• Sat. Apr 27th, 2024

கவிதைகள்

  • Home
  • கவிதை:பேரழகனே!

கவிதை:பேரழகனே!

பேரழகனே.., எத்தனை வருஷங்கள் ஆனாலும் மழை மழையாகவே இருக்கிறதுஎத்தனை ஆண்டுகள் ஆனாலும் உன் மீதான என் காதல்..,இந்த மழையைப் போலவே காயாமல்என்னுள் ஈரப்பதமாகவே இருக்கிறது..!நீ எங்கிருக்கிறாய் தெரியவில்லைதெரிந்து கொள்ள விருப்பமும் இல்லை..,எப்போதெல்லாம் மழை வருகிறதோஅப்போதெல்லாம் என்னுடனேநனைய வந்துவிடுகிறாய் மழையைப் போலவே.., என்…

கவிதை: பேரழகனே!

பேரழகனே.., மனதாலும் இசையாலும்ஒன்று சேர்கின்ற நேசமானதுஉறுதியாகிறதுஒவ்வொரு தடவையும்ஒலிக்கின்ற கானங்களோடும(ப)றந்து போகின்றஇதயமிங்கே அதன்சாட்சியாகின்றதுசொல்லிட முடியாத சோகமும்சுகமாகிடுமே நின். நியாபகங்களைஅசை போடும் கணம்தனிலே. இசையாலே இதயங்கவர்ந்த கள்வனேஎன் பேரழகனே கவிஞர் மேகலைமணியன்

கவிதை: பேரழகா!

பேரழகா.., இதயம் சுமந்திடும்சொற்கள் யாவும்கசிந்து விடக் கூடாது எனநினைக்கும் போதேஅங்கே இரு விழிகள்பூத்திடும் கண்ணீர் பூக்கள்காண்பித்தே விடுகிறதுஎட்டப்பனாகியேசோகம் எப்பவும் சுகம்தான்சுகித்திடும் நினைவுகளின்பாரம் இசையின் முன்னேஇமை மூடும்போது என் பேரழகா கவிஞர் மேகலைமணியன்

கவிதை: பேரழகா!

பேரழகா.., வெடுக்கென விலகிச் செல் என சொல்லவேவிளைந்திடுமோ….என்உள்ளமும் என்றுமே உதறிட நினைக்கும்போதே போதேபதறும்எனக்குள் ஜீவிக்கின்றஉனதுயிரும்இங்கு பிழைத்திடுமோ நம் உள்ளங்கள் எப்போதும் இசையாலே இளைப்பாறட்டுமிங்கேஎன் பேரழகா கவிஞர் மேகலைமணியன்

கவிதை: பேரழகா!

பேரழகா.., எனது விரல்களோடுசேர்ந்த உனதுவிரல்களின் மெல்லியஅழுத்தமும் இங்கே எனது இதழ்கள் சொல்ல மறந்தநேசமதன் ஓராயிரம்உணர்வுகளையும் ஒட்டுமொத்தமாய் சொல்லிடும் உனது மௌனத்தில்இல்லை மறுப்பு எதுவுமேஇதயத்தின் ஆழத்தில்இல்லை வெறுப்பேதுமே நீண்டிடும் நேச வாழ்க்கைக்குநாளும் இது தானேபொறுப்பாகுமேஎன் பேரழகா கவிஞர் மேகலைமணியன்

கவிதை: பேரழகனே!

பேரழகனே.., உன் குரல் கேட்டவுடன்யாரும் பேசாமல் துண்டிக்கப்பட்டஉன் வீட்டு தொலைபேசி அழைப்புகள்எல்லாம் என்னால்தான் அழைக்கப்பட்டன…. யாரோ கூப்பிட்டதாய் நினைத்துநீ திரும்பி பார்த்தயாருமற்ற வீதியின் ஓரங்களிலெல்லாம்நான் தான் நின்று கொண்டிருந்தேன்… ஒரு நாள் திடீரென்றுஉன் வீட்டு வாசலில் பூத்துச் சிரித்தரோஜா செடியை….கொண்டு வைத்தவருக்குநீ…

கவிதை: பேரழகா!

பேரழகா.., உன் அலட்சியத்தின் மீது கோபம் வருகிறது. நியாயமற்ற கோபம்.உன்னைச் சொல்லி என்ன ஆவது? நீ எப்போதும் அப்படியே தான் இருக்கிறாய்! நான்தான் உன்னை அத்தனை பொருட்படுத்திவிட்டேன்.என்மீதுதான் பிழை.என் பேரழகா கவிஞர் மேகலைமணியன்

கவிதை: பேரழகா!

பேரழகா.., என் இதயத்தோடு வளர்கிறது உனது நியாபகங்கள்என் வாழ்க்கையின் வரமும் சாபமுமாய் என் இதயத்தோடு வளர்கிறதுஉனது நியாபகங்கள்என் வாழ்க்கையின் வரமும்சாபமுமாய்எனது வாழ்நாள் முழுதும் தொடர்ந்திடும் உன் நியாபகங்கள்எனது நேசத்தின்மெய்யோடு ஆறாத காயமும் நீதான்ஆற்றும் அருமருந்தும் நீதான்உள்ளங்களின் இளைப்பாறுதல்சற்று சிரமம் தான்இசை மட்டும்…

கவிதை: பேரழகனே!

பேரழகனே.., நான் எதிர்பார்க்கவில்லை தான் கற்பனையில் வந்தவன் இன்றுஎழிலாக வந்தான் கனவினிலே வந்தவன் உதிர்த்தான்உயிருக்குள் நீர் வார்க்கின்றஒற்றை வார்த்தைநேசத்தை ஏக்கத்துடனேநெருங்கி அருகில் வந்தே அன்பினில் அமிழ்ந்துபோய் பார்க்கும் முன்னரேமோசம் போனேன்திருவாய் மலர்ந்து சென்றான்மோகனன் முட்டாள் தின’வாழ்த்துக்கள் என்று வசீகர சிரிப்பு என்சுவாசத்தைப்…

கவிதை: பேரழகா!

பேரழகா.., ஏனடா இப்படி செய்கிறாய் என்னை ஒன்று பேசி பேசி கொல்கிறாய் காதலால் இல்லையேல்மௌனித்து கொல்கிறாய்மனதால் அம்மு என்று நான் உன்னைஅழைக்கையில்ஒரு மழலைகைகொட்டி சிரிக்கிறதுஇதயத்தினுள்தேனூற்றாக நான் பித்தாகி சாகிறேன்உன்னால் நீ வேடிக்கை பார்க்கிறாய்பின்னால் நிலவிடம் கூட சண்டை போடச்செய்கிறாய்என்னவன் அழகா நீ…