• Fri. Apr 10th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

Trending

தி.மு.க வென்றால் உதயநிதி முதல்வர் – இது தமிழக வளர்ச்சிக்கு ஆபத்து”..,

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பரப்பரை மேற்கொள்வதற்காக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று கோயம்புத்தூர் வந்தடைந்தார். தனியார் நட்சத்திர ஹோட்டலில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், மத்திய அரசு வழங்கிய ஏராளமான நிதியை திமுக…

மாணிக்கம் தாகூரை சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்த விஜய பிரபாகரன்..,

திருநகரில் உள்ள விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நேற்று இரவு விருதுநகர் சட்டமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் மக்களுக்காகவே வாழ்ந்த ‘கேப்டன்’ விஜயகாந்த் அவர்களின் புதல்வர் விஜய பிரபாகரன் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூரை சந்தித்தார், அவர் வெற்றி பெற,…

நக்சல் அமைப்புகளை மத்திய அரசு தடை செய்யக்கோரி இந்து மக்கள் கட்சி புகார் அறிக்கை!

தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் பிரச்சாரம் நடைபெறுகின்ற நிலையில் அதனை சீர்குழைக்கும் விதமாக உலகம் போற்றும் பாரதபிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடிஜீ அவர்களையும், முன்னாள் தமிழக முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களையும் ஒரு கும்பல் ஆயுதங்களை தூக்கி விரட்டுவது போல் கார்ட்டூன் படம்…

வடமதுரை அருகே ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள வடமதுரை ரயில் நிலையத்திற்கு அருகில் சென்னையில் இருந்து மதுரை மார்க்கம் செல்லும் ரயில்வே தண்டவாள பாதையில் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்த சுமார் 30 முதல் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண்…

திண்டுக்கல் திமுக வேட்பாளர் தேநீர் கடையில் வாக்கு சேகரிப்பு..,

திண்டுக்கல் திமுக வேட்பாளர் தேநீர் கடையில் வாக்கு சேகரித்தார்.திண்டுக்கல் திமுக வேட்பாளர் ஐ பி செந்தில்குமார் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது அவர் திண்டுக்கல் ரவுண்ட் ரோடு, அனுமந்த நகர், ராமர் காலனி உட்பட பல இடங்களில் தேர்தல்…

பழங்குடியினரின் அம்மன் கோவில் திருவிழா..,

​கோவை, தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் எஸ்.பி. வேலுமணி, தனது தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகச் சீங்கம்பதி பழங்குடியினர் கிராமத்திற்குச் சென்றார். அங்கு உள்ள அம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. அங்கு…

வீட்டின் 60 பவுன் தங்க நகை, கார் கொள்ளை – எஸ்.பி.விசாரணை..,

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே நல்லாகவுண்டனூரை சேர்ந்த காளிமுத்து(75) இவர் ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர் ஆவார். இவர் குடும்பத்துடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றிருந்தார். இந்நிலையில் இவரது வீட்டின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் இருந்த 60…

அதிமுக வேட்பாளர் டாக்டர் வி.பி.பி. பரமசிவம் தீவிரவாக்கு சேகரிப்பு..,

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் வேடசந்தூர் கிழக்கு ஒன்றியம் நல்லமனார்கோட்டை,…

திமுக வேட்பாளர் வீரா எஸ்.டி.சாமிநாதன் பெருமிதம்..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வீரா எஸ்.டி.சாமிநாதன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் என்னை மதச்சார்பற்ற முற்போக்கு…

தேர்தலை புறக்கணிக்க போவதாக அப்பகுதி மக்கள் அறிவிப்பு..,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் அமைந்துள்ளதுஅச்சம்தவிழ்த்தான் கிராமம் இந்த கிராமத்தில் ஊரின் வடக்கு பகுதியில் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் பகுதிக்கு வடக்கு அச்சம்தவிழ்த்தான் என்ற பெயர் வழக்கத்தில் உள்ளது. இந்த கிராமத்திற்கு 40 ஆண்டுகளுக்கு முன்பு பரசேரி என்ற…