• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

அரசியல்

  • Home
  • இரட்டை இலையை வெற்றி பெறச் செய்து விஜய்க்கு அரசியல் பாடத்தில் மக்கள் புரிய வைப்பார்கள்-ஆர்.பி. உதயகுமார்…

இரட்டை இலையை வெற்றி பெறச் செய்து விஜய்க்கு அரசியல் பாடத்தில் மக்கள் புரிய வைப்பார்கள்-ஆர்.பி. உதயகுமார்…

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வென்று, தனிப்பெருமை கட்சியாக இருந்த தவெக கட்சி ஆட்சி அமைப்பதற்கு தடுமாறிக் கொண்டிருந்த நேரத்தில் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன், ஆட்சியை அமைத்திருந்தாலும், அனைத்திந்திய அண்ணா திராவிட…

மதுரை விமான நிலையத்தில் மாணிக்கம் தாகூர் பேட்டி..,

தமிழக முதல்வர் தொழில் முதலீடு குறித்து லண்டன் பயணம் குறித்த கேள்விக்கு ? கடந்த 120 நாட்களில் முதல்வர் சிறப்பாக செயல்படுகிறார் தமிழகத்தின் வளர்ச்சிக்காக பல திட்டங்களை கொண்டு வந்து இருக்கிறார்கள் . தமிழகத்தில் தொழில் முதலீடு குறிந்த்து தொழில் அதிபர்களை…

தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு..,

மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை தவெக தலைவரும் ,முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். 1.மதுராந்தகம் (தனி) – திருமதி K.மரகதம் குமரவேல் 2.தாராபுரம் (தனி) திருமதி P.சத்தியபாமா இருவரும் போட்டியிடுவார்கள்…

முதல்வர் விஜய்யின் லண்டன் முதலீட்டாளர்கள் சந்திப்புகை கொடுக்குமா, காலைவாரிவிடுமா? ஆர்‌.பி. உதயகுமார்..,

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற பேரவைத் தேர்தலில் தவெக108 இடங்களை மட்டுமே பிடித்தது; நாம் அறிந்த ஒன்றுதான். தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் திமுக கூட்டணியில் வென்ற கட்சிகளிடம் அமைச்சர் பதவி தருவதாக கூறியது, அதேபோல் அதிமுகவில் வென்றவர்களிடமும் அமைச்சர் பதவி ஆஃபர் கொடுத்து,…

முதலமைச்சரின் உடல்மொழி: மனித மாண்புகளுக்கு எதிரானது – திருமாவளவன்…

முன்னாள் முதல்வர் மு. க.ஸ்டாலினை கேலி செய்யும் வகையில் முதலமைச்சர் விஜயின் உடல்மொழி அமைந்திருந்ததாக கடும் விமர்சனங்கள் பெற்றுள்ளன என விசிக தலைவர் திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார். உள்நோக்கம் கொண்டதல்ல என விஜய் விளக்கம் கொடுத்தாலும் ‘உடல்மொழிகள்’ கண்ணியமான அணுகுமுறை இல்லை…

இடைத்தேர்தலில்எடப்பாடியாருக்கு மக்கள் நல்ல தீர்ப்பு வழங்குவார்கள் ஆர்.பி. உதயகுமார்..,

தமிழ்நாட்டில் தவெக தலைமையில் 17வது சட்டப்பேரவை முதல் பட்ஜெட் கூட்டம் மற்றும் மானிய கோரிக்கைக்கான கூட்டத் தொடர் ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கியது.பொது நிதிநிலை அறிக்கையும், 6ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டன. ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை…

அனைத்து குற்ற சம்பவங்களுக்கும் அரசுதான் முழு பொறுப்பு என ஊருக்கு, ஊர் சென்று விசில் ஊதிய விஜய் -ஆர்.பி. உதயகுமார்..,

காவல்துறை மீதான மானிய கோரிக்கைக்கு முதல் மறையாக முதல்வர் விஜய் பதிலளித்து பேசியதை பார்க்கின்ற பொழுது,சட்டம் ஒழுங்கு குறித்து முதலமைச்சர் கடந்த கால நிலைப்பாட்டையும் ,ஆட்சி பொறுப்பை ஏற்று முதலமைச்சராக அமர்ந்தவுடன் தலைகீழாக தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டாரோ சந்தேகமும் அச்சமும்…

டென்ஷன் உதயநிதி…

என்ன பிரஷர் வந்ததோ… நாங்கள் பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார் – உதயநிதி காரசாரமாக பத்திரிகையாளர்களிடம் பேசி உள்ளார். முதலமைச்சர் பேசி முடித்ததும் நாங்கள் பேச வாய்ப்பு கேட்டோம். முதலில் தருவதாக சொன்னார். பிறகு என்ன பிரஷர் வந்ததோ… முதலமைச்சர் முடிவா,…

திமுக எது செய்தாலும் குடும்பமாகத்தான் செய்வார்கள் … முதல்வர் விஜய்!

*”Party Fund வாங்கியதில் முக்கிய நபர்கள் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின்தான் என அமலாக்கத் துறை கூறியுள்ளது” – முதல்வர் விஜய் சட்டசபையில் தெரிவித்துள்ளார். “என் டேபிளில் உள்ள 3 பைல்களை ஓபன் பண்ணுவதற்கு முன் இன்று ஒரு சாம்பிள்.. திமுக அரசுக்கு…

தமிழகத்தில் கிட்லர் ஆட்சி தான் நடக்கிறது – உசிலம்பட்டியில் டிடிவி தினகரன் பேட்டி..,

முன்னாள் நாடாளுமன்ற மற்றும் ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து மறைந்த பி.கே.மூக்கையாத்தேவரின் 47 வது நினைவு தினத்தை முன்னிட்டு உசிலம்பட்டி அருகே பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அமமுக சார்பில் அதன் பொதுச்செயலாளர் டிடிவி…