



ஆட்சியர் அலுவலகத்தில் அம்மன் அர்ச்சுணன் ‘திடீர்’ தர்ணா..,
எந்த சட்ட ஒழுங்கு பிரச்சனையையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் -ஆட்சியர் பவன் குமார்..,
தேர்தல் பறக்கும் படை வாகன சோதனை ரூ.1.27 லட்சம் பறிமுதல்..,
தேர்தலை முன்னிட்டு வெள்ளியங்கிரி மலை, கோவை குற்றாலம் செல்ல தடை…
மளிகை கடை பூட்டை உடைத்து ரூ 1 லட்சம் திருட்டு..,
கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்று வரும் அதீத பணப்பட்டுவாடாவைத் தடுக்கத் தவறிய தேர்தல் அதிகாரிகளைக் கண்டித்து, அ.தி.மு.க வேட்பாளர் அம்மன் அர்ச்சுணன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் அமர்ந்து ‘திடீர்’ தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார். அவருடன் பா.ஜ.க மற்றும்…
மாவட்ட ஆட்சியர் பவன்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்பொழுது பேசிய அவர், குறிப்பிட்ட தொகுதிகளில் கூடுதல் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.அனைத்து புகார்கள் மீதும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 182 பதற்றமான வாக்கு சாவடிகளை கண்டறிந்து மத்திய பாதுகாப்பு படையினரை நியமித்துள்ளோம் என்றார். தேர்தல் விதி…
மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதியில் தேர்தலில் பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் விதமாக பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் தொகுதி முழுவதும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு 9 மணிக்கு நிலை கண்காணிப்பு குழு அதிகாரி…
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலை மற்றும் கோவை குற்றாலம் அருவி பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் நாளை நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று…
வேடசந்தூர் அருகே உள்ள குட்டம் கிராமம் சுக்காம்பட்டியில்குமரவேல் என்பவர் சித்தமரம் நால்ரோடு – கோட்டூர் செல்லும் சாலையோரம்மளிகைகடை வைத்துள்ளார். நேற்று இரவு 10 மணிக்கு வியாபாரம் முடிந்ததும் மளிகை கடையை பூட்டிவிட்டு தனது வீடு உள்ள சுக்காம்பட்டிக்கு சென்று தூங்கிவிட்டு இன்று…
கோவையின் குலதெய்வம் என்று அழைக்கப்படும் தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா 13 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அலங்கார ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் இன்று பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி…
திண்டுக்கல் நகரில் உள்ள தனியார் லாட்ஜ்கள் மற்றும் ஓட்டல்களில் போலீசார் சோதனை நடத்தினர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டசபை தொகுதிகளுக்கும் நாளை தேர்தல் நடக்கும் உள்ளது. இதை முன்னிட்டு அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள தனியார் லாட்ஜ்கள்…
21.4.2026 மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் வை முத்துராஜா அவர்களை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்டு புதுக்கோட்டை பிருந்தாவனம் அருகில் உள்ள நெய்க்கொட்டான் மரம் அருகில் துவங்கி முக்கிய வீதிகள் வழியாக நடைபயண பிரச்சாரம்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று மாலையுடன் நிறைவடைந்த நிலையில் திருப்பரங்குன்றம் திமுக அதிமுக தவெக வேட்பாளர்கள் திருப்பரங்குன்றம் கோவில் அருகே இறுதி கட்ட பிரச்சாரத்தை முடிப்பதற்காக வருகை தந்தனர். தவெக வேட்பாளர் நிர்மல் குமார் பதினாறாம் கால் மண்டபம் முன்பாக இறுதி…
சிவகாசி சட்டமன்றத் தொகுதி திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சியின் வேட்பாளர் அரசன் அசோகன் அவர்கள், தோழமைக் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் சிவகாசி மாரியம்மன் கோவிலில் ரத வீதி வழியாக, பத்திரகாளியம்மன் கோவில் வரை திறந்த வெளி வாகனத்தில் வாக்குகள்…