• Mon. Jun 1st, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

delhi

  • Home
  • முதலமைச்சர் ஜோசப் விஜயின் டெல்லி பயணம் பிரதமர் மோடி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் சந்திப்பு..,

முதலமைச்சர் ஜோசப் விஜயின் டெல்லி பயணம் பிரதமர் மோடி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் சந்திப்பு..,

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக இன்று டெல்லி செல்கிறார். முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் டெல்லி பயணம் என்பதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இன்று காலை சென்னை பழைய விமான…

தமிழ்நாட்டுக்கு வரும் ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல்., மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை..,

தமிழ்நாட்டுக்கு வரும் ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடக்கிறது. வரும் மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம் மற்றும் அசாம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார்…

மதுரை எய்ம்ஸ்… பாஜக அரசு ஏமாற்ற முடியாது!

மதுரை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை சுமார் 224 ஏக்கர் பரப்பளவில் சுமார் 1977 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகின்றது. கடந்த 2019ம் ஆண்டு ஜனவரியில் அடிக்கல் நாட்டப்பட்டு பல போராட்டங்களுக்கு பின்னர் 5 ஆண்டுகளுக்கு பிறகு 2024ம் ஆண்டு மே மாதம்…

ஓபிஎஸ் தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக தலைநகர் டெல்லியில் பரவி வருகிறதாம்.!?

ஜெயலலிதாவால் இரண்டு முறை தமிழகத்தின் முதல்வர் நாற்காலியில் அமர்த்தப்பட்டவர். ஜெயலலிதா மறைவுக்குப் பின் சசிகலா,டி.வி.தினகரன், எடப்படி பழனிச்சாமி இடையே ஏற்பட்ட பிளவு நாள் ஒரு வண்ணம் பொழுதொரு வண்ணம் வேறு திசையில் பயணித்துக்கொண்டு இருக்கும் நேரத்தில்.ஓபிஎஸ் உடன் இருந்த இரண்டு சட்டமன்ற…

சிபிஐ விசாரணைக்குடெல்லி சென்ற விஜய்..,

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் விஜய் டெல்லி சென்றார். விஜய் நேரில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பி இருந்த‌ நிலையில், டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய் விசாரணைக்கு ஆஜராக உள்ளார். டெல்லியில் காலை 11 மணிக்கு விஜய்யிடம் சிபிஐ விசாரணை…

நலம் விசாரித்த பிரதமர்…

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்தவர்களிடம் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி பூடானில் இருந்து டெல்லி திரும்பியதும் LNJP மருத்துவமனைக்கு விரைந்த பிரதமர் மோடி, சிகிச்சை பெற்று வரும் மக்களை சந்தித்து நலம் விசாரித்தார்

டெல்லி வீதியில் களை கட்டும் கஞ்சா விற்பனை..,

கடந்த இரண்டு நாட்களாக கேரளாவில் மாநிலம் முழுவதும் வைரலாகும், டெல்லியில் வீதி ஓர கடைகளில் களை கட்டும் கஞ்சா விற்பனை என்ற ஒளிப்பதிவு காட்சிகள் பரவி வரும் நிலையில். கேரள மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரத்தை தொட்டு இருக்கும் தமிழகத்தின் எல்லைப்பகுதியான,குமரி மாவட்டத்தின்…

நாடாளுமன்ற மக்களவை ஒத்திவைப்பு

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கூட்டப்பட்ட பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய சில நிமிடங்களிலேயே தொடர் அமளி காரணமாக பிற்பகல் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தொடங்கியுள்ளது.நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மழைக்கால கூட்டத்தொடரில்…

டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

டெல்லியில் இன்று ஒரே நாளில் 20க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தலைநகர் டெல்லியில் 20க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்ததால் டெல்லியின் சில பகுதிகளில் மீண்டும் பீதி ஏற்பட்டது. முதலில் மேற்கு டெல்லியின் பஸ்சிம்…

நாளை முதல் காலாவதியான வாகனங்கள் பறிமுதல்

டெல்லியில் நிலவி வரும் கடுமையான காற்று மாசுபாடு காரணமாக, நாளை முதல் காலாவதியான வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.டெல்லியில் வாகனங்களால் காற்று மாசுபாடு அடைகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசும், மாநில அரசும் பெருமுயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.…