• Tue. Mar 19th, 2024

கவிதைகள்

  • Home
  • கவிதை: பேரழகனே!

கவிதை: பேரழகனே!

பேரழகனே.., உடல் மட்டுமே என்னோடுதேடும் உயிர் செல்லும்என்றும் உனது பின்னோடு காணாத ஏக்கமெல்லாம்கண்ணீரில்கரைந்து போவதும் கனவோடு நினைவுகளின்எண்ணங்களில்களித்துப் போவதும்வாழ்க்கையென்றானதுஇங்கு எனக்கு உன் மீது உள்ள நேசம்உயிரோடு எந்நாளும்சுவாசமென்றானது உன்னை எண்ணுவதே வாழ்வின்இன்பமென்றானதுஎன் பேரழகனே கவிஞர் மேகலைமணியன்

கவிதை: பேரழகனே!

பேரழகனே.., நானும் உன் நினைவுகளின்எண்ணங்களைகொஞ்சம் மறந்திடலாமெனமனதோடு உரையாடியேஒப்பந்தமிட்டாலும் மறுபடியும் தோற்றே …தான்போகிறேன்..மறுநொடியேஏவி விட்டது போலவே..காற்றோடு தேடிவந்து..விழுகின்றது…இந்தப் பாடல் … பற்றிக்கொண்டது மீண்டும் இதோஉன் எண்ண அலைகள்என் பேரழகனே கவிஞர் மேகலைமணியன்

கவிதை: பேரழகனே!

பேரழகனே.., என் இனிய காதலனே நீ என்னை விட்டு வெகுதூரம் பிரிந்து இருந்தாலும் என் இதயத் துடிப்போசை கூடஉன் நினைவுகளையே பறைசாற்றுகிறது உன் புன்னகை ததும்பும் பூமுகம்என் மனக்கண்ணாடியில்நர்த்தனம் ஆடுகிறது… உன் நேசமிகு வார்த்தைகள் நெஞ்சாங்கூட்டில் நிறைந்து வழிகிறது… உன்னை பாராமல்…

கவிதை: பேரழகனே!

பேரழகனே.., பாரேன் பொல்லாத இந்தநேசம்தான்எப்போதுமேசொன்ன பேச்சினைக்கேட்பதில்லை.., இருப்பது என்னவோ எனக்குள் தான்என்றாலும் கூடவிடாமல்துடிப்பது என்னவோஉனதுபெயரை சொல்லித்தானே.., மறந்துவிடு என்று ஆணைபிறப்பிக்கப்பட்டமறு நொடியேபதிலாக உயிர்உரைக்கிறதுமறுபடியும்.., மறப்பதற்கு பதில் மரித்தலேஎளிது என்கிறதுஎன்னிடம் இறைஞ்சியேஎன் இதயமும்.., என் எண்ணங்களில்வண்ணங்களை வார்த்திடும் ஓவியக்காராகொஞ்சம் ஓய்வு கொடுஓயாத உன்…

கவிதை: பேரழகனே!

பேரழகனே.., மழையோட மண் வாசம்அனலாத்தான் அவன் பேச்சும் கரையோட அலையடிச்சாகனவோடு அவன் உருவம் உன் பின்னே நான் வாறேன்உலகறிந்த ஞானியாக கையோடு கை கோர்க்ககடவுளை நான் கேட்க கண்ணோடு இமை மூடமறுக்காதே எனை ஆள வேப்பம் குச்சி உன் பல்லு குத்தவெறுப்பாக…

கவிதை: பேரழகனே!

பேரழகனே.., உனக்காக நான் காத்திருக்கும்அத்தனைநிமிடங்களுமே அழகானவை என் பேரானந்தத்தின் ஆசைகளின்அணிவகுப்பு ஆரவாரமாய் நடக்கிறது நீ தாமதமாகவேனும் என்எதிரே வந்துவிடு அத்தனையும் நான் மறந்து , சிறு பிள்ளையாக கோபங்களால் உன் கொஞ்சுதலை ரசிக்கிறேன். என் பேரழகனே கவிஞர் மேகலைமணியன்

கவிதை: பேரழகனே!

பேரழகனே.., எனது விரல்களைஇறுகப் பற்றிக் கொள்.படபடக்கும் எனது உள்ளத்தின்ஓசைகேட்கிறதா உனக்கு? எனது டெடிபியரின் மடியில்தலைசாய்த்துப் படுத்துக் கிடக்கிறேன்.கண்ணோரத்தில் வழியும்எனது கண்ணீரின் வெப்பம்சுடுகிறதா உன்னை?சுடாது உன்னை ஏனெனில் உனக்குதான் என்மீது பற்றுதல் என்பதில்லையே துர்கனவுகள்விடாமல் துரத்துகின்றன.எனது அலறலைச் செவிமடுக்கிறாயா?நீ செவிசாய்க்க மாட்டாய்தெரியும் எனக்கு…

கவிதை: பேரழகனே!

பேரழகனே.., எத்தனை யுகங்கள்கடந்தாலும்மழை மழையாகவேஇருக்கிறது… எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் உன் மீதான எனது காதல்ஈரமாகவே இருக்கும் இந்தமழையைப் போலவே நீ என்னை விட்டு தூரத்தில் இருக்கிறாய்பக்கம் வருவாயா எனத் தெரிந்து கொள்ள விருப்பம் இல்லை ஆனால் எப்போதெல்லாம் மழை வருகிறதோ அப்போதெல்லாம்…

கவிதை: பேரழகனே!

பேரழகனே.., என் பேரன்பே நீ என் இதயத்தை மீட்டிடும் இன்னிசை ராகமே ஸ்பரிசமான பேரழகனே என் விழிகள்தேடுவதுஉன்னையன்றி வேறில்லை நேசத்திலேவிஞ்சியஅற்புதமே உனது கரம்பற்றும் கனா காலங்கள்என் இதயத்தில் காந்தர்வ ரூபங்கள் சங்கமிக்கும்போது தெரியும்அன்பின் ஆழம் எனும்நேசத்தின் நீருற்று எவ்வளவு அழகானஅற்புதமானநேச உறவு…

கவிதை: பேரழகனே!

பேரழகனே.., நிகழாதபேரற்புதங்கள் உன்னைநினைக்கையில்… கமழாதபுது சுகந்தம் கமழ்கிறது உன்புன்னகையில் நித்திரையில் கனவாய் வந்துசித்திரையிலும் மார்கழி குளிரை தர உன்னால் மட்டும் எப்படி முடிகிறது… சாளரம் திறவாத அறையினில் தென்றலாய் புகுந்திடும் உன் நியாபகங்களின் ரகசியம் என்னவோ…. விரக்தியடைந்த மனதினில் கூட உன்…