• Sat. Sep 19th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

Trending

சின்னமனூரில் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்பு..,

தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, சின்னமனூர் கண்ணாடிக்கடை முக்கு பகுதியில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு அ.தி.மு.க சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சின்னமனூர் நகர செயலாளர் பிச்சைக்கனி தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில், முன்னாள் எதிர்க்கட்சி துணைத் தலைவரும்,…

புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை பெருமாள் கோவிலில் குவிந்த பக்தர்கள்..,

மதுரை மாவட்டம் தல்லாகுளம் பகுதியில் அமைந்துள்ள சுமார் 400 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவிலில் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு ஸ்ரீ பிரசன்ன…

கோவையில் களைகட்டும் ராலி போட்டி… பல்வேறு மாநிலங்களில் இருந்து குவிந்த வீரர்கள்!

64 வீரர்கள் தங்களுடைய காரில் அணிவகுப்பு போட்டியை தொடங்கி வைத்த லால்குடி எம்.எல்.ஏ லீமா ரோஸ். கோவையில் ப்ளூபேண்ட் எஃப்.எம்.எஸ்.சி.ஐ. இந்திய தேசிய ராலி சாம்பியன்ஷிப் 2026-27 தொடரின் 2-வது சுற்றான ப்ளூபேண்ட் ஸ்போர்ட்ஸ் கோயம்புத்தூர் ராலி 2026 போட்டி தொடங்கியது.…

மின்வெட்டு பிரச்சினைக்கு முதல்வர், அமைச்சருக்கு உரிய அறிவுரை வழங்கியுள்ளாரா?-ஆர் பி உதயகுமார்..,

கடந்த மூன்று மாதங்களாக தொடரும் அறிவிக்கப்படாத மின்வெட்டு பிரச்சனையால், ஒட்டுமொத்த தமிழகத்தையும் போராட்டக் களமாக மாற்றி இருக்கிறது .இது குறித்து முதல்வருக்கு விவரங்கள் நிச்சயமாக தெரிந்திருக்கும்.இரண்டு மணி நேரத்திலிருந்து அதிகபட்சம் எட்டு மணி நேரம் வரை நீடிக்கும் இந்த மின்வெட்டு மக்களுடைய…

சின்னமனூர் அருகே இளைஞர் தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல்..,

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சீலையம்பட்டியை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் கோவையில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் திருவாரூரை சேர்ந்த பெண் ஒருவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர். கடந்த 15.09.2026…

மதுரையில் கார்களை மாத வாடகைக்கு எடுத்து விற்றும், அடகு வைத்தும் மோசடி..,

மதுரையில் கார்களை மாத வாடகைக்கு எடுத்து கந்துவட்டிக்காரர்களிடம் அடகு வைத்தும், பழைய கார்களை விலைக்கு வாங்குவோரிடம் விற்றும் 7 பேர் கொண்ட கும்பல் இருமாதங்களாக கைவரிசை காட்டி வருகிறது. இதுவரை 25 கார்களின் நிலைமை தெரியவில்லை என அதன் உரிமையாளர்கள் புலம்புகின்றனர்.…

மங்கம்மாள் சத்திரத்திற்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றி கட்டிய கட்டிட பணிகளை நிறுத்திய பேரூராட்சி அதிகாரிகள்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட 13 வது வார்டு பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி அருகில் மங்கம்மாள் சத்திரத்திற்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றி கட்டத் தொடங்கிய வணிக நிறுவன கட்டிட பணிகளை பேரூராட்சி அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். சோழவந்தான்…

தெரு நாய்களை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மல்லப்புரம், துள்ளுக்குட்டிநாயக்கனூர், சூலப்புரம் ஆகிய மூன்று ஊராட்சிகளில் பொதுமக்களை அச்சுறுத்தியும், சிறுவர்களை கடித்து காயங்களை ஏற்படுத்தி வரும் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேடப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை புகார்…

மாநில போட்டிக்கு தேர்வு..,

அறிவுசார் குறைபாடுள்ள குழந்தைகளின் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி மதுரை எம்ஜிஆர் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. மாவட்ட அளவில் ஆண்களுக்கான எறிபந்து போட்டியில் ரவி சிறப்பு கல்வி பள்ளி நிறுவன மாணவர்கள் முதலிடம் பெற்று ரூ.21,000 ம்,பெண்கள் பிரிவில் மாணவிகள் இரண்டாம்…

ஸ்ரீவில்லிபுத்தூரில் நெசவாளர்கள் மறியல் போக்குவரத்து பாதிப்பு..,

ஸ்ரீவில்லிபுத்தூரில் நெசவாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து முன்னாள் அதிமுக அமைச்சர் இன்பத் தமிழன் தலைமையில் திடீரென ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி சாலையில் பெரிய…