



ஜூன் மாதம் – வெப்பநிலை அதிகரிக்கும்!- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..,
தென்மேற்கு பருவமழை குறைவாக இருக்கும்..,
மாமன்ற உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு…
ஜா. முகமது பர்வேஸ் முன்னிலையில் தவெகவில் இணைந்த அஇஅதிமுக நிர்வாகிகள்..,
பள்ளி வாகனங்களை ஆட்சியர் தலைமையில் போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு..,
நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் ஜூன் மாதத்தில் வெப்பநிலை ஏற்ப்பைவிட அதிகமாக இருக்கும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ்நாடு, ஹரியானா பஞ்சாப், பீகார், ஒடிசா, சத்தீஸ்கர், குஜராத், ஆந்திரா மகாராஷ்டிரா உள்ளிட்ட 11 மாநிலங்களில் அதிக நாட்கள் வெப்ப அலைக்கு வாய்ப்பு…
இந்தியாவில் தென்மேற்கு பருவமழை இந்தாண்டு இயல்புக்கும் குறைவாக இருக்க வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது. ஜூன் முதல் செப்டம்பர் வரை பருவமழை காலத்தில் சராசரியை விட குறைந்து 90% மட்டுமே மழைக்கு வாய்ப்பு; வடகிழக்கு இந்தியாவில்…
சிவகாசி மாநகராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள வலியுறுத்தி மாநகராட்சி ஆணையாளர் சரவணனை மாநகர திமுக செயலாளர் உதயசூரியன் தலைமையில் மேயர் சங்கீதா, துணை மேயர் விக்னேஷ்பிரியா மற்றும் திமுக மாமன்ற உறுப்பினர்கள் நிர்வாகிகள் நேரில் சந்தித்து வலியுறுத்தினர். சிவகாசி…
புதுக்கோட்டை அஇஅதிமுக முன்னாள் நகர்மன்ற தலைவர் எஸ் ஏ எஸ் சேட் என்ற அப்துல் ரஹ்மான் முன்னிலையில் 500 க்கும் மேற்பட்டவர்கள் மாண்புமிகு தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஜா. முகமது பர்வேஸ் அவர்கள்…
காரைக்கால் மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு தற்போது நடைபெற்று வருகிறது. காரைக்கால் மாவட்டத்தில் 150 க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி வாகனங்கள் இயங்கி வருகின்றன. இதனிடையே பள்ளி வாகனங்களை போக்குவரத்து அலுவலகத்தில் வைத்து ஆய்வு மேற்கொண்டனர்…
திண்டுக்கல் மாவட்ட சப் கலெக்டராக ராஜேஸ்வரி சுவி பணிபுரிந்து வருகிறார்.இவர் கடந்த யூ பி எஸ் எ சி , குரூப் 1 தேர்வு எழுதினார் ஐ.ஏ. எஸ் தேர்வில் இந்தியாவின் இரண்டாவது இடம் பிடித்து வெற்றி பெற்றார். திண்டுக்கல் மாவட்டம்…
புதுச்சேரி மாநில அமைச்சர் நமச்சிவாயம் நாளை கும்பாபிஷேகம் நடைபெற உள்ள ஆற்றங்கரை சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற நான்காம் கால பூஜையில் கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “புதுச்சேரி மாநில மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தங்களது…
தனது வீட்டில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் எப்பொழுதும் போல் நடைபெறும் கூட்டம் தான் எனவும் தற்சமயம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் தனக்கு வாக்களித்தவர்கள் கழக நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தியதில் அவர்கள் பல்வேறு தகவல்களை தன்னிடம் வழங்கி உள்ளனர்.…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அகரன் அறக்கட்டளையின் சார்பில் பள்ளி பை வழங்குதல் மற்றும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது., இதில் கல்வி என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் வாழ்க்கையை மாற்றும் சக்தி., அறிவு, திறன், நம்பிக்கை ஆகியவற்றை வழங்கும் கல்வி, பின்தங்கிய சமூகத்திற்கும்…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பாக உலக பட்டினி தினத்தை முன்னிட்டு ஏழை, எளிய பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்குபேரூர் செயலாளர் பசுமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் விஷால் கிருஷ் ணன் அன்னதானத்தை…