கிராம நிர்வாக அலுவலகம் ஆகியவற்றில் 3 மணி நேரத்திற்கு மேலாக ஆய்வு..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் தனி சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற எம்வி கருப்பையா சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மருத்துவமனை ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் சுகாதார வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு பொது மக்களின் குறைகளை கேட்டு…
ஆண் பக்தர்கள் மட்டும் வழிபட்ட வினோத திருவிழா..,
திருப்பரங்குன்றம் அருகே உள்ள உச்சிக்கருப்பணசாமி கோவிலில் ஆண் பக்தர்கள் மட்டும் திரண்டு இருந்து சாமிக்கு மா பலா வாழை ஆகிய முக்கனிகளைபடைத்துவழிபட்ட வினோத திருவிழா நடைபெற்றது திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளம் செல்லும் வழியில் உச்சிகருப்பணசாமி கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் சாமி…
பிராமணரை அமைச்சர் ஆனதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கி.வீரமணிக்கு கண்டனம்..,
தமிழகத்தில் திமுக அதிமுக என திராவிட ஆட்சிகளுக்கு எதிராக கடந்த எழுபது ஆண்டுகளுக்கு பிறகு புதிதாக தமிழக வெற்றிகழகம் என்ற பெயரில் நடிகர் ஜோசப்விஜய் தலைமையில் ஒரு மாற்று ஆட்சி ஏற்பட்டு திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்றத்தொகுதியில் தவெக வேட்பாளராக வெற்றி பெற்ற…
திருடன் என்று நினைத்து தாக்கிய பொதுமக்கள்..,
மதுரை அவனியாபுரம் முருகவேல் நகர் லட்சுமணன் 50. மனைவியை பிரிந்து வாழ்கிறார். கூலித்தொழிலாளியான இவர், அவனியாபுரத்தில் உள்ள சகோதரி வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்தார். நேற்றுமுன்தினம் இரவு வேலை முடிந்து வீடு திரும்பினார். வெள்ளக்கல் பகுதியில் நடந்து வந்தபோது அவரிடம்…
முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாகா திருவிழா..,
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு இன்று காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. இன்று இரவு தொடங்கிய வசந்த உற்சவ திருவிழா (21ந்தேதி) தொடங்கி வருகின்ற 29ஆம் தேதி வரை நடைபெறும். இதற்காக தினந் தோறும் மாலை…
சோழவந்தான் பேரூராட்சியின் அட்ரா சிட்டி வசூல் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் வேதனை..,
மதுரை மாவட்டம் சோழவந்தானில் சுமார் 8 பேருந்து நிறுத்தங்கள் உள்ள நிலையில் எந்த ஒரு பேருந்து நிறுத்தங்களிலும் பயணிகள் பேருந்துக்காக காத்திருக்கும் சமயங்களில் ஓய்வு எடுக்க நிழற் குடைகள் இல்லாத நிலை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஏற்பட்டது குறிப்பாக கடந்த…
சோழவந்தான் பகுதியில் மதுபான கடைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை..,
தமிழகத்தில் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்று முதல்வராக விஜய் பதவியேற்ற பின்பு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதில் முக்கிய நடவடிக்கையாக தமிழகத்தில் ஆன்மீக தலங்கள் பேருந்து நிறுத்தங்கள் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில்…
ஆம்புலன்ஸ் தர மறுத்து “இலவச பேருந்தில் செல்லுங்கள்” என்ற மருத்துவர் கூறியதாக குற்றச்சாட்டு..,
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள அரசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணவேணி, கணவனை இழந்து கூலி வேலை செய்து தன் 2வயது ஆண் மற்றும் 4 வயது பெண் குழந்தைகளைப் பராமரித்து வருகிறார். இந்நிலையில், இவரது இரண்டாவது குழந்தையான ஆண் குழந்தைக்கு…
ஒத்துழைப்பு தரக்கோரி தூய்மை பணியாளர்கள் விழிப்புணர்வு பேரணி..,
திருப்பரங்குன்றம் மதுரை மாநகராட்சி மண்டலம் 5 சார்பாக நகர் நல அலுவலர் டாக்டர் அபிஷேக் உத்தரவின் பேரில் திருப்பரங்குன்றம் சுகாதார ஆய்வாளர் சுப்புராஜ் தலைமையில் மண்டல ஒருங்கிணைப்பாளர் பால விஷ்ணு தூய்மை மேற்பார்வையாளர்கள் ஆகியோர் முன்னிலையில் திருப்பரங்குன்றம் பேரூந்து நிலையம் அருகே…
டாஸ்மாக கடைகளை மூடக்கோரி ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்..,
திருப்பரங்குன்றம் தொகுதியில் தவெக சார்பில் சி டி ஆர் நிர்மல் குமார் வெற்றி பெற்று மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சராக உள்ளார். இந்த நிலையில் திருப்பரங்குன்றம் மற்றும் திருநகர் பகுதியில் பல்வேறு இடஙகளில் பள்ளி, மருத்துவமனை, பேருந்து நிறுத்தம் ஆகியவற்றின் அருகில்…





