





ரூ.75,000 வரை பயிர்க் கடன் பெற்றுள்ளவர்களுக்கு முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் எனவும் மேலும் ரூ.75,000 – ரூ.1 லட்சம் வரை கடன் பெற்றவர்களுக்கு ரூ.75,000 வரை தள்ளுபடி செய்யப்படும். மேலும் ரூ.1 லட்சத்துக்கும் மேல் பெற்றவர்களுக்கு ரூ.35,000 வரை கடன் தள்ளுபடி…
நற்றிணை: 008 அல்கு படர் உழந்த அரி மதர் மழைக்கண்,பல் பூம் பகைத் தழை நுடங்கும் அல்குல்,திரு மணி புரையும் மேனி மடவோள்யார் மகள்கொல்? இவள் தந்தை வாழியர்!துயரம் உறீஇயினள் எம்மே: அகல்வயல் . அரிவனர் அரிந்தும் தருவனர்ப் பெற்றும்தண் சேறு…
மதுரையில் ஒரு லாக்கப் டெத் மரணம்; அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பார்க்கிங் பிரச்சனை குறித்து சிந்தாமணி ஸ்டேஷனில் புகார் கொடுத்த சிவனடியார் பரமசிவத்தை போலீஸ் தாக்கியதாக புகார் எழுந்து, தற்போது உடல்நலக் குறைவு ஏற்பட்டு, நேற்று முன் தினம் இரவு பரமசிவம் இறந்து…
1. இந்தியாவின் தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகிப்பது? விடை: வேளாண்மை 2. மிக அதிக நீளமான கடற்கரையைக் கொண்ட தென் மாநிலம் எது?விடை: ஆந்திரப்பிரதேசம் 3. ஈராக் நாட்டின் தலைநகரம் விடை: பாக்தாக் 4. இந்திய அறிவயற் கழகம் அமைதுள்ள நகரம்? விடை: பெங்களூர்…
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்பிறவாழி நீந்தல் அரிது பொருள் (மு.வ): அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்க்கு அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்றக் கடல்களைக் கடக்க முடியாது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி கவுன்சிலர் அசோக் குமாருக்கு சொந்தமான குமரன் தங்கப் பண்ணை திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா விளாம்பட்டி செம்மேடு பகுதியில் உள்ளது.இங்கு 50 வதுசுதந்திர தினம் மற்றும் குமரன் குழுமம் நிறுவன தலைவர் பசுமை காவலர்முன்னாள் பேரூராட்சி…
அரிசி உள்ளிட்ட விலைவாசி உயர்வுக்கு வியாபாரிகள் பொறுப்பல்ல. கர்நாடகா மற்றும் ஆந்திராவிலிருந்து வரும் அரிசி குறைந்ததாலும், விவசாயத்திற்கு போதிய நீர்வளம் இல்லாத காரணத்தாலுமே விலை உயர்ந்துள்ளது என விக்கிரமராஜா தெரிவித்தார்.தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தலைமையில்திண்டுக்கல் மாவட்ட தொழில்…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, சோழவந்தான், அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. முல்லைப் பெரியாறு பாசன கால்வாய் மூலமாகவும் வைகையில் திறந்து விடப்படும் தண்ணீர் காரணமாகவும் பல ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. ஆனால் இந்த…
மதுரையில் JCI Madurai என்ற தனியார் அமைப்பு மூலம் வருடா வருடம் பள்ளி மாணவ மாணவிகளுக்கான Art & Craft வர்ண சங்கமம் என்ற ஓவிய போட்டி நடைபெறும். இவ்வாண்டு 50வது வருடத்தை முன்னிட்டு வெகு விமரிசையாக டி.வி.எஸ் நகர் பகுதியில்…
மதுரை தியாகராசர் நன்முறை மேனிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு பயிலும் சிறுவன் சுதர்ஸன் என்பவர் மதுரையில் பல்வேறு பகுதிகளில் தனக்கு பள்ளி விடுமுறை நாள்களில் நேரமும் வாய்ப்பும் கிடைக்கும் போது மரங்களில் பொது மக்களால் அடிக்கப்பட்ட பதாகைகள் ஆணிகள் அகற்றும் பணியினை செய்கிறார்.…