



புதுக்கோட்டையில் இயங்கி வரும் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் ஐம்பெரும் விழா 10.3 .2026 முதல் 14.3.2026 வரை சிறப்பாக நடைபெறுகிறது. நிகழ்வின் ஓர் அங்கமாக முத்தமிழ் விழாவும் அடுத்து விளையாட்டு விழா, மகளிர் தின விழா, கல்லூரி ஆண்டு…
தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் பகுதியாக ஸ்ரீபெரும்புதூர் உருவெடுத்துள்ளது, உலகளாவிய நிறுவனங்களின் முதலீடுகள் அதிகரித்ததன் மூலம் இப்பகுதி இன்று முக்கிய உற்பத்தி மையமாக திகழ்கிறது. தமிழ்நாடு அரசு வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கையின் படி, 2024–25ஆம் ஆண்டில் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி…
நாகர்கோவிலில்_ ஹைதராபாத் இரயில் தொடக்க விழாவில் காங்கிரஸ் கட்சியினர்பங்கேற்று புதிய ரயிலை வரவேற்றனர். குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு ரயில் சேவை வசதிகளை ரயில்வே நிர்வாகத்திலும் பேசி செய்து கொண்டிருக்கிறார். இதன் ஒரு…
சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை ஏற்படுத்திய மத்திய அரசைக் கண்டித்து, புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று நகரின் முக்கியப் பகுதியான அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட காங்கிரஸ் தலைவர் பென்னட் ராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின்…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வனம் நலம் இயக்கம் மற்றும் மனவளக்கலை மன்றம் இணைந்து வளைகுடா போர் நிறுத்த கூட்டுப் பிரார்த்தனை செய்வது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் மனவளக்கலை பேராசிரியர் மணவாளன் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற வங்கி…
திண்டுக்கல் அருகே இன்ஸ்பெக்டர் வாக்கி டாக்கி மாயமானது குறித்து போலீசார் விசாரித்து விடுகின்றனர். திண்டுக்கல்லை அடுத்த கன்னிவாடி காவல் நிலைய ஆய்வாளர் கார்த்திகேயன் வைத்திருந்த வாக்கி டாக்கி மாயமானது. ரோந்து பணியின் போது மாயமானதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் கிராமத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா விவசாயிகளுக்கு மண்வெட்டி வழங்கும் விழா மற்றும் மாணவ மாணவிகளுக்கு எழுது பொருள் வழங்கு விழா தெற்கு மாவட்ட விவசாய அணி சார்பாக நடந்தது. இவ்விழாவிற்கு திமுக தெற்கு மாவட்ட…
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள கூட்டுறவு கலைக் அறிவியல் கல்லூரி பயிலும் மாணவ – மாணவிகளுக்கு (லேப்டாப்) மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமி…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நக்கலப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட குளத்துப்பட்டியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட அருந்ததியர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில்கழிவு நீர் கால்வாய் இல்லாதால் கழிவு நீர் செல்வதற்கு வழியின்றி குடியிருப்பு பகுதியில் குளம் போல் தேங்கி புழு பூச்சிகளுடன்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா மேலச்சத்திரம் கிராமத்தில் காசி விஸ்வநாதர் சமேத அன்னபூரணி அம்மன் கோவில் உள்ளது கோவில் வளாகத்தில் உள்ள காலபைரவருக்கு தொழில் அபிவிருத்திக்காக பல்வேறு அபிஷேகப் பெற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு அதனை தொடர்ந்து சிறப்பு…