






புதுக்கோட்டை அருகே ஆதிதிராவிடர் நலத்துறைக்குச் சொந்தமான இடத்தை தனியார் கம்பெனி ஆக்கிரமித்து விட்டதாக ஆட்சியரிடம் புகார். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான பூபதி கார்த்திகேயன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு ஒன்று கொடுத்துள்ளார். அதில் அவர் கறம்பக்குடி…
திண்டுக்கல் அருகே காணாமல் போன நபர் பிணமாக மீட்கப்பட்டார். திண்டுக்கல் மேட்டுப்பட்டி சேர்ந்த சிவபெருமாள் என்பவர் நேற்று காணாமல் போய்விட்டதாக தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு…
கோவையில் புளிய மரத்தில் காய் பறிக்க இரும்பு கம்பியுடன் ஏறிய தொழிலாளி, உயர் அழுத்த மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மரத்திலே கருகி கிடந்த உடலை காவல்துறை மீட்டனர். புளியமரத்தில் காய் பறிக்கும் போது மின்சாரம் தாக்கி தொழிலாளி இறந்தார். கோவை அருகே…
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, கேரள எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்புடன் இரு மாநில அதிகாரிகள் இணைந்து ஆலோசனை நடைபெற்றது. வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு மற்றும் எல்லைப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…
திண்டுக்கல்லில் கிறிஸ்தவர்கள் தவக்காலம் இன்று சாம்பல் புதனுடன் தொடங்கப்பட்டது. திருநீற்றுப் புதன் (Ash Wednesday) என்பது சாம்பல் புதன் என்றும், விபூதிப் புதன் என்றும் அழைக்கப்படுவதுண்டு. நாற்பது நாள் நீடிக்கின்ற தவக் காலத்தின் முதல் நாள் இதுவே திருநீற்றுப் புதனிலிருந்து 46-ம்…
உலகம் முழுவதும் கத்தோலிக்க திருச்சபையின் தவக் காலம் சாம்பல் திருவிழாவுடன்40_நாட்களுக்கு தொடரும். கிறிஸ்தவர்களின் தவக்காலம் இன்று தொடங்கியது. கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கத்தோலிக்க பேராலயமான நாகர்கோவில் கோட்டாறு புனித சவேரியார் பேராலயத்தில் சாம்பல் புதன் தவக்கால தொடக்க திருப்பலி வழிபாடு…
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் புனித தனிசுலாஸ் மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப்பள்ளி கடந்த 1945ம் ஆண்டு புனித மாண்ட் போர்டு சபை சகோதரர்கள் தொடக்கப்பள்ளியாக அரசு உதவி பெறும் பள்ளியாக தொடங்கப்பட்டது. கடந்த 80 ஆண்டுகளில் இருபாலர் பயிலும் தொடக்கப்பள்ளியாக…
தேர்தல் அறிவிப்புகள் அமல்படுத்தப்படுமா கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பு பிரேமலதா விஜயகாந்த் பேட்டி அளித்தார். சென்னை விமான நிலையத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பல்வேறு அரசியல் மற்றும் பட்ஜெட் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்தார். ஈசா யோகா…
சென்னை மருத்துவக்கல்லூரி தாம்பரம் கீழ் செயல்படும் ரூ.30.16 கோடி மதிப்பிலான அரசு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் நல் ஆதரவு மையத்தை மக்கள் பயன்பாட்டிற்காக இன்று தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்.., சென்னை…
நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று சட்டசபையில் உரையாற்றி பேசிய போது, “மகளிர் உரிமை தொகை ரூபாய் ஐந்தாயிரம், பெண்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியும் வரவேற்பும் பெற்றுள்ளது என்று நாளிதழ் ஒன்றில் செய்தியாக வெளியாகியுள்ளது. இது குறித்து நாம் பொது மக்கள்…