• Fri. May 29th, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

அரசியல்

  • Home
  • த வெ க தற்போது நடத்திக் கொண்டுள்ளது குதிரை பேர அரசியல் அல்ல கழுதை பேர அரசியல்..,

த வெ க தற்போது நடத்திக் கொண்டுள்ளது குதிரை பேர அரசியல் அல்ல கழுதை பேர அரசியல்..,

புதுக்கோட்டையில் பாஜக நிர்வாகிகள் கூட்டத்திற்கு கலந்து கொள்ள வந்த பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளரிடம் பேசுகையில், எடுத்த உடனே புதிதாக பதவி ஏற்ற அரசை குறை கூட கூடாது என்று இருந்தாலும் மிகக் கொடுமையான…

டிரான்ஸ்பார்மர் ஊழல் சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது-நிர்மல் குமார்..,

உசிலம்பட்டி ஏழுமலையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவும் அவர்களுக்கு நிவாரணம் உதவி வழங்குவதற்காகவும் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த சட்டத்துறை மற்றும் மின்சார துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் மதுரை…

முதலமைச்சர் ஜோசப் விஜயின் டெல்லி பயணம் பிரதமர் மோடி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் சந்திப்பு..,

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக இன்று டெல்லி செல்கிறார். முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் டெல்லி பயணம் என்பதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இன்று காலை சென்னை பழைய விமான…

ஊழல் இல்லாத ஆட்சி நடத்த வேண்டும் -அமைச்சர் ஜெகதீஸ்வரி..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெகதீஸ்வரிக்கு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து சென்னையில் இருந்து இன்று இராஜபாளையம் வந்த…

கீழ்தளத்தில் ராஜினாமா! மேல்தளத்தில் கட்சியில் இணைப்பு!

புதிய கரகாட்ட கோஷ்டிக்கு தமிழக மக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள் என முன்னாள் முதலமைச்சர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தமிழ் நாட்டில் கீழ்த்தரமான அரசியலை, குதிரை பேர கலாச்சாரத்தை அறிமுகப்படுத்திய தமிழக வெற்றிக் கழகத்திற்கு கடும் கண்டனத்தை…

‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள்..,

‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’! என திமுக தலைவர் ஸ்டாலின்,தவெகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது. நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது.…

இது 100 சதவீத குதிரை பேரம்!

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மூன்று பேரை ராஜினாமா செய்ய வைத்தது 100 சதவீதம் குதிரை பேரமென எம்.பி இன்பதுரை தெரிவித்துள்ளார். “அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மூவரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்பதாக அறிவிக்கும் முன்னரே அவர்கள் மூவரும் அவசர அவசரமாக தவெக அமைச்சர்…

அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் ராஜினாமா!

அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். வேலுமணி தரப்பிற்கு ஆதரவாக இருந்த எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் ராஜினாமா செய்துள்ளனர். அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மதுராந்தகம் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல், பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார்,…

சமூகநீதியில் தமிழ்நாடு இந்தியாவுக்கே முன்னுதாரணமாக இருந்திருக்கும்..,

வக்பு வாரியத்தை தமிழக அரசிடம் ஒப்படைத்துவிட்டு அதுக்கு ஒரு பிராமணரை அமைச்சராக்கினால் மதநல்லிணக்கத்தில் இந்தியா என்ன உலகத்திற்கே தமிழ்நாடு முன்னுதாரணமாக இருந்திருக்கும் பாய்..! முடியுமா??? எங்களுடைய மதம் சார்ந்த விசயத்தில் மாற்றுமதத்தை சார்ந்த அமீருக்கு பேச என்ன தகுதி இருக்கு? இஸ்லாமிய…

நேற்று பதவி ஏற்று இன்றுதான் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டேன்-அமைச்சர் ஜா.முகமது பர்வேஸ்..,

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமையில் அரசு அதிகாரிகளின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு பிறகு இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் மாண்புமிகு ஜா.முகமது…