• Mon. Aug 10th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

Trending

திருப்பரங்குன்றம் திருக்கோயிலில் பஞ்சாமிர்தம் விற்பனை செய்யக்கோரி இந்துமக்கள்கட்சி செய்தி அறிக்கை!

தமிழகத்தில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் இயங்கக்கூடிய திருக்கோயில்களில் பிரசாதத்திற்காக விற்பனை செய்ய தனியார் நிறுவனங்களுக்கு அளித்த டெண்டர்கள் அனைத்தும் ரத்து செய்து திருக்கோயில்கள் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படுமென்று கடந்த ஜுன் மாதத்தில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.ரமேஷ்…

சோழவந்தானில் மழை நீர் வடிகால் வசதி ஏற்படுத்த பொதுமக்கள் கோரிக்கை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் மழை நீர் வடிகால் வசதி ஏற்படுத்த பொதுமக்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். சோழவந்தான் பகுதியில் உள்ள பசும்பொன் நகர் வைத்தியநாதபுரம் சங்கங்கோட்டை பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை காலங்களில் மழை நீர் தேங்கி சேரும்…

மதுரை ஆவினில் ரூ.35 லட்சம் ஊழல்!விற்பனையான தொகை வரவு வைக்காமல் முறைகேடு!

மதுரை ஆவி­னில் 35 லட்­சம் ரூபாய் முறை­கேடு நடந்­த­தாக குற்­றச்­சாட்டு எழுந்­துள்­ளது. 3 மண்­டல ஆவின் அலு­வ­ல­கங்­க­ளில்விற்­ப­னை­யான தொகையைவரவு வைக்­கா­மல் முறை­கேடு செய்­த­தாக புகார் எழுந்­துள்­ளது. மதுரை ஆவி­னில் விற்­பனை பொருட்­க­ளுக்­கான தொகை சிவ­கங்கை சாலை­யில் உள்ள பிர­தான கிளை­யில் வரவு…

இருசக்கர வாகனத்திற்கு மாநகராட்சி சார்பில் ரவுண்டு அப் 56 பைசாவா???

மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட மாட்டுத்தாவணி மார்க்கெட்ல காய்கறி வாங்க போயிருந்தோம்.. மார்க்கெட்டுக்குள்ள நுழையும் போது பைக்குக்கு முன்னாடி 5to 8 rs இருந்துச்சு. இப்ப சமீபமா பத்து ரூபா வாங்குறாங்க…காய்கறி மார்க்கெட் அதேபோல மீன் மார்க்கெட்லயும் இந்த மாதிரி தான் காசு…

அகில இந்திய விஸ்வகர்மா பேரவையின் சார்பில் கல்வி ஊக்கவிப்பு விழா..,

புதுக்கோட்டை மாவட்டம் மாநகராட்சிக்கு உட்பட்ட பிரகதாம்பாள் தியேட்டர் எதிரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் புதுக்கோட்டை மாவட்ட அகில இந்திய விஸ்வகர்மா பேரவையின் சார்பில் கல்வி ஊக்கவிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் எம் கே செந்தில்குமார் ஏற்பாட்டில் நிகழ்ச்சியில்…

என்னுடைய கான்ஃபிடன்ட் எனக்கு தெரியும் அதை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறேன்…. அமைச்சர் முகமது பர்வேஸ் பேச்சு..,

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது இந்த முகாமில் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுடைய கண்களை பரிசோதி செய்யப்பட்டனர் என்ற கண் சிகிச்சை முகாமில் துவக்கி வைப்பதற்காக தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர்…

வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை துவக்கி வைத்த எம்வி கருப்பையா எம்எல்ஏ..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி பங்களாவில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது போட்டியை சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக வெற்றிக்கழக மதுரை வடக்கு மாவட்ட செயலாளருமான எம் வி. கருப்பையா துவக்கி வைத்தார். இதில் பத்துக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன…

லஞ்சம் கொடுப்பது, தாலுகா அலுவலகத்திற்கு சென்றால் லஞ்சம் கேட்பது போன்ற செயல்களை நிறுத்தியுள்ளோம்..,

மதுரை பரவையில் உள்ள மங்கையர்கரசி கல்வியியல் கல்லூரியில் பி.எட்., எம்.எட்., பட்டம் பெற்ற மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கில் நடைபெற்றது. விழாவில் அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். அப்போது அவர்…

வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்திக்கு வரவேற்பு நிகழ்ச்சி..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெம்பக்கோட்டை ஒன்றியம் நதிக்குடி, ஆத்தூர், சிவனான்டிபட்டி ஆலங்குளம், எதிர்கோட்டை, சங்கரமூர்த்தி பட்டி உள்ளிட்ட பகுதிகளில் புதியதாக நியமிக்கப்பட்ட வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்திக்கு அப்பகுதியை சேர்ந்த கிளைக் கழக நிர்வாகிகள் முன்னாள் ஒன்றிய…

முன்னாள் அமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தங்கவேல்..,

விருதுநகர் மாவட்ட திமுக வர்த்தக அணி துணைத்தலைவர் தங்கவேல் முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனுக்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.