• Sat. May 23rd, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

Trending

கிராம நிர்வாக அலுவலகம் ஆகியவற்றில் 3 மணி நேரத்திற்கு மேலாக ஆய்வு..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் தனி சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற எம்வி கருப்பையா சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மருத்துவமனை ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் சுகாதார வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு பொது மக்களின் குறைகளை கேட்டு…

கருப்பையா எம்.எல்.ஏ., முன்னிலை யில் த.வெ.க.வில் இணைந்த பிறகட்சி பேரூர் செயலாளர்கள்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் சோழவந்தான் சட்டமன்ற உறுப் பினர் அலுவலகத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் நகரத் தலைவர் ராம் குமார், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் முன்னாள் பேரூர் செயலாளர் சுப்பு. செந்தில்,அ.தி.மு. க. பிரமுகர் ஜெயசீலன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள்…

தனியார் ஆங்கிலப் பள்ளியில் குலுக்கல் முறையில் எல்கேஜி வகுப்பிற்கு மாணவர்கள் சேர்க்கை!

புதுக்கோட்டை தேர்தல் இயங்கி வரும் தனியார் ஆங்கிலப் பள்ளியில்குலுக்கல் முறையில் எல்கேஜி வகுப்பிற்கு மாணவர்கள் சேர்க்கை!புதுக்கோட்டை ஏவிசிசி மழலையர் பள்ளியில் நடைபெற்றது! புதுக்கோட்டை திலகர் திடல் பகுதியில் இயங்கி வரும் ஏவிசிசி மழலையர்மற்றும் தொடக்கப்பள்ளியில் 2026-27 இந்த கல்வி ஆண்டில் இலவச…

ஆண் பக்தர்கள் மட்டும் வழிபட்ட வினோத திருவிழா..,

திருப்பரங்குன்றம் அருகே உள்ள உச்சிக்கருப்பணசாமி கோவிலில் ஆண் பக்தர்கள் மட்டும் திரண்டு இருந்து சாமிக்கு மா பலா வாழை ஆகிய முக்கனிகளைபடைத்துவழிபட்ட வினோத திருவிழா நடைபெற்றது திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளம் செல்லும் வழியில் உச்சிகருப்பணசாமி கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் சாமி…

அமைச்சர் பர்வேசுக்கு உற்சாக வரவேற்பு..,

தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பதவி ஏற்ற பார்வேஸ் இன்று முதல் முறையாக புதுக்கோட்டைக்கு வருகை தந்தார். அவருக்கு தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்…. 2006 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழக அரசு…

புகார்களுக்கு QR கோடு அடிப்படை வசதிகள் விரைவில் மேம்படும்..,

புதிய ஆட்சி தற்போது தான் அமைந்துள்ள நிலையில், அடிப்படை வசதிகளை மேம்படுத்த சிறிது கால அவகாசம் தேவைப்படும் என பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி தெரிவித்துள்ளார். பல்லாவரம் தொகுதியில் பொதுமக்களின் புகார்களை எளிதாக பெறுவதற்காக “QR கோடு” கொண்ட செயலியை அவர்…

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தலையை கொத்திய கொடுமை..,

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தலையைக் கொத்திய கொடுமை நடந்துள்ளது.திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே குடும்பத்தகராறில் மண்டை உடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார் . அவர் தலையில் உள்ள தலை முடியை முற்றிலும் சுத்தம் செய்யாமல் அரைகுறையாக…

புதுக்கோட்டையில் ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்..,

புதுக்கோட்டையில் இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் மாவட்ட ஆட்சியருக்கும் விவசாயத்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கும் முன் வைக்கப்பட்டது. குறித்து இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர்…

திண்டுக்கல் பிஎஸ்என்ஏ கல்லூரியில் பட்டமளிப்பு விழா..,

திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இளநிலை பட்டம் பெறும் மாணவர்களுக்கு 38-ஆவது பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைப்பெற்றது. இந்த விழாவில் கணிணி அறிவியல் மற்றும் பொறியியல் (B.E – CSE) மற்றும் கணிணி அறிவியல் மற்றும் வணிக அமைப்புகள்…

பிராமணரை அமைச்சர் ஆனதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கி.வீரமணிக்கு கண்டனம்..,

தமிழகத்தில் திமுக அதிமுக என திராவிட ஆட்சிகளுக்கு எதிராக கடந்த எழுபது ஆண்டுகளுக்கு பிறகு புதிதாக தமிழக வெற்றிகழகம் என்ற பெயரில் நடிகர் ஜோசப்விஜய் தலைமையில் ஒரு மாற்று ஆட்சி ஏற்பட்டு திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்றத்தொகுதியில் தவெக வேட்பாளராக வெற்றி பெற்ற…