








திருமங்கலத்தில் பூட்டிய வீட்டை உடைத்து 5 சவரன் தங்க நகை மற்றும் 28 ஆயிரம் ரூபாய் கொள்ளை..,
அரசு பள்ளியில் ஆய்வகக் கட்டிடத்தை திறந்து வைத்த ஆட்சியர் பவன்குமார்..,
இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் ஒருங்கிணைத்த ராயல் எக்ஸ்போ 2026..,
மதுரை மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம் விழா தகுந்த பாதுகாப்புடன் நடைபெற இந்து மக்கள் கட்சி சார்பில் கோரிக்கை புகார்..,
தவெகவிற்கு அங்கீகாரம் வழங்கிய தேர்தல் ஆணையம்..,
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சங்கர் நகர் 8வது தெரு பகுதியில் பாபு- சுதா தம்பதியரின் பூட்டிய வீட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த ஐந்து சவரன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் 28 ஆயிரம் ரொக்க…
கோவை மாவட்டம் சர்க்கார் சாமக்குளம் பகுதியில் உள்ள, அரசு பள்ளியில், சி.ஆர். சுவாமிநாதன் ஒருங்கிணைந்த ஆய்வகக் கட்டிடத் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது இதனை, கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். சி.ஆர்.எஸ். நினைவு அறக்கட்டளையின் நிதியுதவியின்…
கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இளங்கலை மேலாண்மை கணினி பயன்பாடு மற்றும் தளவாடங்கள் துறை சார்பாக “ராயல் எக்ஸ்போ 2026” எனும் கண்காட்சி நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இதற்கான துவக்க விழா…
உலகப்பிரசித்த பெற்ற இந்துக்களின் புண்ணியஸ்தலமான மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் கும்பாபிஷேக (குடமுழக்கு) விழா வருகின்ற 17ம் தேதி சீறும் சிறப்போடும் நடைபெற அதற்குண்டான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மீனாட்சி அம்மன் குடமுழக்கு விழாவில் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது என்றும், குடமுழக்கை…
தவெகவை அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் சின்னமான விசில் சின்னத்தையும் அக்கட்சிக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் உறுதி செய்தது. தற்போது தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகளின் எண்ணிக்கை 7 ஆக…
கோவை, வடவள்ளி, மருதமலை சாலையில் பாதாள சாக்கடை பணிக்காகத் தோண்டப்பட்ட பெரிய குழிக்குள் இருசக்கர வாகனத்துடன் இளம் பெண் ஒருவர் தவறி விழுந்த நிலையில், ஜேசிபி (JCB) இயந்திர உதவியுடன் மீட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி…
மதுரை சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் கல்லாங்காடு பகுதியில் மண்ணெண்ணெய் குண்டு வீச்சு சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்யாமல் நிரபராதியை கைது செய்த காவல்துறையை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மீண்டும் ஒரு லாக் அப்…
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுக்கா, தேராவூர் மேட்டுப்பட்டி கிராமத்திலிருந்து பிரசவ வலி என இன்று 10.09.2026 அதிகாலை 3:10 மணிக்கு 108 – க்கு அழைப்பு வந்தது. பின் இலுப்பூர் GH ஆம்புலன்ஸ் தேராவூர்க்கு விரைந்து சென்று சுகன்யா ( சக்திவேல்…
கோவையில் முதல்முறையாக மாருதி சுசுகி நிறுவனம் சார்பில் 100-க்கும் மேற்பட்ட பிரெஸ்ஸா மற்றும் விக்டோரிஸ் SUV கார்களை ஒரே நாளில் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்து புதிய சாதனையை படைத்துள்ளது. கோவை மாருதி சுசுகி டீலர்களான அம்பாள் ஆட்டோ, ஏபிடி, ஆதி மாருதி…
பா.ஜ.க தேசிய மகளிர் அணி முன்னாள் தலைவரும் வானதி சீனிவாசனின் புகைப்படங்களை, ஏஐ (ChatGPT / Generative AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 1980-களின் ரெட்ரோ (1980s Retro Look) பாணியில் உருவாக்கிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத் தீ…