• Fri. Jul 10th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

Trending

தென்னக ரயில்வே துறை மேலாளர் ஆர் என் சிங் கிடம் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் கோரிக்கை மனு..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ரயில் நிலையம் அமரத் பாரத் ஸ்டேஷன் ஸ்கீம் புதுப்பிக்க 12 கோடி நிதி ஒதுக்கப்பட்டு புதிய ரயில் நிலைய கட்டிடம் புதிய நுழைவாயில் டிக்கெட் முன்பதிவு அறைகள் புதிய நடை மேம்பாலம் ரயில் பெட்டிகளில் வரிசை எண்…

ஆதிபுத்திங்கொண்ட அய்யனார் கோவில் ஆனி முப்பழ பூஜை…

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சேத்துார் அருள்மிகு ஆதிபுத்திரங்கொண்ட அய்யனார் சுவாமி கோயிலில் ஆனிமுப்பழ அபிஷேக திருவிழா வெள்ளி, சனிக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. இராஜபாளையம் அருகே சேத்துாருக்கு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் குலதெய்வ வழிபாடுசெய்யும் இந்து நாடார்…

பொதும்பில் 100 கே.வி மின்மாற்றி துவக்கி வைத்த கருப்பையா எம்.எல்.ஏ.,

மதுரை மாவட்டம் சமயநல்லூர் மின் கோட்டம்பொதும்பு துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட அதலை கிராமத்தில் சுமார் 350 க்கு மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளது. மேலும் விரிவாக்கத்தால் புதிய மின் இணைப்புகளும் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இங்கு கடந்த பல ஆண்டுகளாகமின்…

அம்மா பேரவை துணைச் செயலாளர் தலைமையில் தவெகவில் இணைந்த நிர்வாகிகள்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் விஜய் -யை நேரில் சந்தித்த அதிமுக மாநில அம்மா பேரவை துணைச் செயலாளரும், அதிமுக முன்னாள் அமைச்சர் துரைராஜ்-ன் மகனுமான துரை.தனராஜன் தலைமையில், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கணபதி,…

விநாயகர் கோவிலில், மர்ம நபர்கள் சிலைகளை சேதப்படுத்தி சென்ற சம்பவம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருக்கட்டான்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது பழமையான விநாயகர் திருக்கோவில்., பொங்கல் திருவிழா காலங்களில் விநாயகருக்கு முதல் பொங்கல் வைத்த பின்பே கிராமத்தில் உள்ள கோவில்களில் திருவிழா கொண்டாடப்படுவது வாடிக்கையாக உள்ளதாக கூறப்படுகிறது., இன்று காலை கோவிலுக்கு வந்த…

திண்டுக்கல்லில் டிஜிட்டல் அரெஸ்ட் ஒருவர் கைதுரூ.9 லட்சம் மீட்பு..,

திண்டுக்கல்லில் டிஜிட்டல் அரெஸ்ட் சம்பந்தமாக 9 லட்சம் பறிப்பு நடந்தது.இதில் ஒருவர் கைது செய்யப்பட்டார். ரூ 7 லட்சம் மீட்கப்பட்டது.திண்டுக்கல்லை சேர்ந்த பெண்ணின் செல்போனுக்கு மர்ம நபர் தொடர்பு கொண்டு தன்னை சென்னை காவல் அதிகாரி என்று கூறி அந்தப் பெண்ணின்…

டாஸ்மார்க் ஊழியர்கள் தங்கள் குடும்பத்துடன் போராட்டம்..,

பணி நிரந்தரம் ஊதிய உயர்வு அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மார்க் ஊழியர்கள் தனது குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர் போராட்டத்திற்கு அனுமதி அளிக்காத காவல்துறையினர் டாஸ்மார்க் ஊழியர்கள் அவர்களது…

கோடை கால கோ கிளாம் சிறப்பு விற்பனை கண்காட்சி..,

கோவை, மற்றும் அதன் சுற்றுப்புற, பகுதிகளில் உள்ள ஷாப்பிங் செய்யும் பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே பெரும் வரவேற்பை பெற்ற ‘கோ கிளாம்’ ஷாப்பிங் கண்காட்சி பனி்ரெண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வெவ்வேறு பண்டிகை மற்றும் பல்வேறு சீசன்களில் தமது விற்பனை கண்காட்சியை நடத்தி…

நெல் கொள்முதல் நிலையத்தில் துணை ஆட்சியர் மற்றும் மண்டல துணை மேலாளர் ஆகியோர் திடீர் ஆய்வு..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நாராயணபுரம் கிராமத்தில் சுமார் 5000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மூடைகளாகவும் மற்றும் நெல் குவியலாகவும் குவித்து வைக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 10 நாட்களாக கொள்முதல் செய்யப்படவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்திருந்தனர். மேலும் சோழவந்தான் வாடிப்பட்டி…

கோவையில் ஊழியர்களின் அலட்சியத்தால் வழிந்தோடி வீணாகும் குடிநீர் ..,

​ கோவை, பேரூர் செட்டிபாளையம் பகுதியில் உள்ள மேல்நிலைத் குடிநீர்த் தொட்டியில், ஊழியர்களின் அலட்சியத்தால் தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக வழிந்தோடி வருவதோடு, தொட்டி சேதம் அடைந்து உடையும் அபாயத்தில் உள்ளதாக அப்பகுதி வாலிபர் ஒருவர் வேதனையுடன் வெளியிட்ட வீடியோ…