




குழந்தைகள் காப்பகத்தில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா..,
சின்னமனூர் பகுதியில் வி தி லீடர் அமைப்பில் சேர்ந்த பாஜகவினர்..,
மரம் நடு விழா மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி..,
காரைக்காலில் விவசாயிகளுக்கான மக்கள் நலத்திட்ட விழிப்புணர்வு முகாம்..,
நீர் பிடிப்பு பகுதியில் கொட்டப்பட்டு வரும் குப்பைகளை அகற்ற கோரிக்கை..,
மதுரை வடக்கு மாவட்டம் காங்கிரஸ் சார்பாக ராகுல் காந்தி பிறந்த நாள் விழாவையொட்டி வாடிப்பட்டி புஷ்பகம் குழந்தைகள் காப்பகத்தில் கேக் வெட்டி இனிப்பு மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் நூர் முகமது தலைமை தாங்கி கேக்…
தேனி மாவட்ட உத்தமபாளையம் தாலுகா சின்னமனூர் பகுதியில் தமிழகத்தில் அண்ணாமலையால் தொடங்கப்பட்ட வீ தி லீடர் அமைப்பில் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகி பொன் ஆனந்த் அவர்கள் தலைமையில் இணைந்தனர். பாரதிய ஜனதா கட்சி மாவட்ட செயலாளர் சசிகுமார் ஏற்பாட்டில்…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பெரியார் நகர் சிறுவர் பூங்காவில் தனியார் தொண்டு நிறுவன அமைப்பினர் தங்களது நிறுவனத்தின் 15 ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டும் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டும் மரம் நடுவிழா மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு…
காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையம், பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் மற்றும் ஆராய்ச்சி நிலையம், வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, கால்நடை பராமரிப்புத் துறை, கால்நடை நலத்துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆகியவை இணைந்து மத்திய மற்றும் மாநில அரசுகளின்…
சிவகாசி மாநகராட்சி குடிநீர் ஆதாரமாக வெம்பக்கோட்டை அணை உள்ளது. சிவகாசி நீரேற்றம் நிலையம். எதிரில் வைப்பாறு பகுதி நீர் பிடிப்பு பகுதியாக உள்ளது. இங்கு வெம்பக்கோட்டை ஊராட்சியில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகள் அனுமதி இன்றி கொட்டப்பட்டு வருகின்றன. குப்பைகளினால் மழைக்காலங்களில் தண்ணீர்…
தமிழக முதல்வர் விஜய் 52 வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் மாவட்ட அளவிலான கபடி போட்டி தொடங்கி வைப்பதற்காக மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் வருகை தந்தார் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்;- சோலார் மற்றும் மின்சாரத்திலும் அதிகமான…
புதுச்சேரியில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு லட்சிய ஜனநாயக கட்சி அப்பகுதியில் பொதுமக்களின் நல் ஆதரவை பெற்று வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து இந்த கட்சியின் நிறுவனத் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தமிழகத்தில் தொடங்க முடிவு செய்திருந்தார். இந்நிலையில்…
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள உலக புகழ் பெற்ற காரைக்கால் அம்மையார் ஆலயத்தில் காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூறும் வகையில் நடைபெறும் மாங்கனித் திருவிழா வருகின்ற 27 ஆம் தேதி மாலை மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சிகளாக…
காரைக்காலில் பிரகதிபாத யாத்திரை/விகாஸ் யாத்திரை உற்சாகமாக நடைபெற்றது. இதனை புதுச்சேரி அமைச்சர் ஜி எம் எஸ் ராஜசேகரன் கொடியசைத்து துவங்கி வைத்தார். முன்னதாக, சமீபத்தில் புதுச்சேரி மாநில அமைச்சராக பதவியேற்ற ஜி.என்.எஸ். ராஜசேகரன் காரைக்காலுக்கு வருகை தந்தார். அவரை காரைக்கால் மாவட்ட…
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கோவைபுதூரில் உள்ள ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் ஐநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சர்வதேச யோகா தினத்தின் அதிகாரப்பூர்வ லோகோ வடிவத்தில் அணிவகுத்து அமர்ந்தனர்.…