• Thu. Jun 11th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

Trending

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி..,

கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சி திறப்பு விழாவிற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், சிங்கப்பெண் திட்டத்திற்காக வெளியிடப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) வீடியோக்களில் ஏற்பட்ட பிழைகள் தொழில்நுட்பக் கோளாறு என விளக்கமளித்தார். இனிவரும் காலங்களில், செயற்கை…

ஹாஜி செய்யது இப்ராஹிம் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்த செய்யது ஜஹாங்கீர்..,

இந்த ஆண்டு புனித ஹஜ் பயணத்தை நிறைவேற்றி தாயகம் திரும்பிய சிவகாசி மஹாராஜா ஜவுளி கடை உரிமையாளர் ஹாஜி செய்யது இப்ராஹிம் அவர்களை இந்திய தேசிய லீக் மாநிலச்செயலாளர் E. செய்யதுஜஹாங்கீர் அவர்கள் நேரில் சந்தித்து ஹஜ் பயணக் கடமைகளை கேட்டறிந்து…

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கோடைக்காலத் தண்ணீர்ப் பந்தல் திறப்பு விழா..,

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் வெண்ணாவல்குடியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கோடைக்காலத் தண்ணீர்ப் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. தண்ணீர்ப் பந்தல் திறப்பு விழாக்களைப் பொறுத்தமற்றிலும் கோவில் திருவிழாக்களில் மட்டுமே இருந்த நிலையை மாற்றி கடந்த சில ஆண்டுகளாக அரசியல்…

சீரடி சாய்பாபா மலைக்கோயிலில் திருவண்ணாமலை ஆதீனம் மடத்தில் வேல் வைத்து யாக வேள்வி..,

மதுரை மேலக்குயில்குடி மலை மேல் அமைந்துள்ள சீரடி சாய்பாபா மலைக் கோயிலில் திருவண்ணாமலை ஆதீனம் ஸ்ரீ ல ஸ்ரீ கருணாநிதி சுவாமிகள் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி வேல் வைத்து யாக வேள்வி நடைப்பெற்றது‌.…

அமைச்சர் ராஜ்மோகன் கோவை விமான நிலையத்தில் பேட்டி..,

பத்திரிகையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான வீட்டுமனைப் பட்டா, அக்ரிடேஷன் கார்டு மற்றும் பிரஸ் கார்டு வழங்குவதில் நிலுவையில் உள்ள பிரச்சினைகள், எவ்வித அரசியல் தலையீடும் இன்றி தகுதியின் அடிப்படையில் விரைவில் தீர்க்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.

திண்டுக்கல் அருகே மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்..,

திண்டுக்கல்லில் நாளை 13-ம் தேதி மதுவிலக்கு வழக்கில் பறிமுதல் முதல் செய்யப்பட்ட 75 வாகனங்கள் ஏலம் விடப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்ட மதுவிலக்கு போலீசாரால் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 5 நான்கு சக்கர வாகனங்கள், 4 ஆட்டோக்கள், 66 டூவீலர்கள் என…

திண்டுக்கல் அருகே 10 கிலோ கஞ்சா பறிமுதல்..,

கொடைரோடு அருகே வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த பெண் உட்பட 2 பேர் கைது – 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மாவட்ட எஸ்.பி.பிரதீப் அவர்களுக்கு…

மதுரை மாநகர போக்குவரத்து காவல் ஆய்வாளராக பொறுப்பேற்றுக் கொண்ட அ தங்கமணி..,

மதுரை மாநகர தெற்கு போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளராக திரு அ தங்கமணி என்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன்பாக மதுரை வடக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளராக பணியாற்றிய போது மதுரை மாநகரில் அதிக அளவு போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு பல்வேறு…

கோவையில் பேருந்து நிலையங்கள் மற்றும் பூங்காக்களில் களமிறங்கிய ‘சிங்கப்பெண்கள்’ ஸ்குவாட்..,

“கோவையில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை அசைக்க முடியாத பலத்துடன் உறுதி செய்யும் நோக்கில், மாநகரக் காவல் ஆணையரின் உத்தரவின் பேரில், பிரத்யேகமாக அமைக்கப்பட்ட காவல் துறையின் ‘சிங்கப்பெண்கள்’ அதிரடிப் படையினர் மாநகரின் முக்கியப் பேருந்துகள், பேருந்து நிலையங்கள் மற்றும்…

பல ஆண்டுகளாக திறக்கப்படாத புதிய கழிப்பறை சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்..,

மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட 58 வது வார்டு ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் தினசரி சுமார் பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர் இந்த நிலையில் அங்கு பயன்பாட்டில் உள்ள பழைய கழிப்பறையில் இருந்து கழிவுநீர் சாலையில் ஆறு போல ஓடுகிறது. மேலும்…