



விருதுநகர் மாவட்டம் குரண்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவகுரு,வயது 50 இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய துணை செயலாளர் பொறுப்பில் இருந்துள்ளார். இன்று காலை சிவகுரு சில மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். தகவல் அறிந்த போலீசார் உடலை கைப்பற்றி விருதுநகர்…
திண்டுக்கல் தபால் நிலையம் முன்பு வணிக எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், இரயில்வே துறையில் 29 ஆயிரம் தொழிலாளர்களின் நீக்கத்தை கண்டித்தும், சி.பி.ஐ. சிபிஎம் விசிக, சி.பி.ஐ.எம்எல் கட்சி சார்பாக மாபெரும் கண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசுப்பணிகளில் தமிழர்களை…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் பெருமாள்(56)இவருக்கு பெத்தம்மாள்(52) என்ற மனைவியும், பிரசாந்த் (30),பிரகாஷ்(28) பிரபு (27)என்று மூன்று மகன்களும் உள்ளனர். இதில் பிரகாஷ், பிரபு இருவருக்கும் திருமணமாகி குடும்பத்துடன் தனித்தனியாக வசித்து வருகின்றனர். பிரசாத்துக்கு திருமணம்…
மதுரை மாவட்டம் தோப்பூர் அருகே முன்னாள் சென்று கொண்டிருந்த கார் மீது படுபயங்கரமாக மோதி விபத்தை ஏற்படுத்திய போதை ஆசாமி நல்வாய்ப்பாக முன்னாள் சென்ற கார் மீது மோதி அதில் பயணம் செய்த நான்கு பேர் எவ்வித காயம் இன்றி உயிர்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஸ்ரீ பத்திரகாளியம்மன் சித்திரை பொங்கள்திருவிழா நடைபெற்று வருகிறது. பொங்கல் திருவிழாவை முன்னிட்டு சிவகாசி இஸ்லாமிய உறவுகள் சார்பாக கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது. அருகில் செய்யது ஜஹாங்கீர். S. சாகுல் ஹமீது M இக்பால் மைதீன்…
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக 33 வது ஆண்டு தொடக்க விழா வெம்பக் கோட்டையில் உள்ள சிபியோ உண்டு உறைவிடப் பள்ளியில் உணவு வழங்குதல்,மடத்துப்பட்டியில் உள்ள பொதுநூலகத்தில் வைகோ அவர்களின் சிறையில் விரிந்த மடல்கள் புத்தகம் வழங்கல் நிகழ்ச்சி மற்றும் ஆலங்குளம்…
வணிகர் தின விழிப்புணர்வு எழுச்சி மாநாடு திருவாரூரில் ஏ.எம் விக்கிரம ராஜா தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பிரபல தொழிலதிபரும், நடிகருமான லெஜன்ட் சரவணன் கலந்து கொண்டார். இந் நிகழ்வினைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த லெஜன்ட் சரவணன் கூறியதாவது,…
பட்டாசு தொழிலை பாதுகாக்கவும் தொழிலாளர்கள் நலன் கருதியும் பட்டாசு தொழிலக பாதுகாப்பு அதிகாரிகள், வருவாய்த்துறையினர், தீயணைப்புத் துறையினர், சுகாதாரம், ஊரக வளர்ச்சி அதிகாரிகள், காவல் துறையினர் அடங்கிய சிறப்பு குழு முதன்மை தணிக்கை அலுவலர் திருப்பதி வெங்கடசாமி தலைமையில் வெம்பக்கோட்டை சுற்றுவட்டார…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அன்னம்பாரிப்பட்டி பகுதியில் உசிலம்பட்டி- வத்தலக்குண்டு சாலை விரிவாக்க பணிக்காக சாலையோரம் இருந்த மின்கம்பங்களை மாற்றியமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் மதுரை மாவட்டம் சோழங்குருணி மற்றும் சங்கரன்கோவில் அருகே தலைவன்கோட்டை பகுதியில் இருந்தும் பணியாளர்கள் பணியாற்றினர்.…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஏழாயிரம்பண்ணை சாலையில் கீழச் செல்லையாபுரம் அருகில் உள்ள கல்குவாரி கிடங்கில் இளைஞர்கள் இருவர் நீரில் மூழ்கியதாக வந்த தகவலை அடுத்து ஏழாயிரம் பண்ணை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு சென்று…