• Sat. Mar 14th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

Trending

பட்டய கணக்காளர் தேர்வில் தேசிய அளவில் முதலிடம் பிடித்த ப.லோகபிரியா..,

திருப்பரங்குன்றம் மாணவி தேசிய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்பட்டய கணக்காளர் பயிற்சி மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹார்விப்பட்டி எஸ்.ஆர்.வி.நகர்மகாத்மா காந்தி 8-வதுதெருவை சேர்ந்தவர் பழனிக்குமார்.வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி பத்மா இவர்மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் செவிலியராக…

மண்சரிவில் சிக்கிய லாரி..,

கோவை மாநகராட்சி போத்தனூர் பகுதி பள்ளிவாசல் சாலையில் தண்ணீர் குழாய் உடைந்து அதிகளவிலான தண்ணீர் வெளியேறி உள்ளது. இதனால் தார் சாலைக்கு கீழே மண் அரிப்பு ஏற்பட்டதால் சில வாகன ஓட்டிகள் அந்த ஒருபுற சாலையை பயன்படுத்தாமல் மற்றொரு வழியை பயன்படுத்தி…

அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி உசிலம்பட்டி நகராட்சி முற்றுகை..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட கவணம்பட்டி 24 வது வார்டு பகுதியில் சுமார் 200 க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் பொதுமக்கள் வசித்து வருகின்றனர்., இந்நிலையில் இப்பகுதி மக்களுக்கு கழிவுநீர் கால்வாய் வசதி, குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி…

3 முடிவுற்ற திட்டங்களை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்த முதலமைச்சர்..,

கோவை மாநகராட்சி பகுதியில் 3 முடிவுற்ற திட்டங்களை முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உக்கடம் பேருந்து நிலையத்தில் பேருந்து சேவையை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர், மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பேருந்தில் பயணம் செய்து…

கோடை கால கோ கிளாம் சிறப்பு விற்பனை கண்காட்சி..,

கோவை, மற்றும் அதன் சுற்றுப்புற, பகுதிகளில் உள்ள ஷாப்பிங் செய்யும் பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே பெரும் வரவேற்பை பெற்ற ‘கோ கிளாம்’ ஷாப்பிங் கண்காட்சி பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வெவ்வேறு பண்டிகை மற்றும் பல்வேறு சீசன்களில் தமது விற்பனை கண்காட்சியை நடத்தி…

மத்திய பாதுகாப்பு படையினரின் கொடி அணிவகுப்பு..,

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொதுமக்களின் அச்சத்தைப் போக்கி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வத்தலகுண்டு பகுதியில் மத்திய பாதுகாப்பு படையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. பயிற்சி ஐ.பி.எஸ் அதிகாரிகள் நேகா மற்றும் வளர்மதி தலைமையில் இப்பேரணி…

இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கிய அமைச்சர் இ.பெரியசாமி..,

அக்கரைப்பட்டியில் முதல் கட்டமாக 250 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை அமைச்சர் இ.பெரியசாமி வழங்கினார். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தொகுதியில் உள்ள அக்கரைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட 250 பயனாளிகளுக்கு முதல் கட்டமாக இலவச வீட்டுமனைப் பட்டாக்கள்வழங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை…

நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தை துவக்கி வைத்த ஆட்சியர்..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின் துவக்க விழாவை முன்னிட்டு சாத்தூரில் இருந்து இருக்கன்குடி வரை எட்டு கிலோமீட்டர் தூரம் நடைப்பயிற்சி நடைபெற்றது. நடைபயிற்சி செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள சாத்தூர் இருக்கன்குடி சாலையில் நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தை மாவட்ட…

வணிக கேஸ் சிலிண்டர்களை வழங்குமாறு ஹாஸ்டல் நிர்வாகிகள் கோரிக்கை..,

கோவை: தனியார் விடுதிகளுக்கு வணிக கேஸ் சிலிண்டர்களை வழங்குமாறு கோயம்புத்தூர் ஹாஸ்டல் ஓனர் அசோசியேஷன் நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது வளைகுடா நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக இந்தியாவில் கேஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் வணிக…

உசிலம்பட்டி அருகே 12- ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை!!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள சீல்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த பவுன்ராஜ் -சாந்தா தம்பதியரின் மகள் ஆர்த்தி., இவரின் தந்தை சிறுவயதிலே இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆர்த்தி என்ற மாணவி எழுமலையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் பிரிவில் 12-ம்…