• Mon. Apr 13th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

Trending

நத்தத்தில் நாம் தமிழர் வேட்பாளருக்கு வாக்கு சேகரித்து சீமான் பிரச்சாரம்..,

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பரப்புரை செய்து வருகின்றது.திண்டுக்கல் நத்தம் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிடும் அழகம்மாள் அவர்களை ஆதரித்து நத்தம் பஸ் நிலையம் அருகே நாம் தமிழர்…

நம்பர் ஒன் தொகுதியாக மாற்ற எனக்கு வாய்ப்பு தாருங்கள் ஐ பி செந்தில்குமார் பேச்சு..,

திண்டுக்கல் தொகுதியை சிறப்பு பெற்ற தொகுதியாக மாற்ற எனக்கு வாய்ப்பு தாருங்கள் என ஐ பி செந்தில்குமார் பேசினார். திண்டுக்கல் சட்டமன்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் IP.செந்தில்குமார் திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் உள்ள ஏ எம் சி சாலை ஆரோக்கிய…

ஒட்டன்சத்திரம் மக்கள் மீது முதல்வருக்கு தனி பாசம்-சக்கரபாணி பேச்சு…

தமிழகத்தில் ஒட்டன்சத்திரம் தொகுதி என்றால் முதல்வருக்கு தனி பாசம் கேட்டதெல்லாம் கொடுப்பார் என சக்கரபாணி பிரச்சாரம் செய்தார்.ஒட்டன்சத்திரம் தொகுதியை திமுக வேட்பாளர் சக்கரபாணி, கீரனூர் ,மானூர், எரம நாயக்கன்பட்டி, பால் கடை, ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது…

இந்திய துணை தேர்தல் ஆணையர் கோவையில் அதிரடி ஆய்வுக் கூட்டம் !!!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், கோவையில் தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்து மிக முக்கியமான ‘ரிவியூ’ (Review) கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் தேர்தல் களம்…

பல்வேறு குடிநீர் திட்டங்கள் நிறைவேற்றப்படும்-ஐ.பெரியசாமி..,

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுகவின் வேட்பாளராக போட்டியிடும் திமுக மாநில துணைப் பொதுச் செயலாளரும், ஊரக வளர்ச்சி துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி மல்லனம்பட்டி, பாப்பம்பட்டி, கோட்டூர்ஆவாரம்பட்டி, உலகம்பட்டி, சுக்காம்பட்டி சத்திரப்பட்டி உள்ளிட்ட அகரம் பேரூராட்சியில்…

மாநில உரிமைகளை பறித்த கட்சிகளோடு திமுக மற்றும் அதிமுக கூட்டணி-சீமான் குற்றச்சாட்டு..,

மாநில உரிமைகளை பறித்துக்கொண்ட கட்சிகளோடு திமுக மற்றும் அதிமுக கூட்டணி வைத்துள்ளதாக எரியோட்டில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றச்சாட்டு தெரிவித்து பேசினார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி எரியோட்டில் நாம் தமிழர் கட்சி…

டிரினிட்டி கண் மருத்துவமனையின் புதிய கிளை தொடக்கம்..,

கண் மருத்துவச் சேவையில் முன்னணி வகிக்கும் ‘டிரினிட்டி கண் மருத்துவமனை & லாசிக் மையம்’, கோவை லட்சுமி மில்ஸ் பகுதியில் தனது புதிய கிளையை இன்று தொடங்கியுள்ளது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோவை ‘ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை லிமிடெட்’…

வெடி விபத்து நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட நைனார் நாகேந்திரன்..,

விருதுநகர் மாவட்டம் வானம் பார்த்த பூமி இப்பகுதி மக்களின் வாழ்வாதாரமாக இருப்பது இந்த பட்டாசு தொழில்கள் அரசு அதிகாரிகளின் அதிகமான நெருக்கடி மற்றும் தீவிரம் காட்டுவதின் காரணமாகத்தான் இது போன்ற இப்பகுதி மக்கள் அவசரகதியில் பார்க்கும் வேலையினால் இதுபோன்ற வெடிவு ஏற்படுவதாக…

நிலக்கோட்டை தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் தேன்மொழி சேகர் வாக்கு சேகரிப்பு..,

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி அதிமுக சார்பாக போட்டியிடும் தேன்மொழி சேகர் அவர்கள் கிராமமாக வாக்கு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மாலை கவுண்டம்பட்டி ஊராட்சி இந்திரா நகர் ஒட்டிக்குளம் பொட்டிக்குளம் தாமஸ் புரம் வண்ணார்பட்டி கண்ணார் பட்டி சொக்கன்…

அருள்மிகு சென்றாய பெருமாள் கோவில் பங்குனி திருவிழா..,

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே கோ.காமாட்சிபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு சென்றாய பெருமாள் கோவில் பங்குனித் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது பாரம்பரிய வழக்கப்படி இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இத்திருவிழாவில் முதல் நிகழ்வாக மலை மீது அமர்ந்திருக்கும் சென்றாய பெருமாள்…