




கோவையில் கணவருடன் சேர்த்து கொண்டு அண்ணனின் பெட்ரோல் பங்கை அபகரிக்க முயற்சி செய்த, தங்கை மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி அண்ணன் பரபரப்பு புகார் அளித்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. கோவை சக்தி சாலை கடத்தூர் பிரிவில்…
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்தபோது மதுரை விமான நிலையம் பிரபா நாச்சியார் அவர்கள் தமிழ்நாடு அரசு என்னும் சீல்டு வழங்கி மீண்டும் 2.0 ஆட்சி தொடர வேண்டும் என கூறினார். அதனைத்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த அகிலாண்டேஸ்வரி சமேத மூல நாத சுவாமி திருக்கோவில் சித்திரை திருவிழா கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினந்தோறும் சுவாமி அம்மன் வீதி உலா நடைபெற்று வந்த நிலையில் திருக்கல்யாணம்…
திண்டுக்கல் மாவட்டத்தில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் சித்தையன்கோட்டை, மல்லையாபுரம், எஸ்.பாறைப்பட்டி, வீரக்கல், வண்ணம்பட்டி, கரிசல்பட்டி, தருமத்துப்பட்டி, கோனுார், வெல்லம்பட்டி, கசவனம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் முன்னறிவிப்பற்ற மின்தடை ஏற்படுகிறது.…
திண்டுக்கல்லில் தாறுமாறாக காரை ஒட்டி விபத்தை ஏற்படுத்திய வாலிபர்களால் பொதுமக்கள் காயம் அடைந்தனர். நாகல் நகர் மேம்பாலத்தில் சர்வீஸ் சாலையில் 24 மணி நேரமும் டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் கிடைப்பதால் குடிமகன்கள் தொல்லையும் தினமும் அரங்கேறி வருகிறது.இதனால் அப்பகுதி மக்களும்…
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 23-ந்தேதி நடந்து முடிந்தது.வரும் மே 4-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 தொகுதிகளில் பதிவான வாக்கு எந்திரங்கள் 3 மையங்களில் வைக்கப்பட்டுள்ளது. ஆர்.கே.நகர், திரு.வி.க.நகர், ராயபுரம், துறைமுகம் மற்றும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி…
பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை முடக்கியுள்ள தனது சொத்துகளை விடுவிக்கக் கோரி, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் குறிப்பிடத்தக்க அம்சமாக, தயாநிதி அழகிரிக்கு பதிலாக அவரது தந்தை மு.க.அழகிரி…
திண்டுக்கல் அருகே கிணற்றில் முன்னாள் ராணுவ வீரர் தவறி விழுந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல்-நத்தம் சாலை சட்டக்காரன்பட்டி அருகே 80 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் முன்னாள் ராணுவ வீரர் பீட்டர் (வயது 93) என்ற முதியவர்…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கச்சைகட்டி ஊராட்சி பெரியார் நகரில் சுமார் 500 க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு அங்குள்ள உழவர் சந்தை அருகே மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த…
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே அமைந்துள்ள புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருவிழாவில் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் மற்றும் பக்தர்கள்…