



விருதுநகர் பட்டாசு விபத்தில் உயிர் தப்பிய மாவட்ட கலெக்டர் – எஸ் பி..,
விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி!! 6 பேர் படுகாயம்..,
தேர்தல் விழிப்புணர்வு குறும்படம் – நாங்க இருக்கோம்!
தனியார் டிராவல்ஸ் உரிமையாளர் மனைவி கொண்டு வந்த ரூ 1.80 ஆயிரம் பறிமுதல்..,
கல்வியில் சொர்க்கமாக எனக்கு வாய்ப்பளியுங்கள் சக்கரபாணி பேச்சு..,
விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் கோவிந்தநல்லூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் விடுமுறை நாளான இன்று விதியை மீறி தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது…
விருதுநகர் அருகே வி.முத்துலிங்காபுரம் கிராமத்தில் இயங்கி வந்த வனஜா என்ற பட்டாசு ஆலையில் இன்று மதியம் ஏற்பட்ட வெடிவிபத்தில் இதுவரை 23 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்து குறித்து…
தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ‘நாங்க இருக்கோம்’ என்கிற குறும்படம் தற்போது வெளியாகி உள்ளது. லைட்ஸ் ஆன் மீடியா சார்பில் அதன் பங்குதாரர்களில் ஒருவரான வெங்கி…
வேடசந்தூர் அருகே தனியா டிராவல்ஸ் உரிமையாளர் மனைவி கொண்டு வந்த ரூ 1.80 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கருக்காம்பட்டி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் பிரஸ்நேவ் தலைமையில் வாகன…
ஒட்டன்சத்திரம் தொகுதியில் அரசு பள்ளிகளில் கல்வி வளர்ச்சிக்கு எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஒட்டன்சத்திரம் தொகுதி கல்வியில் சொர்க்கமாக மாற எனக்கு வாய்ப்பளியுங்கள் என அமைச்சர் அர.சக்கரபாணி பேசினார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அமைச்சர் அர. சக்கரபாணி வாக்குகள்…
சிவகாசி அருகே உள்ள சத்திரப்பட்டி கிராமத்தில் கடந்த 13ம் தேதி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஏற்கனவே கலைஞர் காலனிச் சேர்ந்த பாண்டியராஜ் பட்டாசு வெடி விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு…
மதுரை சிந்தாமணியில் திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கப்பாண்டியனுக்கு ஆதரவாக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி என் சிவா தேர்தல் பரப்புரை திருப்பரங்குன்றம் தொகுதி வாக்காளர்களை பெருமக்களே 23ஆம் தேதி தமிழ்நாட்டில் எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற உங்களிடம் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திராவிட முன்னேற்றக்…
திண்டுக்கல் இராணிமங்கம்மாள்; பகுதிக்கு வந்த திமுக வேட்பாளர் ஐ.பி.செந்தில்குமாருக்கு பூரண கும்ப மரியாதையுடன் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். திண்டுக்கல் நகரின் குடி தண்ணீர் பிரச்சனையை தீர்ப்பேன் என்று தேர்தல் பிரச்சாரத்தில் ஐ.பி.செந்தில்குமார் பொதுமக்களிடம் உறுதி அளித்தார். திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி 2 வார்டு குலசேகரன்கோட்டையில் குலசேகரபாண்டியமன்னரால்கட்டப்பட்ட பழமையும் பெருமையும் வாய்ந்த இயற்கை எழில்கொஞ்சும் சிறுமலை ஓடைக்கரையில் எழுந்தருளியுள்ள மீனாட்சிசுந்தரேசுவர் திருக்கோவில் சித்திரை திருவிழா நேற்று 19ந்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.25மணிக்கு பேரூராட்சி தலைவர் மு பால்பாண்டியன் தலைமையில்…
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர்களை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் இன்று…