• Thu. May 21st, 2026
WhatsAppImage2026-05-15at0006252
previous arrow
next arrow
Read Now

Trending

பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்தில் மையக் குழு கூட்டம்…

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்தில் மையக் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பி எல் சந்தோஷ் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பாஜக முக்கிய தலைவர்களான சுதாகர் ரெட்டி, நயினார் நாகேந்திரன்…

கொத்தளம் தெரு புனித சூசையப்பர் ஆலய ஆண்டு திருவிழா தேர் பவனி..,

காரைக்கால் மாவட்டத்தின் மையப் பகுதியான கொத்தளம் தெருவில் அமைந்துள்ள பழமை வாய்ந்த புனித சூசையப்பர் ஆலய ஆண்டு திருவிழா மூன்று நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கொத்தளம் தெரு புனித சூசையப்பர் ஆலய ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.…

ஆசியா அளவிலான கராத்தே போட்டியில் 2தங்கப் பதக்கங்களை வென்ற மாணவனுக்கு ஆட்சியர் வாழ்த்து..,

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த சுகுமார் – குணவதி தம்பதிகளின் மகன் ஹர்ஷித்குமார் இலங்கையில் கடந்த 16ஆம் தேதி நடைபெற்ற ஆசிய அளவிலான 12 வயது உட்பட்ட கராத்தே போட்டியில் கலந்து கொண்டு வெற்றி…

மூலச்சேரி ஏரி ஆட்சியர் முன்னிலையில் ஒப்படைப்பு விழா…,

செங்கல்பட்டு மாவட்டம் மதுராப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட மூலச்சேரி கிராமத்தில் அமைந்துள்ள மூலச்சேரி ஏரி, CSR நிதியின் மூலம் புனரமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஒப்படைக்கப்பட்டது. சோழமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட் அண்ட் பைனான்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் CSR நிதி ஆதரவுடன், எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் பவுண்டேஷன் சார்பில்…

திண்டுக்கல் மாநகராட்சி கவுன்சிலர் மீது கட்சி தாவல் தடைச் சட்டம்: காங்கிரஸ் கோரிக்கை..,

திண்டுக்கல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் திமுகவிற்கு சென்றதால், கட்சித்தாவல் தடைச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது. திண்டுக்கல் மாநகராட்சி 21 வது வார்டு மாமன்ற உறுப்பினராக காங்கிரஸ் கட்சியின் கைச்சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கார்த்திக் என்பவர்…

திண்டுக்கல் மாவட்டத்தில் கல்வியில் தேர்ச்சி சதவீதம் 96..,

திண்டுக்கல் மாவட்டம் மார்ச் 2026 ல் நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 349 பள்ளிகளைச் சார்ந்த 11759 மாணவர்களும் 12094மாணவியர்கள் என மொத்தமாக 23853 பேர் தேர்வு எழுதினர். அதில் 11132 மாணவர்களும் 11786 மாணவியர்கள் என மொத்தம் 22918 பேர்…

பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வைத்த டாஸ்மாக் ஊழியர்..,

மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஹர்விபட்டி மெயின் ரோட்டில் அமைந்துள்ள டாஸ்மார்க் கடை 5512 அருள்மிகு ஆண்டவர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் சுமார் 500 மீட்டர் உட்பட்ட அமைந்துள்ளது என இதனை அகற்றக் கோரி பொதுமக்கள் வற்புறுத்தி உள்ளனர். மேலும்…

நாடு முழுவதும் கிராமோத்சவத்தை விரிவுபடுத்த இந்த அங்கீகாரம் உதவும் என சத்குரு கருத்து..,

ஈஷா கிராமோத்சவம்-2025 விளையாட்டுத் திருவிழாவின் சிறந்த விளையாட்டு வீரராக தேர்வான மணிகண்டனுக்கு, நாட்டின் முன்னணி வாலிபால் தொடரான பிரைம் வாலிபால் லீக்கில் பங்கேற்கும் சென்னை பிளிட்ஸ் அணியின் முதன்மை பயிற்சி முகாமில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான சென்னை…

பாரிஸ் அன்னிய வேத போதக சபையின் 250 ஆம் ஆண்டு நிறைவு விழா..,

பாரிஸ் அன்னிய வேத போதக சபை (Missions Étrangères de Paris – MEP) என்பது 17-ஆம் நூற்றாண்டில் பிரான்சில் நிறுவப்பட்ட கத்தோலிக்க மறைப்பணி அமைப்பாகும். ஆசிய நாடுகளில் (குறிப்பாக இந்தியா, சீனா, வியட்நாம், தாய்லாந்து) கிறிஸ்தவத்தை பரப்புவதற்காகவும், உள்ளூர் குருக்களை…

ஆட்டம் போட்டபடி, இளைஞர்கள் வாகனத்தை வேகமாக ஓட்டிய வீடியோ வெளியான விவகாரம்..,

கோவை சரவணம்பட்டி – கோவில்பாளையம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தபடி இளைஞர்கள் சென்றனர்.. இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் வாகன எண்களை வைத்து இளைஞர்களை பிடித்து போலீசார் விசாரணை தலைக்கவசம் அணியாமல் வாகனத்தை ஒட்டியது , ஓட்டுனர்…