• Sun. Aug 9th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

Trending

சோழவந்தான் பகுதியில் பல நாட்களாக தேங்கிக் கிடக்கும் கழிவுநீரால் தொற்று நோய் பரவும் அபாயம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட 2வது வார்டு பேட்டை சந்தன மாரியம்மன் கோவில் பகுதியில் பல நாட்களாக தேங்கிக் கிடக்கும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவி சுகாதார கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாக பகுதி பொதுமக்கள் மற்றும் முன்னாள் கவுன்சிலர் புகார்…

ஆலங்குடி அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் பட்டமளிப்பு விழா..,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கீழாத்தூரில் இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் 2022- 2025 ஆம் கல்வியாண்டில் பயின்ற மாணவ மாணவியர்களுக்கு முதலாவது பட்டமளிப்பு விழா 8.8.2026 சனிக்கிழமை அன்று சிறப்புடன் நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர்…

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி பெருந்திருவிழா..,

சாத்தூர் அருகில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் இக்கோவில் ஆண்டு முழுவதும் ஏராளமான பக்தர்கள் இருக்கன்குடி மாரியம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.…

சென்னை கோவைக்கு அடுத்தபடியாக சிவகாசியில் இந்த உயர்தர சிகிச்சை அளிக்க சுகாதார துறை ஏற்பாடு!

சிவகாசி அரசு மருத்துவமனை வளாகத்தில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் மத்திய- மாநில அரசுகளின் பங்கீட்டில் 32.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6 தளங்களைக் கொண்ட ஒருங்கிணைந்த தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் தாய் சேய் நலப் பிரிவு புதிதாகக் கட்டி…

அம்மாபேரவை அம்மாபேரவை சார்பில் எழுச்சிமிகு ஆலோசனைக் கூட்டம்..,

கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட அம்மா பேரவையின் சார்பில், கழக அம்மா பேரவை செயல்பாடுகளை ஊக்குவிப்பது, கழக வளர்ச்சி பணிகளை குறித்தும், தற்போது தட்டு தடுமாறி ஆட்சியில் அமர்ந்துள்ள தற்போதைய பொய்க்கால் குதிரை…

பிரியாணி கடையில் தீ விபத்து துரிதமாக செயல்பட்டு தீயணைத்த தீயணைப்பு வீரர்கள்..,

மதுரை கேகே நகர் மெயின் ரோட்டில் பிரியாணி கடை ஒன்று செயல்பட்டு வருகிறது இன்று மதியம் திடீரென தீ பற்றி எரிய தொடங்கியது இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் உடனடியாக தல்லாகுளம் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர்.…

பெரியபாளையத்தம்மன் திருவீதியம்மன் ஆலய ஆடித் திருவிழா..,

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மண்ணிவாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு பெரியபாளையத்தம்மன் அருள்மிகு திருவீதியம்மன் ஆலயத்தின் ஆடித் திருவிழா பக்தி பரவசத்துடன் சிறப்பாக நடைபெற்றது. இந்த திருவிழாவில், முதல் நாளாக காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு…

சிறப்பு மருத்துவ முகாம் – எம்எல்ஏ துவக்கி வைப்பு..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பண்ணப்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு மக்கள் நலன் சார்ந்த மனநல திட்டம், கண் சிகிச்சை முகாம் மற்றும் ஆதார் கார்டு புதுப்பித்தல், திருத்துதல் முகாம்களை உசிலம்பட்டி எம்எல்ஏ விஜய் துவக்கி வைத்தார்.,…

முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் இசைப்போட்டி..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குளத்துப்பட்டி கிராமத்தில் முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் இசைப்போட்டி வெகுவிமர்சையாக நடைபெற்றது., இந்த போட்டியில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 32 ஒலிபெருக்கி அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்., அதிக…

மாணவர்கள் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி..,

திண்டுக்கல் செவாலியர் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் மாணவ ,மாணவிகள் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.பேரணியை பள்ளி தாளாளர் அருள் தந்தை சேசு ஆரோக்கியம் துவக்கி வைத்தார். பள்ளி முதல்வர் ஞானசீலா அனைவரையும் வரவேற்றார். வடமதுரை எஸ்.ஐ. நாகலட்சுமி உட்பட…