• Tue. Jun 17th, 2025
[smartslider3 slider="7"]

delhi

  • Home
  • நாளை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம்

நாளை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம்

நாளை (ஜூன் 4 ஆம் தேதி) டெல்லியில் மாலை 4:30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சர்கள் குழு கூட்டம் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.கடந்த ஏப்ரல் 22 பஹல்காம் படுகொலைக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத்…

டில்லியில் மரம் சரிந்து விழுந்த விபத்தில் 4 பேர் பலி

டில்லியில் இன்று அதிகாலை பெய்த கனமழையால் திடீரென மரம் சரிந்து விழுந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.டில்லியில் இன்று அதிகாலை திடீரென இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. டில்லியின் பல்வேறு பகுதிகளில்…

எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் மீண்டும் பாகிஸ்தான் அத்துமீறல்…

எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு, இந்தியா பதிலடி; பந்திப்போராவில் தீவிரவாதிகளுடன் மோதல். ஸ்ரீநகர்: எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் மீண்டும் பாகிஸ்தான் அத்துமீறல். இன்று காலை எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் பாகிஸ்தான் தரப்பில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. பாகிஸ்தானின்…

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் இந்தியாவுக்கு எச்சரிக்கை

புதுடெல்லி: பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தினால் இந்தியா அதற்கு ஈடாக பெரும் விலை கொடுக்க நேரிடும் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிஃப் எச்சரித்துள்ளார். பாகிஸ்தானின் பல்வேறு நகரங்களில் இந்தியா பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முயற்சிக்கிறது என்று எங்களுக்கு தகவல்கள்…

அரபிக்கடலில் பாகிஸ்தான் கடற்படைப் பயிற்சி… கடல் எல்லையில் பதற்றம்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில், இந்தியாவின் நடவடிக்கைக்கு பின்அரபிக்கடலில் பாகிஸ்தான் கடற்படைப் பயிற்சி அறிவித்திருப்பது பதற்றத்தை அதிகரித்துள்ளது. புது தில்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்ததுடன், இந்தியாவில் உள்ள…

கடற்படை அதிகாரி வினய் நர்வலுக்கு நாடு அஞ்சலி

பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த கடற்படை அதிகாரி வினய் நர்வலுக்கு நாடு அஞ்சலி செலுத்தியது. புது தில்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த கடற்படை அதிகாரி வினய் நர்வலுக்கு நாடு அஞ்சலி செலுத்தியது. அவரது மனைவி ஹிமான்ஷி கண்ணீருடன் விடை கொடுத்தார். உயர்மட்ட…

காஷ்மீர் தாக்குதல் குறித்து சத்குரு பதிவு:

பயங்கரவாதத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என காஷ்மீர் தாக்குதல் குறித்து சத்குரு பதிவிட்டுள்ளார். ”காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாதுகாப்புப் படைகள், அவர்களின் கடமைகளைச் செய்ய அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்” என சத்குரு…

பஹல்காம் தாக்குதல்: தேடப்படும் மூன்று பயங்கரவாதிகளின் படங்களை வெளியிட்டது பாதுகாப்பு படை

புதுடெல்லி: காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளுக்கான தேடுதல் வேட்டை தொடரும் நிலையில், தாக்குதல் நடத்திய மூன்று பேரின் உருவப்படங்களை பாதுகாப்பு ஏஜென்சிகள் வெளியிட்டுள்ளன. தாக்குதலுக்குப் பொறுப்பேற்ற ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் அமைப்பைச் சேர்ந்த ஆசிஃப் ஃபௌஜி, சுலேமான் ஷா, அபு தல்ஹா ஆகியோரின் படங்களே…

உச்ச நீதிமன்றத்தை விமர்சித்த பாஜக எம்.பி நிஷிகாந்த்துபே..,

புது தில்லி: உச்ச நீதிமன்றத்தை விமர்சித்து பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே பேசியுள்ளார். அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் அவர் உச்ச நீதிமன்றத்தை விமர்சித்து, உச்ச நீதிமன்றம் சட்டங்களை இயற்றினால், நாடாளுமன்றத்தை மூடிவிடுவது நல்லது என்று பதிவு செய்துள்ளார். பின்னர்,…

ஒன்றிய அரசின் செயலுக்கு விஜய் வசந்த் கண்டனம்…

நாடாளுமன்றத்தில் நகை கடன் அணுகுமுறையில் ஒன்றிய அரசின் செயலுக்கு விஜய் வசந்த் கண்டனம் வெளிப்படுத்தி உள்ளார். வங்கிகளில் நகை கடன் பெற்றுள்ளவர்கள் நகையை திருப்ப வேண்டிய உரிய நாளில் நகையை திருப்ப முடியாவிட்டால். நகையை திருப்பாமுடியாவிட்டால். நகையை திருப்பாமலே புதிய மனு…