




தமிழக முதல்வர் பிறந்த நாளை கொண்டாடிய தவெக கட்சியின் வழக்கறிஞர்கள்..,
முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய அமைச்சர் சரத்குமார்..,
காரைக்கால் ஜிப்மர் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை அமைச்சர் ஜி.என்.எஸ். ராஜசேகரன் ஆய்வு..,
அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்கள் குற்றம் சாட்டி காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..,
கீரனூர் அருகே இலவச மருத்துவ முகாம்..,
இன்று தமிழக முதல்வர் ஜோசப் விஜய்- ன் 52 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தவெக கட்சியினர் இனிப்புகள் வழங்கி பல்வேறு நலத்திட்டங்கள் பொது மக்களுக்கு வழங்கி பிறந்தநாளை கொண்டாடி வருகின்ற சூழலில், இதன் ஒரு பகுதியாக…
தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தாம்பரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிறப்பு நலத்திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சரத்குமார் கலந்து கொண்டு, மருத்துவமனையில் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்…
காரைக்காலில் கட்டப்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளை புதுச்சேரி அரசின் அமைச்சர் ஜி.என்.எஸ். ராஜசேகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மத்திய அரசின் 12 ஆண்டுகால சாதனைகளை மக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி 24 வார்டு பகுதிகள் உள்ளது., இன்று நகராட்சி அலுவலகத்தில் சாதாரண நகர்மன்ற கூட்டம் உசிலம்பட்டி நகராட்சி பொறுப்பு ஆணையாளர் முத்துலட்சுமி தலைமையில் நகர்மன்ற பொறுப்புத் தலைவர் தேன்மொழி முன்னிலையில் நடைபெற்றது. இதில் 24 வார்டுகளுக்கும் குடிநீர்…
இந்திய மருத்துவச் சங்கம் புதுக்கோட்டை கிளை, டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் கியூரிஸ் மருத்துவமனை திருச்சி இணைந்து கீரனூர் அருகே உள்ள விசாலூர் கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. கிராமத் தத்தெடுப்பை கருப்பொருளாகக் கொண்டு “வாருங்கள் கிராமத்திற்குச் செல்வோம்” என்ற…
சிவகாசியில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இரத்த தானம் முகாம் நடைபெற்றது. முகாமில் ரத்த தானம் செய்தவர்களுக்கு அரிசிப்பை மற்றும் சான்றிதழ்களை சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி வழங்கினார். அருகில் மாவட்டச் செயலாளர் மாரிச்செல்வம், தொழிலதிபர் தங்கமுனியசாமி மற்றும் நிர்வாகிகள்…
ஏழை மற்றும் எளிய மாணவர்களின் உயர்கல்வி உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என்பதைக் கோரி மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் இன்று கோவை பந்தய சாலை காவல் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன் தலைமை…
தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் சிபியோ ஆதரவற்றோர் உண்டு உறை விடப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.…
கோவையின் மிக முக்கிய குடியிருப்புப் பகுதியான ஆர்.எஸ்.புரம் ஏரியாவில், பகல் நேரங்களில் பூட்டி இருக்கும் வீடுகளைக் குறி வைத்து, வெளியில் காயப் போடப்பட்டு இருக்கும் விலை உயர்ந்த ஆடைகளைத் திருடிச் செல்லும் விசித்திரத் திருடன் ஒருவனின் சிசிடிவி (CCTV) காட்சிகள்…
கோவை பெரிய கடை வீதியில் ரூபாய் 10 கோடி தங்கம், வெள்ளி கட்டிகளுடன் குஜராத் வியாபாரிகள் தலைமறைவானார்கள் மீது பல்வேறு மாநிலங்கள் மோசடி வழக்கு பதிவாகி உள்ளன. கோவை, பெரிய கடை வீதியில் தங்க, வெள்ளி கட்டிகளை விற்கும், வாங்கும் கடைகள்…