சோழவந்தான் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் வேண்டி பொதுமக்கள் கோரிக்கை..,
சோழவந்தான் பேருந்து நிலையம் திறக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகும் நிலையில் எந்த ஒரு அடிப்படை வசதியும் இன்றி பொதுமக்கள் பயணிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த பேருந்து நிலையம் ஆனது மதுரை திருமங்கலம் வாடிப்பட்டி உசிலம்பட்டி நிலக்கோட்டை ஆகிய பகுதிகளில்…
சுற்றுலாத்துறை சார்பாக பல நல்ல அறிவிப்புகள் வரும் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் பேட்டி..,
மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள எஸ் வி என் கலைக்கல்லூரியில் வருகிற 19 ஆம் தேதி அன்று காமராஜர் பிறந்த நாளை ஒட்டி கல்லூரி மைதானத்தில் 4000 மாணவர்கள் கலந்து கொண்டு காமராஜரின் உருவம் தெரியும் வண்ணம் அணிவகுத்து நிற்கும் நிகழ்ச்சி…
மேலக்காலில் மின்சார வயர் அறுந்து விழுந்ததில் பெரும் உயிர்ச்சேதம் தவிர்ப்பு..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் காளியம்மன் கோவில் முன்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செல்லும் வழியில் மின்கம்பத்தில் சென்ற மின்சார வயர் திடீரென அறுந்து விழுந்தது. இதன் காரணமாக சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகளில் திடீரென மின்சாரம்…
டாஸ்மார்க் ஊழியர்கள் தங்கள் குடும்பத்துடன் போராட்டம்..,
பணி நிரந்தரம் ஊதிய உயர்வு அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மார்க் ஊழியர்கள் தனது குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர் போராட்டத்திற்கு அனுமதி அளிக்காத காவல்துறையினர் டாஸ்மார்க் ஊழியர்கள் அவர்களது…
நெல் கொள்முதல் நிலையத்தில் துணை ஆட்சியர் மற்றும் மண்டல துணை மேலாளர் ஆகியோர் திடீர் ஆய்வு..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நாராயணபுரம் கிராமத்தில் சுமார் 5000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மூடைகளாகவும் மற்றும் நெல் குவியலாகவும் குவித்து வைக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 10 நாட்களாக கொள்முதல் செய்யப்படவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்திருந்தனர். மேலும் சோழவந்தான் வாடிப்பட்டி…
பணத்தை தொலைத்த நபரை கண்டறித்து பணத்தை ஒப்படைத்த பெண் காவலர்..,
மதுரை மாநகர் கடச்சனேந்தல் பகுதியை சேர்ந்த நாகரத்தினம் என்பவர் நேற்று மதியம் தனது பேரனுக்கு வெள்ளி கொலுசு வாங்குவதற்காக தெற்கு ஆவணி பகுதியில் உள்ள நகைகடை பஜார் பகுதிக்கு வந்துள்ளார். அங்குள்ள ஏடிஎம்மில் பணம் எடுத்த நாகரத்தினம் பாக்கெட்டில் வைத்த பின்னர்…
வசீகரமாக பஞ்ச் டயலாக் பேசி மக்களிடையே மயக்கத்தை ஏற்படுத்தி விஜய் ஆட்சிக்கு வந்து விட்டார்..,
மதுரை சோழவந்தான் பகுதியில் அதிமுக ஒன்றிய செயலாளர்கள் தவெக-வில் இணைந்ததை தொடர்ந்து இன்று திருவேடகம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக புதிய ஒன்றிய நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் அதிமுக முன்னாள் அமைச்சர்…
அரசு பேருந்தில் மகளிர் விடியல் பேருந்து என்கின்ற மகளிர் பயணம் என பெயர் மாற்றம்..,
கடந்த திமுக ஆட்சியில் மகளிர் விடியல் பேருந்து என தமிழக முழுவதும் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது தற்போது ஆட்சி மாற்றம் காரணமாக மகளிர் விடியல் பேருந்து என இத்தனை நாள் இயங்கி வந்தது. தற்போது மகளிர் மகளிர் பயணம் என பெயர்…
மாணவர்களின் திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் 7 பயிற்சி மையங்கள்..,
மதுரை திருநகரில், மாணவர்களின் திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் 7 பயிற்சி மையங்கள் (Academies) ஒரே கூரையின் கீழ் துவங்கப்பட்டுள்ளன. இளைஞர்களால் தொடங்கப்பட்டுள்ள இந்தப் பயிற்சி மையம் தென் தமிழக மாணவர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என நிர்வாகிகள்…
6-மாதங்கள் கடந்துவிட்டது இன்னும் தார்ச்சாலை அமைக்கப்படவில்லை பொதுமக்கள் குமுறல்!
மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் கேசம்பட்டி ஊராட்சி கேசம்பட்டியில் உள்ள அருள்மிகு கொம்புதூக்கி அய்யனார் கோயில் செல்லும் தார்ச்சாலை பழுதாகி புதிதாக தார்ச்சாலை அமைக்கும் வேலை தொடங்கி கற்கள் மட்டும் போட்டு சமபடுத்திய நிலையில் 6-மாதங்கள் கடந்தும் முழுமையாக…




