




தாம்பரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி..,
விக்கிரமங்கலம் பகுதியில் வீடு வீடாக 24 மணி நேரமும் தாராளமாக விற்கப்படும் மது..,
ஆசிரியர் தகுதி தேர்வு விவகாரத்தில் சட்ட திருத்தம் கோரி ஆசிரியர் முன்னேற்ற சங்கம் தீர்மானம்..,
வீ த லீடர்ஸ் சார்பில் போதை விழிப்புணர்வு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கூட்டம்..,
காயாம்பட்டி கிராமத்தில் பட்டியல் சமூக மக்களின் வீடுகளை தாக்கிய இளைஞர்கள் கைது..,
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டுகடப்பேரி திருநீர்மலை மெயின் ரோட்டில் . நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வழக்கறிஞர் ஆகாஷ் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் சரத்குமார் அவர்கள்…
மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் கிராமத்தில், கள்ளச்சந்தையில் மது விற்பனை கட்டுப்பாடின்றி நடைபெறுவதாகவும், இதனால் தங்கள் குடும்பங்கள் சிதைந்து வருவதாகவும் பெண் ஒருவர் வெளியிட்ட ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விக்கிரமங்கலம் பகுதியில் வீட்டுக்கு வீடு, 24…
தாம்பரம் அடுத்த முடிச்சூர் வரதராஜபுரத்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர். சங்கத்தின் மாநிலத் தலைவர் கு.…
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தென்காசி சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் அண்ணாமலை நற்பணி மன்ற முன்னாள் விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் ஜெயராம் வீத லீடர் செயல்திட்ட கூட்டம் மற்றும் போதை ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்…
மதுரை மாவட்டம் காயாம்பட்டி கிராமத்தில் பட்டியல் சமூக மக்களின் வீடுகளை தாக்கியதுடன், சுப்பன் என்ற முதியவரையும் தாக்கிய 3 இளைஞர்களை கைது செய்தனர். ராமர் (26), லட்சுமண் (26), பிரவீன் (34) ஆகிய மூவரை ஒத்தக்கடை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.…
மதுரை மேற்குத் தொகுதிக்குட்பட்ட பொன்மேனி பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், சமீபத்திய தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழக முதல்வருமான விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு, பொன்மேனி…
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள வேலாயுதபுரம் பகுதியில் இராஜபாளையம் யுகம் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் பெருந்தலைவர் காமராஜர் 124 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இராஜபாளையம் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளில் இருந்து எல்கேஜி முதல் 12 ஆம்…
புதுக்கோட்டை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் சார்பாக மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் J.முகமது பர்வேஸ் அவர்களிடம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத் தலைவர் கண.மோகன்ராஜா தலைமையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பூங்கா கேட்டு கோரிக்கை…
அண்மையில் அறிவிக்கப்பட்ட தேசிய திரைப்பட விருதுகளில், சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் வென்றுள்ளார். இதன் மூலம், அவர் மூன்றாவது முறையாக தேசிய விருதைப் பெறும் பெருமையை பெற்றுள்ளார். இந்தச் சாதனையை முன்னிட்டு, பின்னணி பாடகர் வேல்முருகன், ஜி.வி.…
மதுரை நாகமலை புதுக்கோட்டை எஸ் வி என் கல்லூரியில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு கல்லூரியின் மைதானத்தில் 2,500 மாணவர்கள் ஒன்று சேர்ந்து அணிவகுத்து காமராஜரின் உருவம் தெரியும் வண்ணம்…