






ஸ்ரீமாரியம்மன் மகா குடமுழுக்கு விழாவிற்கு நிதியுதவி வழங்கிய கே. டி.ஆர்..,
கணேஷ்குமார் இல்லத் திருமணவிழா வரவேற்பு நிகழ்ச்சியில் கே. டி. ஆர்..,
தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு மூன்றாவது இடம்தான் கிடைக்கும்-மாணிக்கம் தாகூர்..,
நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்த செந்தில்குமார் நாடார் கல்லூரி நிதி வழங்கிய கே. டி. ஆர்..,
பிஷப் அப்பாசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்றத்தொகுதி E.நடுவப்பட்டி. கிராமத்தில் உள்ளஅருள்மிகு: ஸ்ரீமாரியம்மன் கிராம_தேவதை கோவில் உள்ளது. இந்த திருக்கோவிலில் மகா_குடமுழுக்கு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மகா குடமுழுக்கு விழாவிற்கு அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என திருப்பணி குழு கமிட்டினர் முன்னாள் அமைச்சர்…
விருதுநகர் நகர எம்.ஜி.ஆர் இளைஞரணி பொருளாளர்… கணேஷ்குமார்இல்லத் திருமணவிழா வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே. டி. ராஜேந்திர பாலாஜிகலந்து கொண்டு சிறப்பு நிகழ்த்தினார்.
சிவகாசி அருகே திருத்தங்கல் கண்ணகி காலனி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாய கூடத்தினை திறந்து வைத்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது, இந்தியா கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது மகிழ்ச்சியான செய்தி தேமுதிக வருகையினால் காங்கிரஸ்…
விருதுநகரில் உள்ள செந்தில்குமார் நாடார் கல்லூரியில் நடைபெறும்…NAMO TROPHY CLUSTER GAMES விளையாட்டு போட்டியை காண வருகை தருமாறு அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சருமான கே. டி. ராஜேந்திர பாலாஜிக்கு அழைப்பு விடுத்தனர். அழைப்பினை ஏற்று நிகழ்ச்சி…
கோவை பிஷப் அப்பாசாமி கலை அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா இன்று கல்லூரி வளாகத்தில்நடைபெற்றது. விழாவில் கல்லூரி செயலாளர் டேவிட் பர்னபாஸ் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெமிமா வின்ஸ்டன் ஆண்டு அறிக்கை வாசித்தார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக இம்பாக்ட்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் விஜயரெங்கபுரம் ஊராட்சியை சேர்ந்த பசும்பொன் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கோட்டை காளியம்மன் உள்ளது கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணி வேலைகள் நடைபெற்று வந்தன. திருப்பணி…
புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை மாநகராட்சி 41 வது வார்டு மேட்டுப்பட்டி கேட் அருகில் குறிஞ்சி நகர் பகுதியில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் அருள்மிகு ஶ்ரீ செல்வ விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு இரண்டாவது அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா…
புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர்கள் கருப்பு பட்டை அணிந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாநிலம் தழுவிய அளவில் நடை பெற்று வரும் இந்த காத்திருப்பு போராட்டத்தில் ஒவ்வொரு தாலுகாவிலும் உள்ள அனைத்து கிராம நிர்வாக…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வாடிப்பட்டி செல்லும் சாலையில் அரசு போக்குவரத்து பணிமனை அருகில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லும் சாலை மோசமான நிலையில் இருப்பதாக பக்தர்கள் புகார் தெரிவித்த நிலையில் சாலை அமைப்பதற்காக ஜல்லி கற்களை சில நாட்களுக்கு முன்பு கொட்டி…
விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தொடர்ச்சியாக அதிகாரத்தில் பங்கு என வலியுறுத்தி வரும் நிலையில், மதுரை மாவட்ட செயலாளர் கோ. தளபதி மற்றும் அமைச்சர் ராஜா கண்ணப்பன் இதற்கு எதிர்வினை ஆற்றிய நிலையில் சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் விருதுநகர்…