• Thu. Jul 9th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

Trending

அம்மையார் கோவில் அருகே அசைவக் கடை விவகாரம்..,

காரைக்கால் அம்மையார் கோவிலுக்கு அருகே இயங்கி வரும் அசைவக் கடையை அகற்றக் கோரி விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் போராட்டம் அறிவித்திருந்த நிலையில், நாளை காரைக்கால் நகராட்சி ஆணையர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதால், திட்டமிடப்பட்ட போராட்டம் கைவிடப்பட்டது.…

மகளிர்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி..,

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பிலும் கோயம்புத்தூர் மாவட்ட கிறித்துவ மகளிர் உதவும் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கில் மகளிர்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார், லால்குடி சட்டமன்ற உறுப்பினர் லீமாரோஸ் ஆகியோர்…

புதுச்சேரி தவெக சட்டமன்ற உறுப்பினர் சாய்.ஜெ.சரவணன் குமார் பரபரப்பு பேட்டி..,

புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் மாவட்டத்திற்கு வருகை தந்த புதுச்சேரி திருபுவனை தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் சாய்.ஜே.சரவணன் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: புதுச்சேரியில் புதிய ஆட்சி அமைந்து அறிவிக்கப்பட்ட அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு…

பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் கட்டுமான பொருட்களை அப்புறப்படுத்த கோரிக்கை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்தது மண் குண்டாம்பட்டி கிராமம். இக்கிரமத்தின் மெயின் தெருவில் கட்டிடப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கட்டட பணிக்கான கிரவல் மண், செங்கல், உள்பட கட்டுமான பொருட்கள் சாலையில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் குடியிருப்பு பகுதியைச்…

சீமைக் கருவேல மரங்களை முற்றிலுமாக அழித்துவிட்டால் நாமும் கேரளாவை போல் மாறிவிடலாம்..,

தமிழ்நாட்டில் தைல மரங்களையும் வேலிக்கருவை மரங்களையும் முற்றிலுமாக அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டவர் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் நீதியரசர் செல்வம் அவர்கள். புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவரான அவர் அவர் பொறுப்பில் இருந்த போது அறிவித்த அறிவிப்பானது தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா…

தாயில்பட்டி அருகே சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாசில்தார் ஆண்டாள் ஆலோசனையின் பேரில் சட்ட விரோதமாக பட்டாசுகள் தயாரிக்கப்படுகிறதா எனவும் , தற்காலிகமாக பட்டாசு உரிமம் ரத்து செய்யப்பட்ட பட்டாசு ஆலைகளை கண்காணிக்கவும் வெம்பக்கோட்டை மண்டல துணை வட்டாட்சியர் பாண்டி, வருவாய்…

அரசு பேருந்தில் மகளிர் விடியல் பேருந்து என்கின்ற மகளிர் பயணம் என பெயர் மாற்றம்..,

கடந்த திமுக ஆட்சியில் மகளிர் விடியல் பேருந்து என தமிழக முழுவதும் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது தற்போது ஆட்சி மாற்றம் காரணமாக மகளிர் விடியல் பேருந்து என இத்தனை நாள் இயங்கி வந்தது. தற்போது மகளிர் மகளிர் பயணம் என பெயர்…

திண்டுக்கல் அருகே 30பவுன் நகை மீட்பு..,

திண்டுக்கல் அருகே அம்புளிக்கை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் தங்க நகை திருடிய வழக்கில் முக்கிய குற்றவாளி கைது – 24 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டது. திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் அடுத்த அம்பிளிக்கை அருகே குத்திலிப்பை, குருவோணம் பள்ளம்…

முத்தனம்பட்டி கண்மாயில் அதிகாரி கையெழுத்து இன்றி மணல் திருட்டு..,

திண்டுக்கல் அருகே முத்தணம்பட்டி கண்மாயில் மணல் திருட்டு நடந்து வருகிறது.திண்டுக்கல் மாவட்டம், முத்தனம்பட்டி – குட்டத்துப்பட்டி ஊராட்சி எல்லைக்குட்பட்ட முத்தனம்பட்டி கண்மாயில் அனுமதி சீட்டில் சம்பந்தப்பட்ட அதிகாரியின் கையெழுத்து இல்லாமலேயே சுமார் ஐந்து ஏக்கருக்கும் மேற்பட்ட பகுதியில் மணல் அள்ளப்பட்டு வருவதாக…

காரைக்கால் அரசு பள்ளியில் புதிய கழிப்பறை திறப்பு விழா..,

காரைக்கால் மேடு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு இராம.அ.ச. பக்கிரிசாமி பிள்ளை அரசு உயர்நிலைப் பள்ளியில், பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் (MPLADS) மூலம் ரூ.15 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கழிப்பறை கட்டிடம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.…