• Wed. Mar 19th, 2025

Kalamegam Viswanathan

  • Home
  • மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கும் தன்னார்வலருக்கு பொதுமக்கள் பாராட்டு..

மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கும் தன்னார்வலருக்கு பொதுமக்கள் பாராட்டு..

மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஹர்சினி கிஷோர் சிங் இவர் கல்வி மற்றும் தொழில் முனைவோற்கான மேலாண்மை படிப்பை பெங்களூர் ஜெயின் பல்கலைக்கழகத்தில் படித்து முடித்த நிலையில் மதுரையில் பல்வேறு கிராம பகுதிகளில் படிக்கும் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பத்தில்…

சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ பச்சை காளியம்மன் முனியாண்டி கோவில் உற்சவ விழா..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் பசும்பொன் நகர் அருள்மிகு ஸ்ரீ பச்சை காளியம்மன் முனியாண்டி கோவில் உற்சவ விழா கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. 18ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை ஸ்ரீ பச்சை வள்ளி அம்மனுக்கு பொங்கல் வைத்து அக்னிசட்டி…

திருப்பரங்குன்றத்தில் அரோகரா கோசத்தோடு பங்குனி தேரோட்டம்..

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் பங்குனி பெருவிழா தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள்…

பல மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட ரயில்வே சுரங்கப்பாதை..,

கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக பழங்காநத்தம் டிவிஎஸ் நகர் ரயில்வே சுரங்கப்பாதையானது பாலம் வேலை நடைபெற்றுக் கொண்டிருந்ததால் முற்றிலுமாக செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் அழகப்பன் நகர் வழியாக சுற்றிச் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. மேலும் இரண்டு ரயில்வே…

நிரந்தரமாக ஆக்கிரமிப்பு வராமல் தடுக்குமா தேசிய நெடுஞ்சாலைத்துறை..

ஆரப்பாளையம்.. AA road, DD ROAD.. பைபாஸ் சாலை காளவாசல் பகுதிகளில்…மாநகராட்சி,போக்குவரத்து காவல் துறையினருடன் இணைந்து போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு களை இன்று காலை18/03/2025 அகற்றினர். மூன்று மாதத்துக்கு ஒரு முறை ஆக்கிரமிப்பு அகற்றி வருகின்றனர். ஒவ்வொரு முறையும் அகற்றி…

தீப்பற்றி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் மீட்பு .

மதுரை மாவட்டம் அவனியாபுரம் புறநகர் பகுதியில் 14 நாளில் 2வது கொலை சம்பவம். மதுரை அவனியாபுரம் சுற்றுச்சாலையில் உள்ள புதுக்குளம் கம்மாய் அருகே தீ வைத்து எரிக்கப்பட்ட அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று இருப்பதாக பெருங்குடி காவல் நிலையத்திற்கு தகவல்…

ஜாகீர் உசேன் படுகொலை! – காயல் அப்பாஸ் கடும் கண்டனம்!

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. நெல்லை மாவட்டம் டவுனில், ஒய்வுபெற்ற காவல் உதவி ஆவாளர் ஜாகிர் உசேன் பிஜிலி என்பவர் இன்று அதிகாலையில் பள்ளி வாசளில் ஷஹர் தொழுகையை முடித்து விட்டு…

திருவிழாவை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மன் திருக்கல்யாணம்..,

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமிதிருக்கோவிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து திருக்கல்யாண வைபவத்திற்கு சுந்தரேஸ்வரர் பிரியாவிடை, மீனாட்சி அம்மன் மதுரையிலிருந்து திருப்பரங்குன்றத்தில் எழுந்தருளினர். அறுபடை வீடுகளில் முதல்…

பாரதீய மஸ்தூர் யூனியன் போராட்டம்:

இ.பி.எஸ். ஓய்வூதியத்தை உயர்த்தக் கோரி, மதுரை ஆட்சியர் ஆட்சியர் வளாகத்தில் பாரதீய மஸ்தூர் யூனியன் அமைப்பை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில், பொதுச் சொத்தை, தனியாருக்கு விற்கக் கூடாது. காப்பீடு மற்றும் நிதித் துறைகளில் அன்னிய முதலீட்டை அனுமதிக் கூடாது உள்பட…

சோழவந்தானில் தி .ஐ.பவுண்டேஷன் சார்பில் கண் சிகிச்சை முகாம்

மதுரை மாவட்டம், சோழவந்தான் சந்திரன் பேலஸ் மஹாலில் மதுரை அண்ணாநகர் தி ஐ பவுண்டேஷன் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. மருத்துவர் விசாலாட்சி , ஆலோசனையின் பேரில் பிரின்ஸ் இம்மானுவேல், மோகனா ,தினகரன், ஆகியோர் கண்பார்வை குறைபாடுகள் ,ரத்த…