• Tue. Aug 25th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

Trending

விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு சககாவலர்கள் நிதி உதவி வழங்கி நெகிழ்ச்சி..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் தமிழக காவல்துறையில் சென்னையில் பணிபுரிந்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அங்கு நடந்த விபத்து ஒன்றில் மரணம் அடைந்தார் மிக இளம் வயதில் அதாவது பணியில் சேர்ந்து 9 ஆண்டுகள் ஆன நிலையில்…

வாடிப்பட்டியில் மாநில ஹாக்கி போட்டி..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டிஅரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிமற்றும் தாய் மெட்ரிக் பள்ளி விளையாட்டு மைதானங்களில் எவர்கிரேட் ஹாக்கிங் கிளப் சார்பாக விளையாட்டுத் தந்தை எல். ராஜீ நினைவு 6 ஆம் ஆண்டு மாநில ஆக்கி போட்டி 3 நாட்கள் நடந்தது. இதன்…

ஆட்சியரிடம் பட்டா வழங்க வேண்டி மனு கொடுக்க வந்த ஊர் பொதுமக்கள்..,

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா காஞ்சிரான்கொல்லை கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் நத்தம் என்று வகைப்பாட்டில் உள்ள காலி இடத்தில் இலவச வீட்டு மனை பட்டா வேண்டி இன்று மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு அளித்தோம்.

தாம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை..,

சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மாலை முதல் மிதமான மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தாம்பரம், சானிடோரியம், பெருங்களத்தூர், முடிச்சூர், செம்பாக்கம், மாடம்பாக்கம், சேலையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக…

தமிழ்நாடு யோகா திருவிழா 2026: 72,000 வினாடிகள் யோகாசனம் செய்து உலக சாதனை..,

சென்னையில் இந்திய யோகா கழகத்தின் இணை மையமான குளோபல் ஸ்கூல் ஆஃப் யோகா சார்பில் 13-வது ஆண்டு “தமிழ்நாடு யோகா திருவிழா – 2026” பிரமாண்டமாக நடைபெற்றது. நொளம்பூர் டெக்கலத்தான் வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில், யோகாவின் பெருமையையும் பாரம்பரியத்தையும் உலகிற்கு…

கோவை கற்பகம் கல்லூரியில் களைகட்டிய ஓணம் கொண்டாட்டம்..,

கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள கற்பகம் கல்லூரியில் கேரளாவின் பாரம்பரிய அறுவடைத் திருநாளான ஓணத்தை முன்னிட்டு, மாணவ-மாணவிகள் பாரம்பரிய உடைகள் அணிந்து உற்சாகமாக கொண்டாடினர். விழாவையொட்டி கல்லூரி வளாகம் முழுவதும் ஓணம் பண்டிகை கொண்டாட்டக் களமாக மாறியது. மாணவிகள் பாரம்பரிய கேரள…

கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி திருச்சியில் பால் நிறுத்த போராட்டம்..,

பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக்கோரி இன்று முதல் தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதனால் ஆவின் நிறுவனத்திற்கு பால் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் அரசு…

காவிரியின் குறுக்கே ராசிமணலில் அணை கட்ட நடவடிக்கைகளை துவங்க வேண்டும்- பிஆர் பாண்டியன்..,

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர்பி.ஆர்.பாண்டியன் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது;பரந்தூர் விமான நிலையம் அமைக்கிறோம் என்ற பெயரில் விவசாயிகள் ஒப்பதல் இல்லாமல் விளை நிலங்களை கைப்பற்றவும், ஏரிகள் உள்ளிட்ட நீர்வழி பாதைகளை அபகரிக்கவும் சட்டவிரோதமாக திமுக தலைமையிலான தமிழ்நாடு…

வாடிப்பட்டியில்விடுதலை சிறுத்தைகள் சாலை மறியல் போராட்டம்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூர், ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக மேலூரில் செல்வம் என்பவர் கையை வெட்டியசாதி வெறியர்களை மீது நடவடிக்கை எடுக்க கோரிசாலை மறியல் போராட்டம் பஸ் நிலையம் முன்பு நடந்தது. இந்த போராட்டத்திற்கு ஆ.க.அரசு விஜயார் தலைமை…

பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் சார்பில் தமிழ்நாடு அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்..,

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள நவீன ஆவின் பாலகம் முன்பு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் சார்பில் தமிழ்நாடு அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பால் உற்பத்தியாளர்களை வஞ்சிக்க கூடாது, விவசாயிகள் வயிற்றில் அடிக்கக்கூடாது, பால்…