• Sat. Apr 27th, 2024

கல்வி

  • Home
  • ஜேஇஇ மெயின்ஸ் 2024 தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவர்களுக்கு மேளதாளத்துடன் வரவேற்பு

ஜேஇஇ மெயின்ஸ் 2024 தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவர்களுக்கு மேளதாளத்துடன் வரவேற்பு

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ஆகாஷ் எஜுகேஷனல் சர்விஸ் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற மாணவர்கள், தற்போது நடைபெற்று முடிந்த ஜேஇஇ மெயின்ஸ் 2024 தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். அவ்வாறு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மேளதாளத்துடன் வரவேற்பு அளித்தனர்.…

டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

அரசு கல்லூரிகளில் உதவி விரிவுரையாளர் பணிக்கு காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஆகஸ்ட் மாதம் செட் தேர்வை எழுத உள்ள மாணவர்களும் டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள 4 ஆயிரம்…

அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில், 2024 – 2025ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.இந்தியாவில் அதிக அரசு பள்ளிகள் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. மாநிலம் முழுதும் 38,000 அரசு பள்ளிகளும், 8,000 அரசு உதவி பெறும்…

பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்த நீதிமன்றம் அறிவுறுத்தல்

இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதியும், பேருந்துகளில் படிக்கட்டு பயணத்தைத் தவிர்க்கும் வகையிலும், அனைத்துப் பேருந்துகளிலும் தானியங்கி கதவுகளைப் பொருத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது.தமிழகத்தில் பேருந்துப் படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்கியபடி பயணம் செய்வதை தடுக்க, பள்ளி…

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இன்று முதல் கோடை விடுமுறை அறிவிப்பு

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மற்றும் ரம்ஜான் பண்டிகையை முன்;னிட்டு ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்துள்ளதால், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இன்று முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்படும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும்…

பொதுமக்களே போலி பாடப்புத்தகங்களை வாங்காதீர்கள்…NCERT எச்சரிக்கை!

என்சிஇஆர்டி பாடப் புத்தகங்களை பதிப்புரிமை சட்டத்தை மீறும் வகையில் அனுமதியின்றி அச்சிட்டு விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளி மாணவர்களுக்கு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) தனியாக…

பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஒத்திவைப்பு

நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால், 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகளை பள்ளிக்கல்வித்துறை ஒத்தி வைத்துள்ளது.நாளை மறுநாள் (ஏப்.19) நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.…

கோயமுத்தூர் இன்னர் வீல் கிளப் சார்பாக அரசு தொடக்கப்பள்ளிக்கு புதிய வகுப்பறைகள் அர்ப்பணிப்பு

கோவை இருகூர் தொடக்கப்பள்ளியில் கோயமுத்தூர் இன்னர் வீல் கிளப் சார்பாக ரூபாய் 14 இலட்சம் மதிப்பீட்டில் புதிய இரண்டு வகுப்பறைகள் அர்ப்பணிப்பு விழா நடைபெற்றது.. கோயமுத்தூர் இன்னர் வீல் கிளப் சார்பாக அதன் தலைவர் புவனா சதீஷ்குமார் தலைமையில் சமூகத்தில் பின்…

இனி சிபிஎஸ்இ பள்ளிகளில் என்சிஆர்எப் நடைமுறை

வரும் 2024-25ஆம் கல்வியாண்டில் இருந்து, சிபிஎஸ்இயின் கீழ் செயல்படும் பள்ளிகளில், 6, 9 மற்றும் 11 ஆகிய வகுப்புகளுக்கு என்சிஆர்எப் சோதனை முறையில் செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.என்.சி.ஆர்.எஃப். என்பது தொடக்கக்கல்வி முதல் பிஹெச்டி வரை மாணவ-மாணவிகள் பல்வேறு துறைகளில் ஈட்டிய…

தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு 13 நாட்கள் விடுமுறை

ஏப். 9 முதல் 21 வரை ஆகிய 13 நாட்கள் தேர்தல் மற்றும் வெயில் காரணமாக மாணவர்/ ஆசிரியர்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.