• Mon. Jul 6th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

Trending

கல்வி இன்டர்நேஷனல் பள்ளி வளாகத்தில் என்லைட் அறக்கட்டளை 12வது ஆண்டு விழா..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கல்வி இன்டர்நேஷனல் பள்ளி வளாகத்தில் என்லைட் அறக்கட்டளை 12வது ஆண்டு விழா நடந்தது. இவ்விழாவில் மதுரை மாநகர் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் குழந்தைகள் மற்றும் பார்வையற்றோர் அவர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் மற்றும்…

சிற்றுந்து ஓட்டுநர் நடத்துனர்களுக்கான போக்குவரத்து விழிப்புணர்வு முகாம்..,

பெரியார் பேருந்து நிலையம் அருகில்,மேல மாராட் வீதி மீனாட்சி மஹாலில் (ஹோட்டல் மதுரை ரெசிடென்சி அருகில் ) நடைபெற்றது ..இந்த நிகழ்விற்கு காவல் துணை ஆணையர் (போக்குவரத்து )திருமதி S.வனிதா அறிவுரை வழங்கினார். மேலும் மதுரை அவனியாபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர்…

சினிமா பஞ்ச் டயலாக்லையே அரசியல் பண்ணலாம் என்று நினைக்கிறார்கள்-எம் பி கார்த்திக் சிதம்பரம்..,

சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்த சிவகங்கை எம் பி கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்;- புதிய அரசுக்கு பணியாற்ற போதிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் ஆட்சி அமைந்து குறுகிய காலத்திலேயே ஒவ்வொரு நடவடிக்கையையும் விமர்சிப்பது சரியான…

தாம்பரத்தில் தமிழக வெற்றி கழகத்தில் இணைப்பு விழா..,

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில், 300-க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினரை தமிழக வெற்றி கழகத்தில் இணைக்கும் பிரம்மாண்ட இணைப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு A. ஆஷிக் ஹமீது தலைமை தாங்கினார். தாம்பரம் மத்திய பகுதி கழகத் தலைவர் செ. ஜோஸ்வா சுந்தர்…

ஆட்சியர் அலுவலகம் முன்பு மோர் மிளகாய் தொழிலை தடை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்..,

திண்டுக்கல் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்பு மோர் மிளகாய் தொழில் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். திண்டுக்கல், ரெட்டியார்சத்திரம் ஸ்ரீராமபுரம் அருகே உள்ள போலியம்மனூர் பகுதியில் பல ஆண்டுகளாக மோர் மிளகாய் தொழில் நடைபெற்று வருகிறது. இந்த மோர் மிளகாய் கழிவு மற்றும்…

மதுரையில் செம்மொழிக்கு முதல் குரல் கொடுத்த பரிதிமாற் கலைஞரின் 157 வது பிறந்த நாள் விழா..,

தமிழ் மொழியை செம்மொழி ஆவதற்கு முதன் முதலில் குரல் கொடுத்தவர் மதுரை விளாச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சூரிய நாராயண சாஸ்திரி தனது பெயரை தமிழ் மேல் கொண்ட பற்றால் பரிதிமாற் கலைஞர் என பெயர் மாற்றம் செய்தார். பரிதிமாற் கலைஞர் நினைவை…

கோவையில் விபத்தில் சிக்கிய நபர் மூளைச்சாவு அடைந்த உடல் உறுப்புகள் தானம்…,

“கோவையில் சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் உடல் உறுப்புகள், அவரது குடும்பத்தினரின் சம்மதத்தோடு தானம் செய்யப்பட்டு உள்ளன. இதன் மூலம் 3 நபர்களுக்குப் புதிய மறுவாழ்வு கிடைத்து உள்ள நெகிழ்ச்சிச் சம்பவம் கோவை அரசு…

“பாரத் சிட்டி – 007” பிரீமியம் வில்லா மனைகள் அறிமுக விழா..,

கோவை வடவள்ளி அருகே சிறுவாணி சாலை, பொங்காலியூரில் அமைந்துள்ள பாரத் இண்டஸ்ட்ரீஸ் & குரூப் ஆஃப் கம்பெனிஸ் நிறுவனத்தின் “பாரத் சிட்டி – 007” பிரீமியம் வில்லா மனைகள் திட்டத்தின் பிரம்மாண்ட அறிமுக விழா இன்று (ஜூலை 5, ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.…

குட்டிகளுடன் அணிவகுத்த காட்டு யானைகள் கூட்டம்..!

கோவை, மாங்கரை பகுதியில் தென்மேற்கு பருவமழை காரணமாகப் பசுமைக்குத் திரும்பிய காடுகளின் எல்லையில், தங்களின் குட்டிகளுடன் 20-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் மிக அழகாக ஒன்றுக்குப் பின் ஒன்றாக அணிவகுத்துச் சென்ற கண்கொள்ளாக் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. மேற்குத் தொடர்ச்சி…

ஒடிசா வாலிபருடன் சேர்ந்து கோவையில் கஞ்சா விற்ற 2 வாலிபர் கைது..,

கோவை, குப்பிச்சிபாளையம் ரயில்வே பாலம் அருகே சட்டவிரோதமாகக் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒடிசா மாநில வாலிபர் மற்றும் கோவை எம.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த நபர் ஆகிய இருவரை, 1 கிலோ 50 கிராம் கஞ்சாவுடன் போலீஸார் இன்று கைது செய்து சிறையில்…