சோழவந்தான் சிஎஸ்ஐ தொடக்கப்பள்ளி ஆண்டு விழா
சோழவந்தான் அரசு உதவி பெறும் சிஎஸ்ஐ தொடக்கப்பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தாளாளர் எபினேசர் துரை தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக கௌரவ ஆலோசகர் ஆதிபெருமாள் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ராபின்சன்செல்வகுமார் ஆண்டறிக்கை வாசித்தார்.…
திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மேல தாயில்பட்டியில் கி.ரெதி.அ அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் திறனாய்வு தேர்வு நடைபெற்றதில் 2025- 2026 கல்வி ஆண்டில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வு அகிலேஷ்,…
ட்ரைலீவ்ஸ் பள்ளியில் ரோபோடிக்ஸ் ஹாக்கத்தான் கண்காட்சி..,
தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் உள்ள ட்ரைலீவ்ஸ் பள்ளி குழுமத்தில் ரோபோடிக்ஸ் ஹாக்கத்தான் கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் திரு. சரவணன் மற்றும் திருமதி பரமேஸ்வரி பெரியநாயகி சிறப்பு விருந்தினர்களாக கலந்து…
குமரி வீராங்கனைக்கு வேலை வழங்கி கெளரவித்த முதல்வர்..,
குமரி மாவட்டம் கடையாலுமூடு பகுதியை சேர்ந்தவர் சமீஹா பர்வீன். தடகள வீராங்கனையான இவருக்கு சென்னையில் நடைபெற்ற சாம்பியன் ஆப் தமிழ்நாடு ஐந்தாண்டு கால விளையாட்டு சாதனை விழாவில் பணி நியமன ஆணையை முதல்வர் நேற்று வழங்கினார். இதில் குமரியை சேர்ந்த சமீகா…
மாணவர்கள் மனித வடிவில் நின்று உலகசாதனை…,
சென்னை பல்லாவரம் செயின்ட் செபாஸ்டியன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பில் பெண்கள் பாதுகாப்பு, பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றை வலியுறுத்தி 2,821 மாணவ, மாணவிகளை ஒருங்கிணைத்து மனித வடிவில் நின்று அசத்தினர். இதனை வெறும் 1 நிமிடம் 20 வினாடிகளில் இச்சாதனை நிகழ்வை…
இலக்கிய திறனறித் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
பள்ளி மாணவர்களுக்கு ரூ.1,500 உதவித்தொகை வழங்கும் வகையில், தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வுக்கான ஹால் டிக்கெட் தேர்வுத் துறையால் வெளியிடப்பட்டுள்ளது.இதுகுறித்து தேர்வுத் துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்: “தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற…
தேசிய அளவிலான கணித திறனாய்வு போட்டி..,
மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் SIP அகாடமியின் 10ம் ஆண்டை கொண்டாடும் வகையிலும் SIP அகாடமியின் நிர்வாக இயக்குநர் தினேஷ்விக்டர் அறிவுறுத்தலின் படி மதுரை வண்டியூர் சாலையில் உள்ள அண்ணாநகர் கிளையின் சார்பாக மாணவ மாணவிகளின் கணித திறனை…
அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
அரசுப் பள்ளிகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய மாணவர்களின் தகவலை அக்டோபர் 20க்குள் அனுப்ப வேண்டும் என அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இது குறித்து தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் உறுப்பினர் செயலர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய…
அரசுப்பள்ளிகளில் ‘ப்யூச்சர் ரெடி’ வினாக்கள் மூலம் மாணவர்களுக்கு தேர்வு
அரசுப் பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களின் எதிர்காலத்தை முன்னேற்றும் வகையில், ‘ப்யூச்சர் ரெடி’ வினாக்கள் மூலம் மாணவர்களுக்கு தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.அரசுப் பள்ளி மாணவர்கள் உயர் சிந்தனை வினாக்களை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்தவும், கற்றல் அடைவுத் தேர்வுகளை தன்னம்பிக்கையுடன் எழுதவும்…
அரசுப்பள்ளிகளில் காலாண்டுத் தேர்வுக்கு தனி வினாத்தாள்
அரசுப்பள்ளிகளில் திறன் திட்டத்தில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வுக்கு தனி வினாத்தாள்களைத் தயாரித்து வழங்குவதற்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் ஆகியோர் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்: ”மாநில…




