• Sat. Apr 27th, 2024

delhi

  • Home
  • பொதுமக்களே போலி பாடப்புத்தகங்களை வாங்காதீர்கள்…NCERT எச்சரிக்கை!

பொதுமக்களே போலி பாடப்புத்தகங்களை வாங்காதீர்கள்…NCERT எச்சரிக்கை!

என்சிஇஆர்டி பாடப் புத்தகங்களை பதிப்புரிமை சட்டத்தை மீறும் வகையில் அனுமதியின்றி அச்சிட்டு விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளி மாணவர்களுக்கு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) தனியாக…

தூர்தர்ஷன் லோகோ காவி நிறத்தில் மாற்றம்

மத்திய அரசின் ஒளிபரப்பு நிறுவனமான தனது இந்தி செய்தி சேனலான தூர்தர்ஷன் லோகா காவி நிறத்தில் மாறியிருப்பது எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடக வல்லுநர்கள் மத்தியில் அதிருப்தியையும், விமர்சனத்தையும் பெற்றுள்ளது.இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., கூறுகையில்,அனைத்து மத்திய அரசு நிறுவனங்களிலும் காவி மயமாக்கும்…

வாக்குச் சாவடி ஊழியர்கள் உயிரை பணயம் வைத்து பள்ளத்தாக்கு வழியாக செல்லும் காட்சி

அருணாச்சலப் பிரதேசம் – சியாங் மாவட்டம் ருங்காங் சட்டமன்றத் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தை அடைய, வாக்குச்சாவடி ஊழியர்கள் உயிரை பணயம் வைத்து மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகள் வழியாகச் செல்கின்ற காட்சிகள் தான்.

மிஸ்டர் ஓ.பி.எஸ்…இது ஒரு சாதாரண தேர்தல் அல்ல

பிரதமர் மோடி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ராமநவமியை ஒட்டி கடிதம் எழுதியுள்ளார். அதில் 3 முறை தமிழக முதலமைச்சராக இருந்த உங்கள் பணி அளப்பரியது என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பாஜக தலைமையிலான தே.ஜ, கூட்டணி சார்பாக ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர்செல்வம், தேனியில் டிடிவி…

ஆண்டிபட்டி முதல் அமெரிக்கா வரை பலாப்பழ சின்னம்: உற்சாகத்தில் ஓபிஎஸ் தரப்பு

இராமநாதபுரத்தில் பாஜக கூட்டணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் பலாப்பழம் சின்னம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பெரிய கட்டிடங்களில் அங்குள்ள தமிழர்களால் ஒளிர செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக தமிழகத்தில் நாளை ஏப்ரல்-19ம் தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகளின்…

உ.பி-சஹாரன்பூரில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்காந்தியின் ‘ரோடு ஷோ

சிறையில் இருந்தவாறே டெல்லி முதல்வர் நாட்டு மக்களுக்கு கடிதம்

மதுபான ஊழல் புகார் வழக்கில் கைது செய்யப்பட்டு, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த்கெஜ்ரிவால், சிறையில் இருந்தவாறே நாட்டு மக்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.டெல்லி மதுபான ஊழல் புகார் வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதல் அமைச்சர் கெஜ்ரிவால்…

கெஜ்ரிவால் மேல்முறையீட்டு வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ் – உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் வரும் 24ம் தேதிக்குள் அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் கடந்த 2021ம் ஆண்டு நவம்பரில் கொண்டு வரப்பட்ட புதிய…

மதுரையில் எய்ம்ஸ் கட்டுமான பணி துவக்கம்

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான முதல்கட்ட கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளது.

‘போர்ன்விட்டா’ ஆரோக்கிய பானம் இல்லை : மத்திய அரசு அதிரடி உத்தரவு

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி குடிக்கும் ‘போர்ன்விட்டா’ ஆரோக்கியமான பானம் இல்லை எனவும், அதனை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் மத்திய அரசு இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு அதிரடியான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.அனைத்து இ-காமர்ஸ் நிறுவனங்களும் ‘ஹெல்த் டிரிங்க்ஸ்’ என்ற குறிப்பிட்ட வகையிலிருந்து…