



பட்டாசு குடோன் உரிமையாளர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழப்பு.! ஒருவர் படுகாயத்துடன் மீட்பு..,
புதுக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் புனரமைப்பு பணிகள் நிறைவு பெற்று விடும்-துரை.வைகோ..,
முத்து மாரியம்மன் கோவிலில் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு விளக்கு பூஜை..,
சாக்குலுத்து மெட்டு சாலையை மிக விரைவில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க இருப்பதாக எம் எல் ஏ தகவல்..,
தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் நாடக விழா..,
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை அடுத்த பில்லமங்கலம் அருகே உள்ள பி.அழகாபுரி கிராமத்தில் பொன்னழகி நகரில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பி. அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா (எ) கணேசன்(48) திருவிழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வெடிக்கும் வானவெடி உள்ளிட்ட நாட்டு…
புதுக்கோட்டை ரயில் நிலையத்தை இன்று திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை. வைகோ ஆய்வு செய்து இருக்கிறார். அப்போது ரயில் நிலையத்தின் பணிகள் மிகவும் தாமதமாக நடைபெறுவதாகவும் அது குறித்து ஆய்வு செய்ய வந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும் இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட…
திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் கோவில் வைகாசி மாதம் பௌர்ணமி தினம் முன்னிட்டு நேற்று விளக்கு பூஜை விழ நடைபெற்றது. இந்த விழாவில் முத்து மாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை செய்தும், அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் அருள்…
தேனி மாவட்டம் அண்டை மாநிலமான கேரளாவை இணைக்கும் இணைப்பு சாலையாக குமுளி சாலை, கம்பம் மெட்டு சாலை மற்றும் போடி மெட்டு சாலை அமைந்துள்ளது. இந்த வழித்தடங்களின் வழியாக நாள்தோறும் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளிகள் ஜீப் வாகனங்கள்…
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த A.சூசை ராஜ் கடந்த 2024 ம் ஆண்டு ஜனாதிபதி கையால் நாடக இயக்குநர் விருது பெற்றார்.மத்திய அரசு அவர்களது சொந்த ஊரில் நாடக விழா நடத்த முடிவு செய்துள்ளது. அதன் ஒருபகுதியாக 58 ஆண்டுகளாக…
பி.எஸ்.என்.ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிஎம்.பி.ஏ. மற்றும் எம்.சி.ஏ மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடந்தது. திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் எம்.பி.ஏ. மற்றும் எம்.சி.ஏ மாணவர்களுக்கான 38-ஆவது பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் வணிக மேலாண்மைத் துறையில்…
மக்களைப் பற்றி கவலைப்படாமல் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உள்ளனர். அரசால் தடை செய்யப்பட்ட ரசாயனங்களை மாம்பழங்களில் வைத்து தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து தினந்தோறும் அனுப்பப்படுகிறது. சமூக ஆர்வலர்கள் வேதனை…
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் மற்றும் நேர்த்திக்கடனாக பல ஆயிரகணக்கான பக்தர்கள் நேர்திக் கடனாக பால்குடம் எடுத்து வந்தனர். பக்தர்கள் எடுத்து வந்த பால் குடத்தில் இருந்துவிசாக கொரடு…
கோவை, ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள பழங்குடியினர் மற்றும் சமூகநீதி துறை மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கியதாக நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் வன்னியரசு எச்சரித்து உள்ளார். கோவை மாவட்டத்தில் உள்ள…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில்மதுரை திண்டுக்கல் தேசிய நான்குவழிச் சாலை பிரிவில் நீதிமன்றம் தொடங்கி சாணாம்பட்டி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கி வரை உள்ள நகர்ப்புற சாலை யின்நடுவில் உள்ள தடுப்புகள் அல்லது சாலையின் இருபுறத்திலும் மின்விளக்கு அமைக்க வேண்டும் என்று சமூக…