








பிளாஸ்டிக் சேகரிக்கும் பெட்டி வழங்கும் நிகழ்ச்சி!!
அழகர் கோவில் பதினெட்டாம்படி கருப்புசாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா..,
சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள் கைது..,
மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர்கள் வரலாறு முதல் தற்போதைய கும்பாபிஷேக சர்ச்சை வரை..,
8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கம்பீரமாய் எழுந்த வீர வசந்தராயர் மண்டபம்..,
ரோட்டரி மாவட்டம் 3000_ த்தின் கனவுத் திட்டம் -3 பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்! சுற்றுச்சூழலை பாதுகாப்போம்!! என்ற தலைப்பில் கழிவுப் பிளாஸ்டிக் சேகரிக்கும் பெட்டி வழங்கும் நிகழ்ச்சி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் சங்கத் தலைவர் S.அப்துல் ரகுமான் என்ற சேட் தலைமையில்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் திடியன் கிராமம் எட்டு நாட்டிற்கு முதல் நாடு திடியன் நாட்டைச் சேர்ந்த வலங்காகுளம் பூண்டி தேவர் வகையறாக்களுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு அழகர் கோயில் 18ஆம் படி கருப்புசாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது.…
தமிழக பட்ஜெட்டிலும் மானிய கோரிக்கையிலும் மாற்றுத்திறனாளிகளின் உதவித்தொகையை உயர்த்தாத தமிழக அரசை கண்டித்துதமிழகத்தில் பல்வேறு இடங்களில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் முத்திரைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற சூழலில் இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள்…
மதுரையின் அடையாளமாக விளங்கும் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் செப்டம்பர் 17, 2026 அன்று குடமுழுக்கு விழா நடைபெற உள்ள நிலையில், கோயில் அறங்காவலர் குழுவைச் சுற்றி எழுந்துள்ள சர்ச்சை தற்போது நீதிமன்றத்தின் கவனத்தையும் பெற்றுள்ளது. இந்த விவகாரத்தைப் புரிந்துகொள்ள, கடந்த…
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் கிழக்கு ராஜகோபுரம் அருகே, சுவாமி சந்நிதிக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வீர வசந்தராயர் மண்டபம், 2018-ஆம் ஆண்டு ஏற்பட்ட பயங்கர தீ விபத்துக்குப் பிறகு சுமார் 8 ஆண்டுகள் கழித்து தற்போது முழுமையாக…
உலக டுசென் தசைநார் சிதைவு விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, மூலக்கூறு கண்டறிதல், ஆலோசனை, பராமரிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் (MDCRC) சார்பில் 13-வது விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை நீலாம்பூரில் உள்ள ராயல் கேர் மருத்துவமனை வளாகத்தில் இன்று நடைபெற்றது. “அணுகல் வாழ்க்கையை…
என்ன பிரஷர் வந்ததோ… நாங்கள் பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார் – உதயநிதி காரசாரமாக பத்திரிகையாளர்களிடம் பேசி உள்ளார். முதலமைச்சர் பேசி முடித்ததும் நாங்கள் பேச வாய்ப்பு கேட்டோம். முதலில் தருவதாக சொன்னார். பிறகு என்ன பிரஷர் வந்ததோ… முதலமைச்சர் முடிவா,…
திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்து முதல்வர் விஜய் பேசிய நிலையில், அதற்கு பதில் அளிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி திமுகவினர் தர்ணாவில் ஈடுபட்டனர். சபாநாயகர் இருக்கை முன்பு கூடியிருந்த திமுகவினர் சிலர் முதல்வர் விஜய் இடமே…
*”Party Fund வாங்கியதில் முக்கிய நபர்கள் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின்தான் என அமலாக்கத் துறை கூறியுள்ளது” – முதல்வர் விஜய் சட்டசபையில் தெரிவித்துள்ளார். “என் டேபிளில் உள்ள 3 பைல்களை ஓபன் பண்ணுவதற்கு முன் இன்று ஒரு சாம்பிள்.. திமுக அரசுக்கு…
கோவை கிட்ஸ் வேர்ல்ட் ஃபவுண்டேஷன் மற்றும் கே.டபிள்யூ.எஃப் உலக சாதனையாளர்கள் புத்தகம் இணைந்து நடத்தும் “தி லிட்டில் லெஜெண்ட்ஸ் – 2026” என்ற பிரம்மாண்ட கலை, கலாசாரம் மற்றும் உலக சாதனை நிகழ்வு கோவையில் நடைபெற்றது. கோவை கதிர் பொறியியல் கல்லூரி…