• Tue. Apr 14th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

அரசியல்

  • Home
  • சிறுபான்மை மக்கள் மீது சிறு தூசி கூட படாமல் அறனாக பாதுகாப்போம் சக்கரபாணி பேச்சு..,

சிறுபான்மை மக்கள் மீது சிறு தூசி கூட படாமல் அறனாக பாதுகாப்போம் சக்கரபாணி பேச்சு..,

சிறுபான்மை மக்கள் மீது சிறு தூசி கூட விழாமல் அறனாக பாதுகாப்போம், எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் சிறுவாான்மை மக்களின் நலனுக்கே என அமைச்சர் சக்கரபாணி பேசினார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட சங்குப்பிள்ளைபுதுர், ஏ. பி. காலனி, கே. கே.நகர்,…

இஸ்லாமிய மக்களிடம் உருக்கமாக பேசி வாக்கு சேகரித்த கே.டி.ராஜேந்திர பாலாஜி….

சிவகாசி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும் , முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி சிவகாசி பேருந்து நிலையம், KTR பாலம், மணிநகர், முஸ்லிம் நடுத்தெரு உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார. பிரச்சாரம் மேற்கொள்ள வருகை…

கே.டி.ராஜேந்திர பாலாஜி மாட்டுவண்டியில் பயணித்தபடி வாக்கு சேகரிப்பு..,

சிவகாசி சட்டமன்றத் தொகுதியின் அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடர்ந்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இன்று திருத்தங்கல் பாலாஜி நகர், முத்துமாரி நகர், விஸ்வகர்மா நகர் ஒரு லிட்டர் பல்வேறு பகுதிகளில் பாரம்பரிய மாட்டு வண்டியில் பயணித்தபடி…

நத்தத்தில் நாம் தமிழர் வேட்பாளருக்கு வாக்கு சேகரித்து சீமான் பிரச்சாரம்..,

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பரப்புரை செய்து வருகின்றது.திண்டுக்கல் நத்தம் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிடும் அழகம்மாள் அவர்களை ஆதரித்து நத்தம் பஸ் நிலையம் அருகே நாம் தமிழர்…

நிலக்கோட்டை தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் தேன்மொழி சேகர் வாக்கு சேகரிப்பு..,

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி அதிமுக சார்பாக போட்டியிடும் தேன்மொழி சேகர் அவர்கள் கிராமமாக வாக்கு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மாலை கவுண்டம்பட்டி ஊராட்சி இந்திரா நகர் ஒட்டிக்குளம் பொட்டிக்குளம் தாமஸ் புரம் வண்ணார்பட்டி கண்ணார் பட்டி சொக்கன்…

திமுக பொய் வாக்குறுதிகள் இந்த தேர்தலில் எடுபடாது-வி.பி.பி.பரமசிவம்..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி வடமதுரை பேரூராட்சி காளியம்மன் கோவில் தெரு, முனியாண்டி கோவில் தெரு, தெற்கு மாரியம்மன் கோவில் தெரு, ஆதி காலனி, ஓம் சக்தி கோவில் தெரு, முள்ளாம்பட்டி, அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அதிமுக…

அதிமுக வேட்பாளர் பி ஆர் ஜி அருண்குமாருக்கு ஆதரவாக நடிகை விந்தியா பிரச்சாரம்..,

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமாரை ஆதரித்து நடிகை விந்தியா இடையர்பாளையம், டி வி எஸ் நகர், உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்து இரட்டை இலை…

மகளிர் ஆகிய உங்களை நம்பி தான் நான் இருக்கிறேன்-கிருத்திகா தங்கபாண்டி..,

தோப்பூர் பகுதி பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு மைதானம் இல்லை சட்டமன்ற உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டால் பள்ளிக்கு விளையாட்டு மைதானம் உறுதியாக கொண்டு வருவேன் கடந்த ஐந்து ஆண்டுகளில் சொன்னதை செய்தார் ஸ்டாலின் மகளிர் காண உரிமை தொகையை சொன்னது போல் அனைவருக்கும் கொடுத்தார்…

தமிழகத்தின் நம்பர் ஒன் தொகுதி ஆக்குவேன் அமைச்சர் சூளுரை..,

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதியை நம்பர் ஒன் தொகுதியாக மாற்றி காட்டுவேன் என அமைச்சர் சக்கரபாணி தேர்தல் பிரச்சாரத்தில் சூளுரைத்தார். ஒட்டன்சத்திரம் தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் சக்கரபாணி,திண்டுக்கல் மேற்கு மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புளியம்பட்டி, வில்வாதம்பட்டி, தும்பலப்பட்டி…

திருப்பரங்குன்றம் பிரச்சாரத்தின் போது அண்ணாமலை பேச்சு..,

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பாவை ஆதரித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே பரப்புரை மேற்கொண்டார் அப்போது அண்ணாமலைக்கு வேல் பரிசாக வழங்கப்பட்டது. தொடர்ந்து கூட்டத்தில்…