• Fri. Aug 28th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Trending

அறிவியல் கல்லூரி முதுகலை வரலாற்று துறை சார்பாக உண்டு உறைவிடப்பள்ளியில் விழா..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள தி ஸ்டாண்டர்ட் பயர் ஒர்க்ஸ் ராசரத்தினம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதுகலை வரலாற்று துறை சார்பாக ரொம்ப கோட்டையில் உள்ள சிபியோ உண்டு உறைவிடப் பள்ளி, ( Extension Activity) நடத்தப்பட்டது. முதுகலை…

சாத்தூர் அருகே வீட்டில் 35 பவுன் நகை மாயம்….

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டமலை கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (54), இவர் தீப்பெட்டி தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவர் வீட்டின் மாடியில் உள்ள ஒரு அறையில் இரண்டு பீரோக்கள் இருந்துள்ளது. கடந்த வியாழக்கிழமை உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்று விட்டு…

பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் முதியோர்கள் செல்ல முடியாமல் அவதி..,

மதுரை மாவட்டம் திருநகரில் பாதாள சாக்கடைக்காக சாலையின் நடுவில் பொக்லைன் இயந்திரத்தை வைத்து தோண்டப்பட்டுள்ள நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் பணி நிறைவு பெற்ற பின், சாலையை முழுமையாக சீரமைக்கப்படாமல் அப்படியே விட்டு சென்றதால், குண்டும் குழியுமாகவும் கற்கள்…

ஜகத்குரு ஸ்ரீ பாபுஜி சுவாமிகள் தலைமையில் ஆவணி அவிட்டம் பூணூல் பண்டிகை..,

கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி நாகசக்தி அம்மன் தியான பீடத்தில் தமிழ்நாடு பாண்டிச்சேரி விஸ்வகர்மா சமூக மக்கள் கூட்டமைப்பின் சார்பாக விஸ்வகர்மா ஐந்து தொழிலாளர்கள் பூணூல் மற்றும் ஆவணி அவிட்டம் விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் ஜெகத்குரு ஸ்ரீ பாபுஜி சுவாமிகள் தலைமையில்…

அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம் சார்பில் ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி விழா..,

ஆன்மிக குரு ஸ்ரீ நாராயண குருவின், 172 ஜெயந்தி விழா, மருத்துவமலை ஸ்ரீ நாராயண குரு தர்ம மடத்தில் நாளை ஆகஸ்ட் 28, வெள்ளிக்கிழமை நடக்கிறது. எய்ம்பா (அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம்) சார்பில் நடத்தப்படும் நிகழ்வுக்கு, இம்பா தலைவர் டாக்டர்…

மேட்டுப்பட்டியில் காடப்பிள்ளை அய்யனார் கோவில் குடமுழுக்கு விழா..,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா திருக்கட்டளை கிராமத்தில் உள்ள மேட்டுப்பட்டி பகுதியில் அருள்மிகு பூரண புஷ்கலாம்பிகா சமேத காடப்பிள்ளை அய்யனார் கோவிலுக்கு புதிய கல்கோவில் கடந்த பல ஆண்டுகளாகக் கட்டி வந்தனர். கல்லால் உருவாக்கப்படும் ஆலயங்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் மட்டும் அல்ல…

கண்மாயில் அனுமதியின்றி மண் கடத்திய டிராக்டர்கள் மற்றும் பொக்லைன் இயந்திரங்கள் பறிமுதல் .

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே விளாச்சேரி கண்மாயில் இரவு நேரங்களில் அனுமதியின்றி வண்டல் மண் திருடுவதாக வந்த தகவலை அடுத்து, போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அங்கு இரண்டு பொக்லைன் இயந்திரங்களை வைத்து, ஐந்துக்கும் மேற்பட்ட டிராக்டர்களில் வண்டல் மண் திருடுவதை…

இது சட்டமன்றம்.., சண்டை மன்றம் கிடையாது! பிரேமலதா ஆவேசம்.

உங்கள் சண்டையை பார்க்க நாங்கள் சட்டமன்றம் வரவில்லை, மானிய கோரிக்கை தவிர மற்ற எல்லாம் நடக்கிறது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரண்டையும் தான் சொல்கிறேன். இருவரும் மாறி மாறி குறை சொல்வதால் சட்டமன்றம் மாலை 6 மணி செல்கிறது. இதனால் மக்களுக்கு என்ன…

டொயோட்டா ஷோரூமில் புதிய டொயோட்டா ஹைலக்ஸ் அறிமுகம்..,

கோவை சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள ஆனைமலைஸ் டொயோட்டா ஷோரூமில், டொயோட்டா நிறுவனத்தின் புதிய தலைமுறை ஹைலக்ஸ் வாகனம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆனைமலைஸ் டொயோட்டா நிர்வாக அதிகாரிகள், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் வாகன ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.. புதிய…

அரசு மதுபான கடையில் மது பாட்டிலுக்குள் கண்ணாடித்துகள்..!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கல்கொண்டான்பட்டியைச் சேர்ந்த செந்தன் என்ற நபர் நேற்று அருகிலுள்ள பெரியகுறவகுடி அரசு மதுபான கடையில் சீமான்ஸ் என்ற பெயரிடப்பட்ட குவாட்டர் பாட்டில் வாங்கி உள்ளார்., இந்நிலையில் பாட்டிலை வாங்கி சென்ற அவர் தனியாக ஒரு…