டிற்கு நேதாஜி சுபாஷ் சேனை நிறுவனர் மகாராஜன் தலைமை தாங்கினார். நேதாஜி சுபாஷ் சேனையின்…

காமாட்சி அம்மன் கோவிலை தீ வைத்து எரித்து சேதம் பத்து லட்ச ரூபாய் சேதம்..,

மதுரை மாவட்டம் மேலமாத்தூர் ஊராட்சி காமாட்சிபுராத்தில் உள்ள அருள்மிகு காமாட்சி அம்மன் கோவில் சுமார் 60 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு கட்டப்பட்டு வருகிறது. இதனால் இங்குள்ள சுவாமிகளை அருகில் தற்காலிக குடிசை அமைத்து அந்தப் பகுதி மக்கள் சுமார் 70-க்கும்…

த.வெ.க.வினர் வாக்காளர் பட்டியல் கேட்டு மனு..,

திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் கேட்டு த.வெ.க.வினர் மனு அளித்தனர். இது குறித்து திண்டுக்கல் த.வெ.க. கிழக்கு மாவட்ட செயலாளர் தர்மராஜ், கலெக்டர் சரவணனிடம் மனு அளித்து கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் ஏழு சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் எந்த தொகுதிக்கும்…

வாக்கு சேகரித்த சட்டமன்ற உறுப்பினர் ஜி.என்.எஸ்.ராஜசேகருக்கு மக்கள் அமோக வரவேற்பு.

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணாபூர் கிராமத்தில் கண்ணாபூர் சாலை, மேலத்தெரு, கீழத்தெரு, கண்ணாபூர் பேட் உள்ளிட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் மூலமாக மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக கண்ணாப்பூர் கிராம…