• Tue. Mar 10th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

Trending

எஸ்.எம்.எஸ் கலைக் கல்லூரியில் சர்வதேச மகளிர் தினம்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள எஸ்.எம்.எஸ் அறிவியல் மற்றும் கலைக் கல்லூரியில் சர்வதேச மகளிர் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. எஸ்.எம்.எஸ் அறிவியல் மற்றும் கலைக் கல்லூரியில் இன்று (10.03.2026) சர்வதேச மகளிர் தினம் உற்சாகமாகவும் சிறப்பாகவும் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்…

பழனியில் நகை கொள்ளை!!

பழனி அருகே வீடு புகுந்து கத்தியை காட்டி மிரட்டி 6 பவுன் தங்க நகை, ரூ.5000 பணம் கொள்ளை நடந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த ஆயக்குடி ஐ.டி.ஒ பள்ளி அருகே முகமூடி அணிந்த மர்ம நபர்கள் வீடு புகுந்து கத்தியை…

ஜிடி நாயுடுவின் சிலையை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்த முதல்வர்..,

கோவை வ.உ.சி மைதானத்தில் ஜிடி நாயுடுவின் சிலையை முதல்வர் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் கோயம்புத்தூர் மாவட்டம், வ.உசி மைதானத்தில் ரூ.50இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் விஞ்ஞானி ஜி.டி…

திண்டுக்கல் அருகே கணவன் மனைவி தற்கொலை!!

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே கணவன் – மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். திண்டுக்கல்லை அடுத்த சின்னாளப்பட்டி அருகே உள்ள ஆரியநல்லூரை சேர்ந்த ராமையா(58) டீக்கடை நடத்தி வந்தார் இவரது மனைவி இந்திராகாந்தி(54) இவர்களுக்கு ஒரு மகன், மகள்…

நான் சிறுவயதிலிருந்தே தந்தையின் இசையை கேட்டு வளர்ந்தவன்- அமர் கீத்..,

சமீபத்தில் வெளியான “மயல்” திரைப்படத்தின் இசையமைப்பாளராக அறிமுகமானவர்அமர் கீத்.எஸ் இவர் சேரன் பாண்டியன் திரைப்படத்தின் இசையமைப்பாளர் சௌந்தர்யன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் எம்.எஸ் மூர்த்தி இயக்கத்தில் தற்போது வெளியாகியுள்ள“99 /66” திரைப்படத்தில் பின்னணி இசை அமைத்துள்ளார்.அமர் கீத். இவரது பின்னணி…

சரவண பொய்கையில் தண்ணீரில் மூழ்கி இறந்த கல்லூரி மாணவன்..,

திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் நேற்று மாலை 5 க்கும் மேற்பட்ட மாணவர்கள் குளித்து கொண்டிருந்ததாக தெரிகிறது. அதில் ஒரு மாணவன் ஆழமான பகுதிக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. அதனால் அந்தமாணவன் ஆழமான பகுதியில் மீண்டு வருவதற்கு எவ்வளோ முயற்சி செய்து போராடி…

ரேஷன் கடைகளில் பெண்களுக்கு இலவச சானிட்டரி நாப்கின் வழங்க லட்சுமி ராஜா கோரிக்கை..,

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் லட்சுமி ராஜா அவர்கள், அனைத்து பெண்களுக்கும் இலவசமாக சானிட்டரி நாப்கின்கள் அரசு மூலம் வழங்கப்பட வேண்டும் எனத் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கு தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பு, அவரது அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பில்…

நத்தம் மாரியம்மன் கோவில் திருவிழா கைவரிசை காட்டிய 2 பேர் கைது..,

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்களிடம் கைவரிசை காட்டிய இருவர் கைது செய்யப்பட்டனர். நத்தம் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்றும் நாளையும் நத்தம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து வருகின்றனர். இந்நிலையில்…

விஜயின் ரசிகர் தான் அரசியலில் இணைந்து செல்வது குறித்து காலம் தான் தீர்மானிக்கும் என நடிகர் விமல்..,

த.வெ.க, தலைவர் விஜயின் ரசிகர் தான் என்றும் அவருடன் அரசியலில் இணைந்து செல்வது குறித்து காலம் தான் தீர்மானிக்கும் என நடிகர் விமல் கோவையில் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் ராஜசேகர் தயாரிப்பில் இயக்குனர் கேந்திரன் இயக்கத்தில் நடிகர்கள் விமல்,நட்டி சுப்பிரமணியம், சனக்‌ஷா ஸ்ரீ,…

ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி ஆர் பி உதயகுமார் சிறப்புரை..,

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் குமாரம் பகுதியில் ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் தொண்டர்கள் தாய்கழகமான அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் இணைப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். மதுரை…