• Tue. Mar 19th, 2024

நாமக்கல்

  • Home
  • விவசாய நிலத்தில் அழுகிப்போன ஆண் சடலம் கண்டெடுப்பு டிஎஸ்பி இமயவரம்பன் தலைமையில் போலீசார் விசாரணை….

விவசாய நிலத்தில் அழுகிப்போன ஆண் சடலம் கண்டெடுப்பு டிஎஸ்பி இமயவரம்பன் தலைமையில் போலீசார் விசாரணை….

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த மொளசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பலநாயக்கன்பாளையம் பகுதியில் ராமசாமி என்பவரது மகன் கார்த்திகேயன் (34 )என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தை சமன்படுத்த கடந்த 25 நாட்களுக்கு முன் மண் தோண்டும் பணி செய்துள்ளனர். வேலை முடிவடையாத…

திருச்செங்கோடு கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளரை தாக்கியவர்களை கைது செய்ய வருவாய்த் துறையினர் கோரிக்கை

திருச்செங்கோடு வட்டூர் கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் சரவணன்(49), பட்டா வழங்கும் விவகாரத்தில் தாக்கப்பட்டதை அடுத்து சரவணனை தாக்கிய சசிகுமாரை(37) கைது செய்ய வலியுறுத்தி கிராம நிர்வாக ஊழியர்கள் சங்கத்தின் வட்டாரத் தலைவர் பன்னீர்செல்வம் வலியுறுத்தல். கைது செய்யப்படாவிட்டால் மாவட்ட ஆட்சித்…

பாஜக நாடாளுமன்ற தேர்தல் அலுவலக பணிமனையை திருச்செங்கோட்டில் மத்திய அமைச்சர் எல் முருகன் திறந்து வைத்தார்…

நாமக்கல் மாவட்டத்தில், மாவட்ட பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் மத்திய தகவல் ஒளிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் பங்கேற்றார். அப்போது அவருக்கு நாமக்கல் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் ராஜேஷ்…

திருச்செங்கோடு நகராட்சியில் பணிபுரியும் 250க்கும் மேற்பட்ட பெண் தூய்மை பணியாளர்களுக்கு உலக மகளிர் தினத்தில் பாராட்டு விழா…

திருச்செங்கோட்டில் உள்ள வி எல் என்ற ஜவுளி நிறுவனத்தின் சார்பில் உலக மகளிர் தின விழாவில்வதிருச்செங்கோடு நகராட்சியில் பணிபுரியும் 250க்கும் மேற்பட்ட தூய்மைப் பெண் பணியாளர்களுக்கு பாராட்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது கொக்கராயன் பேட்டை ரோட்டில் உள்ள…

திருச்செங்கோட்டில் இருந்து கோவைக்கு கொக்கராயன் பேட்டை வழியாக, புதிய வழித்தட பேருந்து துவக்க விழா..,

பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, திருச்செங்கோட்டில் இருந்து கோவைக்கு கொக்கராயன் பேட்டை வழியாக புதிய வழித்தட பேருந்து துவக்க விழா திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் நகர் மன்ற தலைவர் நளினி…

பிஎஸ்என்எல் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்களுக்கு சீல் வைத்து, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சியில் சுமார் 10 கோடி ரூபாய் வரி நிலுவை உள்ளது. இதனால் பிஎஸ்என்எல் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்களுக்கு சீல் வைத்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் திருச்செங்கோடு நகரப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.…

போதை குற்றங்கள் இல்லாத நாமக்கல் மாவட்டம் உருவாக்குவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பேட்டி…

நாமக்கல் மாவட்டம் வெப்படை மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் போதை மாத்திரைகளை விற்பனை செய்ய மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி குஜராத்தில் கைது. நாமக்கல் மாவட்டம் வெப்படை மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் உள்ள கூலி தொழிலாளர்களிடையே, போதை மாத்திரை பழக்கம் உள்ளதாக வந்த…

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே நள்ளிரவில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் நடமாட்டம் குறித்த சிசிடிவி காட்சிகள் வைரல்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சிவசக்தி நகர் உள்ளது குமாரபாளையம் நகரின் எல்லை பகுதியான சிவசக்தி நகரில், சுமார் 100 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளில் பெரும்பாலும் வயோதிகர்கள் மட்டுமே உள்ளனர். இவர்களின்…

குண்டும் குழியுமாக உள்ள சாலையை சரி செய்ய வேண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடைபயணம் ….

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையம் அகரம் கிராமத்தில் வேலங்காடு அத்திமரபட்டி கிராம சாலை குண்டு குளியுமாக இருப்பதை சரி செய்ய வலியுறுத்தி நடைபயணப் பிரச்சார இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஈடுபட்டனர். அகரம் கிராமம் வேலங்காடு அத்திமரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில்…

பள்ளிபாளையத்தில் “எல்லோருக்கும் எல்லாம்” என்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் சிவசங்கர் பேச்சு…

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் எல்லோருக்கும் எல்லாம் என்ற தலைப்பில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் தலைமை வகித்தார். பள்ளிபாளையம் நகர செயலாளர் குமார், பள்ளிபாளையம் நகர்மன்ற தலைவர் செல்வராஜ் உள்ளிட்டவர் முன்னிலையில் நடைபெற்ற…