• Mon. Sep 14th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Trending

407 சரக்கு வாகனம் புங்கை மரத்தின் மீது மோதி ஓட்டுனர் சம்பவ இடத்தில் பலி..!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செட்டியபட்டி என்ற இடத்தில் 407 சரக்கு வாகனம் மதுரையில் இருந்து தேனிக்கு உரக்கடைக்கு தேவையான மருந்து உபகரண பொருட்களை ஏற்றி சென்ற நிலையில் வாகனம் மதுரை- தேனி தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்து., இந்த நிலையில்…

உலக மீனாட்சி பக்தர்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் திருக்குடமுழுக்கு..,

உலகத்தில் வாழ்கின்ற அனைத்து மீனாட்சி பக்தர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது மதுரை மீனாட்சியம்மன் கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா. வைகை-கங்கை நதிகள் இணையும் மாபெரும் நிகழ்வாகவும் இந்த கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அது குறித்த அதன் 12 முக்கிய அம்சங்களை இதில் காண்போம்.…

திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்..!

மதுரை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் தண்டபாணி. தனது உறவினர்களான செல்வராஜ், விஜயலட்சுமி, ராஜம்மாள், ஆனந்தகுமார் ஆகியோர் முகூர்த்த நாளான இன்று சுப நிகழ்ச்சிக்கு காரில் சென்று திரும்பிய போது மதுரை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வாடிப்பட்டி அருகே கார் விபத்தில் சிக்கியது. இதில்…

சாலை விரிவாக்க பணியில் குடிநீர் குழாய் உடைப்பு வீணாகும் குடிநீர்..,

புதுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் மச்சுவாடி பகுதியில் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அந்தப் பகுதியில் ஆழத்தில் குடிநீர் குழாய் செல்வது தெரியாமல் குழி தோண்டி இயந்திர வண்டி குடிநீர்க் குழாய்களை உடைத்து விட்டது. இதனால்…

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் நடைபெற்ற 150 க்கும் மேற்பட்ட திருமணங்கள்..,

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ஆவணி மாதத்தின் வளர்பிறை முகூர்த்தம் முன்னிட்டு இன்று 150 க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாகவும், திருமண சுபமுகூர்த்த நாள் என்பதால் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யவும், திருமண நிகழ்ச்சிகளில்…

வாடிப்பட்டியில் லோக் அதலத் மக்கள் நீதிமன்றம்..,

மதுரை மாவட்ட சட்டப் பணிகள் ஆணை குழு உத்தரவுப்படி வாடிப்பட்டி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வாடிப்பட்டி வட்ட சட்ட பணி குழு சார்பாக மக்கள் நீதிமன்றம் லோக் அதலத் நடைபெற்றது . இந்த நீதிமன்றத்திற்கு நீதிபதிகள்…

அருள்மிகு ஸ்ரீ ஊர்காவலன் திருக்கோவில் முன் மண்டகயாக பூஜை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கச்சிராயிருப்பு கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஊர்க்காவலன் திருக்கோவில் முன் மண்டப யாக பூஜை நடைபெற்றது நிகழ்ச்சியை முன்னிட்டு அதிகாலை முதல் அர்ச்சகர்கள் விக்னேஸ்வரர் பூஜையுடன் யாக வேள்வி தொடங்கி மகாயாகம் நடைபெற்றது. யாக வேள்வியை…

அதிகாலை நேரத்தில் மின்தடைசுப முகூர்த்த தினம், விநாயகர் சதுர்த்தி பணிகள் பாதிப்பு..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மற்றும் சோழவந்தான் உள்ளிட்ட பல்வேறுபகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர் கதையாக உள்ளது.காலை, மதியம், இரவு என்று நேரம் காலம் இன்றி மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று அதிகாலை நேரத்தில்…

பிரிக்ஸ் தலைவர்களை வியக்க வைத்த ராமேஸ்வரம் கோவில் – தமிழர்களின் கட்டிடக்கலையை உலகறிய செய்த மோடி..,

பிரிக்ஸ் தலைவர்களின் உச்சி மாநாட்டின் 2வது நாளான இன்று உலகப் புகழ்பெற்ற ராமேஸ்வரம் காரிடார் என்று அழைக்கப்படும் கோவில் பிரகாரம் உலகத் தலைவர்களை இந்திய பிரதமர் மோடி வரவேற்கும் காட்சி பின்னணியாக உருவாக்கப்பட்டது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. பிரதமர் மோடியால் தமிழர்களின்…

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் மரக் கதவிற்கு வெள்ளி தகடுகள்..,

:அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் திருக்குடமுழுக்கு 17. 09.2026 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, இத்திருகோயிலில் உள்ள 16 உலோக விக்ரகங்களுக்கு அரசின் அனுமதி பெற்று திருக்கோயில் நிதியில் ஜெடி பந்தனம் செய்யும் பணி நடை பெற்று வருகிறது. அருள்மிகு மீனாட்சி…