அதிமுகவை அழிவின் பாதைக்கு தள்ளியவர் டிடிவி தினகரன் -மாணிக்கம் தாகூர் பேட்டி..,
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பேற்ற பின்பு முதல்முறையாக மதுரை வருகை தந்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூருக்கு மதுரை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்;- காங்கிரஸ் தலைவர் கார் கேக்…
முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் பேட்டி..,
கடந்த 2025 ஆம் ஆண்டு கரூரில விஜய் பங்கேற்ற த.வெ.க கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர்கள் பலியானார்கள் .286 நாட்கள் கழித்து தற்போது உயிர் இழந்தவர்களின் வாரிசுகளுக்கு விதிகளுக்கு புறம்பாக தற்காலிக அரசு பணி வழங்கப்பட்டிருக்கிறது. தகுதி தேர்வுகளை முறைப்படி…
திருவேடகத்தில் அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம் ஆபி உதயகுமார் சிறப்புரை..,
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் சோழவந்தான் அருகே திருவேடகம் சிபிஆர் அருவுகம் மஹாலில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் சி பி ஆர் மணி…
கரூரில் பணி நியமன ஆணை வழங்கியிருப்பது முதல்வரின் சுயநலத்தை காட்டுகிறது- நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு..!
கோவை மாவட்டம் பீளமேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் கோவை மாவட்டத்தில் நடைபெறும் பாஜக விவசாய அணியின் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நான்…
சினிமா பஞ்ச் டயலாக்லையே அரசியல் பண்ணலாம் என்று நினைக்கிறார்கள்-எம் பி கார்த்திக் சிதம்பரம்..,
சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்த சிவகங்கை எம் பி கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்;- புதிய அரசுக்கு பணியாற்ற போதிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் ஆட்சி அமைந்து குறுகிய காலத்திலேயே ஒவ்வொரு நடவடிக்கையையும் விமர்சிப்பது சரியான…
“ஆணவம் அழிவிற்கு வழி!” – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்…
முதலமைச்சரை அவதூறாகப் பேசினார் என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களைக் கைது செய்துள்ளது ‘Take Diversion’ அரசு. தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்கள் பணியில் ஈடுபட்டு இருந்தவரை, அவசர அவசரமாகக் கைதுசெய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது? சினிமா ஆக்ஷன்…
அதிமுகவில் இருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் அறிவிப்பு..,
அதிமுகவும், தொண்டர்களும் அழிந்தால் கூட, தான் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கிறார் ஈபிஎஸ். திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயன்றதால் அதிமுக தனது அடையாளத்தை இழந்துவிட்டது! அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அதிமுக…
மக்கள் தீர்ப்பு தெளிவாக உள்ளது; திமுக எதிர்க்கட்சியாக செயல்பட தயங்குகிறது – பிரவீன் சக்கரவர்த்தி..,
கோவையில் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பிரவீன் சக்கரவர்த்தி செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது பேசிய அவர், அதிமுகவில் இருந்து த.வெ.க.வுக்கு நிர்வாகிகள் அல்லது எம்.எல்.ஏ.க்கள் செல்வது அவர்களது சொந்த விருப்பத்தின் அடிப்படையிலான முடிவு…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் பேட்டி..,
இடதுசாரி கட்சிகள் தேர்தல் முடிவை மதித்து வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருவதாகவும், ஆனால் தேர்தல் முடிவை ஏற்க முடியாத திமுக, ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் குதிரைப் பேரம் கழுதை பேரம் போன்ற முயற்சிகளில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டினார். சில நாட்களுக்கு முன்பு…
இந்தியாவில் அதிக காலம் ஆட்சி புரியும் முதல் பிரதமர் மோடி- சாதனை மலர் வெளியீடு!!
இந்தியாவில் 4399 நாட்கள் தொடர்ந்து பிரதமராக பதவி வகித்து இந்தியாவை அதிக காலம் ஆட்சி செய்த முதல் பிரதமர் என்கிற வரலாற்றுச் சாதனை படைத்த மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பன்முக ஆளுமைகளை விளக்கி தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின்…




