




கணபதிபுரம் கிராமத்தில் 17 ஆண்டுகளாக திருவிழா..,
மதுரையில் திரிஷா நற்பணி மன்றத்தினர் ஒட்டியுள்ள போஸ்டர்கள்..,
மஞ்சக் கயிறுகளை கழுத்து மற்றும் கைகளில் கட்டி ஆடிப்பெருக்கு விழா..,
எடப்பாடி பழனிச்சாமி அளித்த பதவிகளை ஏற்க மாட்டோம்: எஸ் பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், சிவி சண்முகம் கூட்டாக அறிவிப்பு…
ஒரே நாளில் அடுத்தடுத்து விபத்தில் ஆறு பேர் பலி..!
புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட கணபதிபுரம் என்றொரு கிராமம் உள்ளது. முந்திரிப் பருப்புக்கு பெயர் பெற்ற ஆதனக்கோட்டை இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்த கிராமத்தில் பல்வேறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கோவில் கட்டப்பட்டு இருக்கிறது. அந்தக் கோவிலில்…
தமிழ் சினிமா உலகின் பிரபல நடிகையான திரிஷா தற்போது பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் நிலையில் அரசியலுக்கு வருவாரா ? என்ற பல்வேறு கேள்விகளும் இருந்துவருகிறது. திரிஷாவும் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தான் முதலமைச்சராக விரும்புவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் மதுரையில்…
தமிழ்நாடு முழுவதும் ஆடிப்பெருக்கு விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. காலை முதல் நீர்நிலைகளுக்கு செல்லும் பொதுமக்கள் காவிரித் தாயை வணங்கும் வகையில் அனைத்து விதமான பழங்கள் வைத்து சாமி தரிசனம் செய்து அனைத்து வளமும் பெருக வேண்டி மஞ்சக் கயிறுகளை கழுத்து…
பழனியில் எம்.எல்.ஏ அலுவலகத் திறப்பு விழாவுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க மூத்த தலைவர் எஸ்.பி. வேலுமணி, தலைமை அறிவித்த புதிய பதவிகளை ஏற்க மறுத்துக் கடிதம் கொடுத்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும், தோல்விகள் குறித்து ஆராயாமல் நிர்வாகிகளை நீக்குவதைக் கண்டித்த அவர்,…
மதுரை மாவட்டம் மேலூர் அருகே, புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழிச்சாலையில் சாலைப் பணியில் ஈடுபட்டிருந்த ஜேசிபி வாகனம் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில், கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில் உயிரிழந்தவர் யார் என போலீசார் எந்த ஊரை…
தென்மாவட்டங்களில் உள்ள கலாச்சாரங்களும் நடைமுறைகளும் பழமை மாறாது வருங்கால சந்ததிகளுக்கு உறவுமுறைகளின் உணதத்தையும், கலாச்சாரத்தையும் எடுத்துரைக்கும் விதமாகவும் ஒவ்வொரு விழாக்களும் கொண்டாடப்படுவது வழக்கம்., அவ்வாறு ஒரு மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை தாய் தந்தைக்கு நிகராக கருதப்படும் தாய் மாமனை…
ஊரான் விட்டு நெய்யில் சொந்த வீட்டுக்கு ஸ்வீட் செய்யாதீங்க சார் என்று விண்ணதிர வீரமுழக்கமிட்ட விஜய், தனது பவர் சென்டர்களுக்கு த.வெ.க அரசில் அரசு பணிகளை வழங்கி தற்போது அரசாணையை வெளியிடாத மர்மம்தான் என்ன? வெளிப்படையான அரசு நிர்வாகத்தை இந்த விஜய்…
மதுரை திருப்பரங்குன்றம் மூலக்கரை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் வேங்கை இன்டர்நேஷனல் ரெக்கார்ட்ஸ் சார்பில், வள்ளலார் அறிவொளி கலை பண்பாட்டு அறக்கட்டளை, மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் மற்றும் வீட் ஸ்போர்ட்ஸ் அகாடமி இணைந்து தமிழகம் முழுவதிலும் 20…
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் தந்தை உக்கிரபாண்டி தேவரின் இரண்டாவது மனைவி வழிவந்த வாரிசுதாரர்கள் முத்துராமலிங்கத் தேவர் கோவில் மற்றும் சொத்து தொடர்பாக வழக்கு நடத்தி வந்த நிலையில் அண்மையில் வாரிசுதாரர்களுக்கு கோவில் நிர்வாகத்தில் உரிமை உள்ளதென உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு…
சிவகாசி, ஸ்ரீ காளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணிதத்துறை, ஆங்கிலத்துறை மற்றும் தமிழியல்துறை ஆகிய துறைகள் இணைந்து, மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையேயான போட்டிகளை கல்லூரி வளாகத்தில் நடத்தின. நிகழ்வின் தொடக்கமாக, ஆங்கிலத்துறைத் தலைவர் பெமினா வரவேற்புரையாற்றினார். கல்லூரி…