






நாளை (செவ்வாய்க்கிழமை) பகல் 12 மணி அளவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ரூ ஒருகோடியே46 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா அலங்கார தோரண நுழைவு வாயிலை திறந்து வைக்கிறார். விழாவிற்காக காத்திருக்கும் அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி…
ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சிவகாசி நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பயணிகள் பேருந்து ஈஞ்சார் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது சாலையின் இடது புறமாக உள்ள பெட்ரோல் பங்கிலிருந்து சாலையை நோக்கி வந்த இருசக்கர வாகனம் மீது பேருந்து பலமாக மோதியதில் சுமார் 20…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த மண் குண்டம்பட்டி ஓ.பி.ஆர். நகரை சேர்ந்தவர் ஜெயராமன் இவரது மகள் லட்சுமி இவர் மாற்றுத்திறனாளி. இவருக்கு கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு செல்வம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் செல்வம்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அமைந்துள்ள நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளியில் சுமார் 600 க்கும் அதிகமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்., இந்த பள்ளியின் 79வது ஆண்டுவிழா இன்று பள்ளி வளாகத்தில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது, உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன், சமூக ஆர்வலர் ஸ்டார்…
தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே டு சங்கத்தின் ஸ்போர்ட்ஸ் கமிஷன் மெம்பராக (ஹான்சி எச்.ராஜ்) நியமனம் செய்த தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே டு சங்கத்தின் தலைவர் மாஸ்டர் ஜே.எஸ்.ஜேக்கப் தேவகுமார் மற்றும் மாஸ்டர் பொதுச் செயலாளர் அல்தாப் அலாம் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்…
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தினை முடக்க நினைக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதேபோல கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் வட்டார காங்கிரஸ் கட்சி…
புதுக்கோட்டை மாநகரின் மையப் பகுதியில் உள்ள தெற்கு ராஜ வீதியில் சிவகாமி ஜுவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடை வைத்து இருப்பவர் கணேசன். கடந்த 19ஆம் தேதி இரவு இவருக்கு வேண்டாதவர்கள் இவரது நகைக்கடையின் இரும்பு கடையை இரும்பு பட்டை வைத்து வெல்டிங்…
கோவை மயானத்தின் இடத்தை ஆக்கிரமிப்பு செய்ததால் ஒரு உடலுக்கு மேல் இன்னொரு உடலை புதைக்கும் அவலம் ஏற்படுவதாகவும் எனவே ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த மக்கள் மனு அளித்துள்ளனர்..! கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்ற…
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் அட்டை ஒப்படைக்கும் போராட்டம் நடந்தது. திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியை அடுத்த பன்றிமலை, அமைதிசோலை ஊர் பொதுமக்கள் மின்சாரவசதி, குடிநீர்வசதி, பட்டா வசதி செய்து தருமாறு பலமுறை மனு அளித்தனர். நடவடிக்கை எடுக்காததால் வாக்காளர் அட்டையை…
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் சரவணன் வெளியிட்டார். திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 16,72,075, ஆண் வாக்காளர்கள்8,12,937, பெண் வாக்காளர்கள்8,58,964 மூன்றாம் பாலினத்தோர் 174 திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்த வாக்கு சாவடிகளின் எண்ணிக்கை 2301உள்ளது.