



டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவனை வளாகத்தில் தேசிய மருத்துவர்கள் தின விழா..,
இந்தியாவில் அதிக காலம் ஆட்சி புரியும் முதல் பிரதமர் மோடி- சாதனை மலர் வெளியீடு!!
மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி திட்டத்தின் பெயரை மாற்றியதற்கு குற்றம் சாட்டி கண்டன ஆர்ப்பாட்டம்..,
மைதானத்தில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி..,
அரசு பேருந்து வராததை கண்டித்து 2மணி நேரமாக சாலை மறியல்..,
இன்று 01.07.2026 தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் புதுக்கோட்டை மிட்டவுன் ரோட்டரி சங்கம் இணைந்து தேசிய மருத்துவர்கள் தினவிழா மருத்துவமனையின் வளாகத்தில் கொண்டாடப்பட்டது. டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர்.சலீம் விழாவில் கலந்து…
இந்தியாவில் 4399 நாட்கள் தொடர்ந்து பிரதமராக பதவி வகித்து இந்தியாவை அதிக காலம் ஆட்சி செய்த முதல் பிரதமர் என்கிற வரலாற்றுச் சாதனை படைத்த மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பன்முக ஆளுமைகளை விளக்கி தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின்…
மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி திட்டத்தின் பெயரை மாற்றி புதிய பெயருடன் திட்டத்தை அமல்படுத்தியதற்கு நாடு முழுவதும் பெரும் எதிர்ப்புகள் எழுந்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளி…
பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா வரும் 15 ம் தேதி தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. நாடார் மகாஜன சங்கம் சார்பில் காமராஜர் பிறந்த ஊரான விருதுநகரில் வரும் 14ஆம் தேதி 15ஆம் தேதி இரண்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது. பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகள்…
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டகுதிரை குத்தி குசுவன் குண்டு, இராமன் குளம், கிளா நேரி, இலந்தை குளம்,தின்னா நேரி, கோணபட்டி, ஆகிய ஏழு கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் காலை மாலை ஆகிய இரு வேலைகளில் முறையாக அரசு…
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரத்தில் அமைச்சர் சரத்குமார் தொடர்பான வீடியோ விவகாரம் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் சரத்குமாரின் பள்ளி நண்பரான சரண் ஜெயராமன், தனது உயிருக்கும் குடும்பத்தினரின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் இருப்பதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த சரண்…
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அருகே அரசு பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்த நிலையில், பேருந்து ஓட்டுநர் மனிதநேயத்துடன் செயல்பட்டு, பேருந்தையே நேரடியாக அரசு மருத்துவமனைக்கு இயக்கிய சம்பவம் பொதுமக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. மேற்கு தாம்பரத்தில் இருந்து திருவான்மியூர்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர் கிராமத்தில் 1000 க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு செல்லும் சாலையின் இரு புறமும் பழமையான மரங்கள் அதிகமாக உள்ளன., இந்த மரங்களில் சுமார் 200 ஆண்டு பழமையான வாகை மற்றும்…
சென்னை – கோவையை இணைக்கும் இந்தியாவின் முதல் இரு-நகர ரோபோடிக் அறுவை சிகிச்சை நெட்வொர்க்: GEM மருத்துவமனையின் ‘ஆபரேஷன் இன்ஃபினிட்டி’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இரைப்பை–குடலியல், மேம்பட்ட லேப்ராஸ்கோபிக் மற்றும் ரோபோடிக் க்ஷ்அறுவை சிகிச்சையில் இந்தியாவின் முன்னணி மருத்துவமனையான GEM மருத்துவமனை, சென்னை…
கோவை மாவட்ட ஹாக்கி சங்கம் சார்பாக, கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் 14வயது, 16வயது மற்றும் 19வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டிகள் இன்று துவங்கியது. 30 ம் தேதி முதல் ஜூலை 5ம்…