





ஊழல் இல்லாத ஆட்சி நடத்த வேண்டும் -அமைச்சர் ஜெகதீஸ்வரி..,
தவெகவில் சேர்க்கும் முயற்சிகள் நடக்கின்றன. இது நல்ல அறிகுறி இல்லை-திருமாவளவன்..,
வாடிப்பட்டி ஆட்டுச் சந்தையில்ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை..,
மின்னல் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் பலி..!
பெட்ரோலிய துறை மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி செய்தியாளர்கள் சந்திப்பு..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெகதீஸ்வரிக்கு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து சென்னையில் இருந்து இன்று இராஜபாளையம் வந்த…
கோவை விமான நிலையத்தில் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் பங்கேற்று இன்று கோவையிலும், நாளை உதகையிலும், அதன்பின்னர் சென்னையிலும் பயணம் உள்ளது. 20க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் உள்ளனர். இதில் பாதுகாப்புத்துறை எவ்வாறு…
வாடிப்பட்டி ஆட்டுச் சந்தையில் பக்ரீத் பண்டிகை மற்றும் வைகாசி திரு விழாவை முன்னிட்டு ரூ.2 கோடிக்கு விற்பனை நடந்தது.வாடிப்பட்டி பஸ் நிலையம் அருகில் வாரச் சந்தை உள்ளது. இங்கு ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை ஆடு, மாடு,கோழி மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சீல்நாயக்கன்பட்டியை அடுத்த சூலப்புரத்தைச் சேர்ந்த வாசியம்மாள் என்பவருக்கு குன்னுவார்பட்டி அருகில் தோட்டம் அமைந்துள்ளது., இந்த தோட்டத்தில் பருத்தி எடுக்க இன்று தனது உறவினர்களான ராமுத்தாய், தனிக்கொடி, கணபதி மற்றும் அதே ஊரைச் சேர்ந்த சிலர் என…
CJP விவகாரத்தில் வெளிநாடுகளின் சதி இருந்தால் அது முறியடிக்கப்படும்அதற்கான வசதிகள் நமக்கு உண்டு. இன்று பெட்ரோலியம் நிறுவன அதிகாரிகளுடன் ஆய்வு செய்ய இருக்கிறோம். விஜய் நன்றாக பண்ணட்டும்… கேரளாவில் வந்தால் அங்கும் வரட்டும். ரஜினி அவரது முடிவை எடுப்பார்..அவரது இதயத்தை நான்…
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வருகின்ற 30 ஆம் தேதி வைகாசி விசாகம் பால்குட திருவிழா நடைபெறவுள்ளது. இது தொடர்பாகஆர் டி.ஒ சிவஜோதி தலைமையில் கோவில் நிர்வாக அதிகாரி ஞானசேகரன், காவல் உதவி ஆணையார் சசிப்பிரியா முன்னிலையில் ஒருங்கிணைப்பு குழு…
மதுரை அவனியாபுரம் பகுதியில் உள்ள ஆறாம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டிய மன்னர் காலத்திய பால மீனாம்பிகை கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது மதுரை அவனியாபுரம் பகுதியில் பாண்டிய மன்னர் காலத்திய ஆறாம் நூற்றாண்டை சேர்ந்த புரதான பால…
ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், கோடை வெயில் தாக்கம் காரணமாக ஜூன் 4ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழநாட்டின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, பிரதமர் மோடியை சந்திக்க நாளை முதலமைச்சர் விஜய் டெல்லி செல்கிறார். பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள் & காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி உள்ளிட்டோரை சந்திக்க முதலமைச்சர் ஜோசப் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மேலப்புதூரில் உள்ள பழமையான அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக் கோயில் வைகாசி மாத பொங்கல் திருவிழா ஓவ்வெரு ஆண்டும் மூன்று நாட்கள் திருவிழாவாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் நேற்று முன் தினம் துவங்கிய நிலையில்…