• Tue. Jul 7th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

Trending

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் நகைக்கடை உரிமையாளர் கோரிக்கை.

புதுக்கோட்டை தெற்கு ராஜ வீதியில் 36 ஆண்டுகளாக நகைக்கடை வைத்து தொழில் செய்து வருபவர் கணேசன் என்பவர். இப்போது தான் தொழில் செய்ய முடியாத அளவுக்கு சிலர் சேர்ந்து கடையை அடைத்து முடக்கி வைத்திருப்பதாகவும் கடைக்குள் வைத்துள்ள மூன்றரை கிலோ தங்கம்…

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய சாமிநாதன்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தில் சுமார் 40 மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலர் சாமிநாதன்தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்., இதில் சேடபட்டி ஒன்றியத்தில் உள்ள 40 மாற்றுத்திறனாளி…

சுற்றுசூழலை பாதிக்காக புதிய கண்டுபிடிப்புகள் தேவை..,

தற்போதைய சூழலில் சுற்றுசூழலை பாதிக்காக புதிய கண்டுபிடிப்புகள் தேவை என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார். மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சகம் சார்பில் கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை…

சின்னமனூர் செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு சமூக ஆர்வலர் தர்ணா..,

தேனி மாவட்டம் சின்னமனூர் செயற்பொறியாளர் (பகிர்மானம்) அலுவலகம் முன்பு சமூக ஆர்வலரான அப்தாகீர் தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது தர்ணாவிற்கு காரணம் என்னவென்று அதிகாரிகள் கேட்டறிந்த போது கண்ணபுரம் கிராமம் கோடாங்கிபட்டியில் எல்வித ஆவணமும் இல்லாமல் 20 வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுத்ததாகவும்…

அரசு அலுவலகங்களில் மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா நேரில் ஆய்வு..,

மதுரை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற பின் மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, இன்று மதுரை உசிலம்பட்டி அருகே பெரியசெம்மேட்டுபட்டி பகுதியில் நடைபெற்று வரும் 58 கால்வாய் மறு சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார்., மேலும் உத்தப்பநாயக்கணூரில் உசிலம்பட்டி கூட்டுக் குடிநீர்…

திறன் மேம்பாட்டு செவிலியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்..,

தமிழ்நாடு முழுவதும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் செவிலியர்களை கண்காணித்து, மருத்துவ சேவையின் தரத்தை மேம்படுத்தி கிராமபுற மக்களின் நலனுக்கு உறுதுணையாக இருப்பவர்கள் திறன் மேம்பாட்டு செவிலியர்கள்., இந்த செவிலியர்கள் மட்டுமல்லாது அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் செவிலியர்களை…

துணை ஆணையாளர் தலைமையில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு..,

மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் மதுரை குருதியேட்டர் சந்திப்பில் உள்ள லட்சுமி மஹாலில் போக்குவரத்து காவல் துணை ஆணையர் S. வனிதா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆட்டோ ஓட்டுநர்கள் கடைபிடிக்க…

அரசுக் கட்டடத்தில் தனிநபர் பெயரை பயன்படுத்தக் கூடாது..,

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் வாணக்கன்காடு கிராமத்தில் அரசு சார்பில் பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அனைத்துத் தரப்பு மக்களின் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட சமுதாயக்கூடத்திற்கு, ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த தனிநபரின் பெயரில் “மாவீரன் கணேசன் நினைவு மண்டபம்” என பெயர்…

வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு; வெளியான அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி!

வயநாடு, மேப்பாடியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அச்சம். 7 பேர் மாயம். 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர். அதே பகுதியில் மீண்டும் நிலச்சரிவு ஏற்படலாம் என்பதால் அங்கு…

முதற்கனல் – திரை விமர்சனம்…!

ஸ்ரீகங்கா புரொடக்ஷன்ஸ் ஆர். போத்திராஜ் தயாரிப்பில்இயக்குனர் ஆர்.வெங்கட்டரமணன் இயக்கத்தில்,உருவாகி இருக்கும் திரைப்படம்“முதற்கனல்” இத்திரைப்படத்தில் அஸ்வின் விஸ்வநாதன், ராஜேஷ், யோகேஷ், ராமசாமி உட்பட மற்றும் பல புதுமுக நடிகர்கள் நடித்துள்ளனர். ஒரு திரைப்படம் வெறும் பொழுது போக்காக இல்லாமல், மனதில் கேள்விகளை விதைத்து,…