மயக்க ஊசி செலுத்திய புலி மீண்டும் வனப்பகுதியில்..,
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில், தண்ணீர் இல்லா கிணற்றில் விழுந்து வனத்துறையினரால் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட புலியை, வனத்துறையினர் தேக்கடி புலிகள் சரணாலயத்தின் உள்வனப்பகுதியில் திறந்துவிட்டனர். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் செல்லார் கோவில் அருகே கடந்த சில நாட்களுக்கு…
கேரளாவில் கனமழை : விரைந்தது தேசிய பேரிடர் மீட்புக்குழு
கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மீட்பு பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்புக் குழு கேரளா விரைந்துள்ளது.கேரளா, கர்நாடகா மற்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் தென்மேற்கு பருவமழை நாளை (ஜூன் 1) முதல் 12ம் தேதி வரை தீவிரம்…
மும்பையில் வரலாறு காணாத மழையால் மக்கள் பாதிப்பு
மும்பையில் இன்று 107 ஆண்டுகளுக்குப் பிறகு, வரலாறு காணாத மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 135 மிமீ மழை பெய்து, மே மாதத்திற்கான 107 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளது.இன்று திங்கட்கிழமை மும்பையில் கனமழை போன்ற சூழ்நிலைகளும், கருமேகங்களும் ஏற்பட்டன. கொலாபாவில்…
உ.பி. தனியார் பல்கலையில் போலிச் சான்றிதழ் மோசடி : 11 பேர் கைது
உத்தரபிரதேசத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் போலிச் சான்றிதழ் தொடர்பான வழக்கில் தலைவர் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உ.பி.யின் மேற்குப் பகுதியிலுள்ள ஹாபூரில் மோனாட் பல்கலைகழகம் உள்ளது. தனியார் பல்கலைக்கழகமான இதில் பொறியியல், அறிவியல், மருத்துவம் மற்றும்…
எல்லையில் 24மணி நேரமும் கண்காணிக்கும் செயற்கைக்கோள்கள்
இந்தியாவின் பாதுகாப்பை உறுதிசெய்திடும் வகையில், இந்திய எல்லைப் பகுதிகளில் 24 மணிநேரமும் இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் கண்காணித்து வருவதாக இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோவின் 10…
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி: பாகிஸ்தானில் 9 பயங்கரவாத முகாம்களை அழித்த இந்தியா.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானில் 9 பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கியதில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் குறித்த தகவல்களை ராணுவ வட்டாரங்கள் வெளியிட்டுள்ளன. லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய ஐந்து பயங்கரவாதிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. முதாஸர் காதியான்…
எங்கள் நாட்டைக் காப்பாற்றுங்கள் : பாகிஸ்தான் எம்.பி கதறல்
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் முன்னாள் ராணுவ மேஜரும், எம்.பியுமான தாரிக்இக்பால் அல்லா! இந்தியாவிடம் இருந்து எங்கள் நாட்டைக் காப்பாற்றுங்கள் என கண்ணீர் மல்க பேசியுள்ளார்.”ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் நடத்தப்படும் இந்தியாவில் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் கூறியிருந்தது. இதை தொடர்ந்து…
பாகிஸ்தான் ஏவுகணையை நடுவானிலேயே அழித்த இந்தியா
இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூருக்குப் பதிலடியாக பஞ்சாப்பைத் தாக்க வந்த பாகிஸ்தானின் ஏவுகணையை நடுவானிலேயே இந்திய ராணுவம் அழித்தொழித்தது.கடந்த 22ம் தேதி பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் முயற்சியாக பாகிஸ்தானுக்கு எதிராக சிந்துநதி நீர் ஒப்பந்த நிறுத்தம்…
‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து தவறாக பேசுபவர்களுக்கு பவன்கல்யான் எச்சரிக்கை
‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து சமூக ஊடகங்களில் தவறாகப் பேசுபவர்களுக்கு பவன்கல்யாண் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை தாக்கியதை தொடர்ந்து, இதைப் பற்றி சில பிரபலங்கள் சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய பதிவுகளை செய்து வருகிறார்கள். இதற்கு…
நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை
பாகிஸ்தான் உடனான போர் பதற்றத்திற்கு மத்தியில் நாடு முழுவதும் நாளை 244 மாவட்டங்களில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட உள்ளது.பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில் தான், நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில்…