பயணிகளை தகாத வார்த்தையில் பேசிய ஓட்டுநர் மற்றும் நடத்துனர்..,
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து அருப்புக்கோட்டை செல்லும் தனியார் பேருந்து( சிவராம்) TN65BT3786 மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து நான்கு 40க்கு புறப்பட இருந்தது. அதற்கு முன்பாக காரியாபட்டி செல்வதற்காக குடும்பத்துடன் சுந்தர் என்கின்ற பயணி குடும்பத்துடன் காரியாபட்டி செல்ல வேண்டும் ஏறி…
மாணவர் விடுதியில் மரக்கன்று நடும் விழா..,
மதுரை, ரேஸ் கோர்ஸ்,தாமரை தொட்டி அருகில் அரசு மாணவர் விடுதி வளாகம் சுற்றி மாணவ தன்னார்வல இயக்கத்தின் சார்பாக மரக்கன்று நடும் விழா தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் அ.தங்கமணி அவர்களால் ஆசிரியர்கள்,மாணவர்கள் முன்னிலையில் நடை பெற்றது.. இந்நிகழ்விற்கு விடுதி காப்பாளர்…
ஜல்லிக்கட்டை தமிழக வெற்றி கழகம் விரும்பவில்லையா?-ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு..,
உலகப் பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி தடை இருந்த பொழுது இரண்டு வருடம் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கவில்லை. இதனைத் தொடர்ந்து சட்டமன்றத்தில் அம்மாவின் அரசு சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியது. இதனைத் தொடர்ந்து மத்திய அரசு இளைஞர்களின் போராட்டத்தை…
அங்காள ஈஸ்வரி திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே செல்லக்குளம் கிராமம் தேவனன் தோப்பில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீஅங்காள ஈஸ்வரி ஸ்ரீபால விநாயகர் ஸ்ரீ பாலமுருகன் ஸ்ரீ நாகதேவதை ஸ்ரீ கருப்பண்ணசாமி ஆகிய பரிவார தெய்வங்களுக்கான மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை…
ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டம்..,
தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சியில் ராமன் கோ கம்பெனி மூலம் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகளுக்காக ஒப்பந்த தூய்மை பணியாளர்களாக பணிபுரிந்து வரும் பணியாளர்களுக்கு பிடித்தம் செய்த இ எஸ் ஐ ஈ பி எப் தொகையை உரிய அலுவலகத்திற்கு கடந்த…
அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்ட தவெக அரசின் 100 நாள் சாதனை விழா..,
மதுரை திருப்பரங்குன் தொகுதி குட்பட்ட ஐவராத நல்லூர் 41 வது வார்டு பகுதியில் தவெக கட்சி சார்பில் அரசின் 100 நாள் சாதனை விளக்க கூட்டம் மற்றும் நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது விழாவில் மின்சாரத்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர்…
நீதிமன்றத்தில் ஆஜராகி விசாரணையை எதிர்கொள்வதில் என்ன தடை இருக்க முடியும் என நீதிபதி சரமாரி கேள்வி..,
ரூ.256 கோடி சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மு க அழகிரியின் மகன் துரைதயாநிதிக்கு, புதுச்சேரி ஜிப்மர் (JIPMER) மருத்துவமனையில் புதியதாக மனநல மற்றும் உடல் தகுதிப் பரிசோதனை நடத்த மதுரை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.கிரிக்கெட் போட்டியைப் பார்த்தது…
எவரெஸ்ட் மற்றும் எல்ஜி பெருங்காயம் விற்பனைக்கு தடை..,
சென்னை: எவரெஸ்ட் மற்றும் எல்ஜி நிறுவனங்களால் தயாரிக்கப்படும் பெருங்காயம் விற்பனைக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான FSSAI தடை விதித்துள்ளது. எவரெஸ்ட் மற்றும் எல்ஜி பிராண்டில் தயாரிக்கப்படும் பெருங்காயத்தாள் தரமற்றவையாக இருப்பதாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும்…
தொடரும் தீ விபத்து சதி வேலையா? போலீசார் விசாரணை..,
மதுரை மாவட்டம் விளாச்சேரி முனியாண்டி புறம் தென்காள் கண்மாய் பகுதியில் தற்போது தண்ணீர் இன்றி வாடி வருகிறது. இதனால் புற்கள் முள் செடிகளும் அதிக அளவு வளர்ந்து உள்ளது இதில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. இன்று அதிகாலை அதிகாலை…
மலை போல் தேங்கி கிடக்கும் குப்பைகளால் சுகாதாரக் கேடு..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் அருகில் வைகை ஆற்றுக்கு செல்லும் பகுதியில் உள்ள சுகாதார வளாகம் முன்பு மலை போல் தேங்கி கிடக்கும் குப்பைகளால் சுகாதார கேடு ஏற்படுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயம்…




