



கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினினுக்கு. நாகர்கோவிலில் மாநகராட்சி மேயரும், குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமையில் திரளாக கட்சியினர் திரண்டு வரவேற்றனர். வடசேரியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய துணை…
நிலக்கோட்டை அருகே செங்கோட்டையில் நடைபெற்ற ஸ்ரீஆதாளி அம்மன்,கம்பத்தடியான் கோவில் மாசித் திருவிழாவை முன்னிட்டு பாரம்பரிய மாடு விரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டனர். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள செங்கோட்டை கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ ஆதாளி அம்மன், ஸ்ரீ…
சிவகாசி அருகே ஆனைக்குட்டம் பகுதியிலிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு வெடி சத்தத்துடன் கூடிய அதிர்வு காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். இதையடுத்து ஆமத்தூர் காவல் நிலைய போலீசார் நடத்திய விசாரணையில் 3 பட்டாசு ஆலைகளில் வெளியான கழிவுகளை…
திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் இருந்து நிலக்கோட்டை அடுத்த குளத்துப்பட்டி பிரிவு வரை விரிவாக்க சாலையாக மாற்றும் பணிக்கு தமிழக அரசு ரூ55 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. அதனை தொடர்ந்து அம்மைய நாயக்கனூர் சிலுக்குவார்பட்டி, நிலக்கோட்டை பகுதியில் உள்ள சாலை ஓரங்கள்…
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா, அம்மையநாயக்கனூர் கதலி நரசிங்க பெருமாள் கோவிலில் சிவனும் பெருமாளும் ஒரே கருவறையில் காட்சி அளிக்கும் சிறப்பு பெற்ற பழமை வாய்ந்த கோவிலாகும். இந்த கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு…
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றியத்தில் உள்ள மயிலாடி பேரூராட்சியில் தீவிர திமுக தொண்டராக, முன்னாள் முதல்வர் கலைஞர், தளபதி மு.க ஸ்டாலின் ஆகியோரின் முரட்டு பக்தர். திமுகவில் 1984-ல் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய பிரிதிநிதியாக கட்சியில் பொறுப்பு ஏற்றுக் கொண்ட நாள்…
கரூர் மாநகரின் மையப்பகுதியில் அமைந்து வீற்று அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, அருள்மிகு ஸ்ரீ சௌந்திரநாயகி உடனுறையாகிய அருள்மிகு ஸ்ரீ கல்யாணபசுபதீசுவரர் சுவாமி திருக்கோயில் சனிப்பெயற்சி விழ கோலாகலமாக நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் மிகப்பிரமாண்டமாக நடைபெற்ற இந்த சனிப்பெயர்ச்சி…
கரூரில் உள்ள தனியார் அரங்கில் “கனவு மெய்ப்படும்” என்ற தலைப்பில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி செய்தியாளர்களை சந்தித்தார். தமிழக ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி மாற்றம் செய்யப்பட்டுள்ளது எங்களுக்கு வருத்தம் தருகிறது. இந்தியா கூட்டணியின் தமிழ்நாடு…
கரூரில் உள்ள தனியார் அரங்கில் “கனவு மெய்ப்படும்” என்ற தலைப்பில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி செய்தியாளர்களை சந்தித்தார். தமிழக ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி மாற்றம் செய்யப்பட்டுள்ளது எங்களுக்கு வருத்தம் தருகிறது. இந்தியா கூட்டணியின் தமிழ்நாடு…
நடிகர் விமல் நடிப்பில், ஜல்லிக்கட்டு மற்றும் வடமாடு விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘வடம்’ திரைப்படம் இன்று கோவையில் பிரம்மாண்டமாக வெளியானது. இந்தப் படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, கோவை ரசிகர்கள் செய்த செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. வழக்கமாகத் திரையரங்குகளில் ரசிகர்கள்…