இளம் மாணவ விஞ்ஞானி திட்டம் தொடக்க விழா..,
தமிழ்நாடு தொழில் நுட்ப மாநில மன்றத்தின் சார்பாக விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்காக இளம் மாணவ விஞ்ஞானி திட்டம் 2025 ஜூன் 2…
உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்த மாணவர்கள்..,
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டது. மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர் ஆசிரியர்கள் பன்னீர் தெளித்து சந்தனம் குங்குமம் மற்றும் இனிப்புகள் கொடுத்து வரவேற்றனர் 2025 2026 ஆண்டுக்கான பள்ளிகள் இன்று கோடை விடுமுறை முடிந்து திறக்கப்பட்டது மாணவ மாணவிகள்…
தமிழகத்தில் இன்று அனைத்துப் பள்ளிகளும் திறப்பு..,
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு இன்று 02-06-2025 பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. 32 ஆயிரம் பள்ளிகளில் படிக்கும் சுமார் 40 லட்சம் மாணவ மாணவியர் பள்ளிக்கு திரும்புகின்றனர். பள்ளி தொடங்கும் முதல்நாளான இன்றே, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவ…
அரசுக் கல்லூரி மாணவர்களுக்கு தரப்பட்ட வாய்ப்பு..,
மதுரை ரோட்டரி மிட் டவுண் அமைப்பால் மதுரையின் வரலாறும் பண்பாடும்” என்னும் தலைப்பில் மதுரை மாவட்டத்தின் அரசுக் கல்லூரி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விமானம் மூலம் தலைநகர் செல்லவும், மாருதி தொழிற்சாலை பார்வையிடுவதற்குமான வாய்ப்பு தரப்பட்டது.பறப்போம்…
ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
தமிழகத்தில் ஜூன் 2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், மாணவர்களின் நலன் கருதி புதிய வழிகாட்டி நெறிமுறைகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டிருப்பதாவது..,பள்ளிகள் திறக்கப்படும் நாளில் இருந்து முழுமையாக மாணவர்களின் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில்…
தமிழக பள்ளிக்கல்வித்துறையில் அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழக பள்ளிக்கல்வித்துறையில் நிர்வாகத்திறனை மேம்படுத்தும் விதமாக முக்கிய அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில், தனியார் பள்ளிகள் இயக்குநர் பழனிசாமி ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இது குறித்து பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில்…
சிபிஎஸ்இ பள்ளிகளில் தாய்மொழிக்கல்வி கட்டாயம்
நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய தேசிய கல்விக் கொள்கை 2020-ன் ஒருபகுதியாக அனைத்து சிபிஎஸ், பள்ளிகளிலும் 5-ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வியை கட்டாயமாக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.பள்ளியில் சேரும் குழந்தையின் தாய்மொழி வழியாகவே 2-ம் வகுப்பு வரை கல்வி புகட்ட…
வேளாண்மை பொறியியல் துறையின் மூலமாக பயிற்சி
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலமாக Agricultural Machinery Demonstrator பயிற்சி மதுரை மாவட்டம், நெல்லியேந்தல்பட்டி (விவசாய கல்லுாரிக்கு) அருகில் உள்ள உதவி செயற்பொறியாளர் (வேளாண்மை பொறியியல்), அரசு இயந்திர கலப்பை பணிமனையில் நடத்திட சென்னை,…
10, 11 ஆம் வகுப்புகளுக்கான துணைத் தேர்வுக்கான அட்டவணை வெளியீடு
தமிழ்நாட்டில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான முடிவுகள் நேற்று வெளியான நிலையில், ஜூலை 4ஆம் தேதி முதல் துணைத் தேர்வுகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் 10 மற்றூம் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 16) வெளியானது.…
மே 16ல் 10 மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு
வருகிற 16 ஆம் தேதி 10 மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே.19-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது முன்கூட்டியே மே.16-ம் தேதி வெளியிடப்படுகிறது.அன்றைய தினம் காலை…