• Thu. Apr 9th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

Trending

அதிமுக மாவட்ட அலுவலகத்தில் செயல் வீரர் கூட்டம்..,

புதுக்கோட்டை வடக்கு மாவட்டத்தில் தேர்தலை முன்னிட்டு அவசர செயல்வீரர் கூட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர். இந்நிகழ்ச்சிக்கு அதிமுக வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டாக்டர் சி. விஜயபாஸ்கர் தலைமை வகித்தார்.…

ஆலங்குடி அருகே அரசு கலை அறிவியல் கல்லூரியில் முப்பெரும் விழா..,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடிக்கு என்று அரசு கலைக் கல்லூரி இல்லாமல் இருந்தது. அந்த நிலையை போக்குவதற்கு நீண்ட முயற்சி எடுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆலங்குடி தொகுதியின் எம்எல்ஏவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான சிவ. வீ. மெய்யநாதன் ஒரு கல்லூரியை…

எளிமையால் மக்களைக் கவர்ந்த வேட்பாளர்…

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் தா. தனபாண்டியன், இன்று மதுரை மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டு பகுதியில் தீவிர…

டேங்கர் லாரி மீது பின்னால் வந்த சரக்கு வாகனம் மோதியதில் விபத்து..,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தனக்கன்குளம் நான்கு வழி சாலை ஹோட்டல் ஆர்யாஸ் அருகே முன்னால் சென்று கொண்டிருந்தார். டேங்கர் லாரி மீது பின்னால் வந்த சரக்கு வாகன மோதியதில் இருவர் படுகாயம். டேங்கர் லாரி பஞ்சரான நிலையில் சாலையில் ஓரமாக மெதுவாக…

திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்-திருமாவளவன் நம்பிக்கை..,

திமுக கூட்டணி மாபெரும் வெற்றிபெறமன விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது:எனது தேர்தல் பரப்புரைப் பயணத்தைத் நேற்று கடலூரில் முதலமைச்சரோடுகடலூர் மாவட்ட வேட்பாளர்களுக்குமான அறிமுகக் கூட்டத்தில் பங்கேற்று, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்குகளைச் சேகரித்தேன். இன்றைக்கு விடுதலைச்…

ஸ்ரீ காளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு நிகழ்ச்சி..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஸ்ரீ காளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இருபத்தி இரண்டாவது பட்டமளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவினைக் கல்லூரியின் செயலர் செல்வராஜன் தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் . பாலமுருகன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்து…

சிக்கந்தர் தலைமையில் அதிமுகவில் இணைந்துக் கொண்ட திமுகவினர்..,

திருமயம் சட்டமன்றத் தொகுதியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திமுக சிறுபான்மை அணி அமைப்பாளர் சிக்கந்தர் தலைமையில் சுமார் 650 பேர் திமுகவில் இருந்து விலகி அதிமுக வேட்பாளர் வைரமுத்து முன்னிலையில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதனால் இந்த தொகுதியில் மிகவும்…

ஒட்டன்சத்திரத்தில் உலக சுகாதார தின விழா..,

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் கிறிஸ்துவ ஐக்கிய மருத்துவமனையில்இந்தியா மருத்துவக்கழகம் கிளை சார்பில் உலக சுகாதார தின விழா நடைபெற்றது. விழாவிற்கு கிறிஸ்துவ ஐக்கிய மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் இமானுவேல் தலைமை வகித்தார். துணை கண்காணிப்பாளர் டாக்டர் சாலோமன்தம்பி, இந்திய மருத்துவ கழகம்…

அதிமுக வேட்பாளர் வி.பி.பி.பரமசிவம் உறுதி..,

தேசிய ஜனநாயக கூட்டணி வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை ஒன்றியம் கூட்டத்துப்பட்டி, பாடியூர், புதுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளுக்கு சென்று இரட்டை இலை சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார்.…

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பு..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் வீரா எஸ்.டி.சாமிநாதன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேடசந்தூர் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கோவிலூர் கிளை செயலாளர் அசோக், ஒன்றிய குழு…