• Fri. Sep 11th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Trending

சமுதாய கூட கட்டிட திறப்பு விழாவில் அமைச்சர் ஜெகதீஸ்வரி மற்றும் ஆட்சியர் சுகபுத்திரா..,

விருதுநகர் மாவட்டம் 10 -9 -2026 இன்று ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் கனிமவள நிதியில் கட்டப்பட்ட சமுதாயக்கூடம் மதிப்பீடு 45 லட்சம் கோபாலபுரம் ஊராட்சியில் அனந்தப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் சமுதாய கூட கட்டிட திறப்பு விழாவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்திரா மற்றும்…

திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை குடிநீர் கேட்டு பெண்கள் முற்றுகை..,

நிரந்தரமாக எங்களுக்கு குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் இல்லை என்றால் இங்கிருந்து செல்ல முடியாது என கோஷமிட்டதால் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது . இது தொடர்பாக பலமுறை ஊராட்சி ஒன்றிய அதிகாரியிடம் முறையீட்டும் மெத்தனப் போக்கை கடைபிடிப்பதாகவும் ,அதிகாரிகளிடம் கிராமப்…

32 மணி நேரத்தில் காவல் துறை அதிரடி நடவடிக்கை….

கடந்த 9.9.26 அன்று கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனம் காணாமல் போய்விட்டது என்று புகார்தாரர் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார். அது தொடர்பாக காட்டூர் காவல் நிலையம் காவல் ஆய்வாளர் திரு ரவி தலைமையில் திரு…

இமானுவேல் சேகரனார் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெம்பக்கோட்டை ஒன்றியம் பி.திருவேங்கடபுரம் கிராமத்தில் தியாகி இம்மானுவேல் சேகரனார் திருவுருவச் சிலை உள்ளது. இன்று இமானுவேல் சேகரனார் நினைவு முன்னிட்டு திருவுருவச் சிலைக்கு அதிமுக விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெய பெருமாள் மாலை…

விக்டோரியா ஹாலில் மேயர் ரங்கநாயகி தலைமையில் மாமன்ற கூட்டம்..,

கோவை டவுன் ஹால் பகுதியில் உள்ள விக்டோரியா ஹாலில் மேயர் ரங்கநாயகி தலைமையில் மாமன்ற கூட்டம் நடைபெற்று வருகிறது கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பாக அதிமுக மாமன்ற உறுப்பினர் குழு தலைவர் பிரபாகரன் தலைமையில் ஆர்பாட்டம். நடைபெற்றது வெள்ளலூர் குப்பை கிடங்கில்…

மலைவாழ் மக்களின் கைவினை பொருட்களை காட்சி படுத்த உள்ளதாக விழா ஒருங்கிணைப்பாளர்கள் பேட்டி.

கோவையை சேர்ந்த சிவா அறக்கட்டளை சார்பாக, கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள சுகுணா கல்யாண மண்டபத்தில், இரண்டு நாட்கள் நடைபெறும் கண்காட்சியில் மலைவாழ் மக்களின் தயாரிப்புகள் காட்சிபடுத்த பட உள்ளது. இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பின் வாயிலாக செய்தியாளர்களை சந்தித்து…

தேசியத்தையும் தெய்வீகத்தையும் இரண்டு கண்களாக பாவித்தவர் பாரதியார்-ராஜா கோவிந்தசாமி புகழாரம்..,

தேசியத்தையும் தெய்வீகத்தையும் இரண்டு கண்களாக பாவித்தவர் மகாகவி பாரதியார் என்று அவரது நினைவு நாளில் ரோட்டரி முன்னாள் ஆளுநர் ராஜா கோவிந்தசாமி புகழாரம் சூட்டினார் மகாகவி பாரதியாரின் 125 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை பாரதி யுவகேந்திரா அமைப்பு சார்பில்…

கோவையில் மெகா பயன்படுத்திய கார்கள் விற்பனை திருவிழா..,

கோவை துடியலூரில், கார் வியாபாரிகள் நண்பர்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் ‘மெகா பயன்படுத்திய கார்கள் விற்பனை திருவிழா’ இன்று கோலாகலமாக தொடங்கியது. கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், துடியலூர் வி.ஜி. மருத்துவமனை எதிரே உள்ள மைதானத்தில் தொடங்கியுள்ள இந்த கார் மேளா, செப்டம்பர் 14-ஆம்…

இரட்டை இலையை வெற்றி பெறச் செய்து விஜய்க்கு அரசியல் பாடத்தில் மக்கள் புரிய வைப்பார்கள்-ஆர்.பி. உதயகுமார்…

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வென்று, தனிப்பெருமை கட்சியாக இருந்த தவெக கட்சி ஆட்சி அமைப்பதற்கு தடுமாறிக் கொண்டிருந்த நேரத்தில் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன், ஆட்சியை அமைத்திருந்தாலும், அனைத்திந்திய அண்ணா திராவிட…

பாலியல் சீண்டலுக்கு ஆளான மனநலம் பாதித்த பெண் காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை..,

கடந்த வாரம் கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பாலியல் சீண்டலுக்கு ஆளாகி அங்கிருந்த நாய்களால் காப்பற்றப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட பெண் குறித்த தகவல் அறிந்த கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் அப்பெண்ணின் உறவினர்களை கண்டுபிடித்து அவர்களின் அனுமதியுடன் காரமடை பகுதியில்…