• Sat. Aug 29th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

முகமதி

  • Home
  • மேட்டுப்பட்டியில் காடப்பிள்ளை அய்யனார் கோவில் குடமுழுக்கு விழா..,

மேட்டுப்பட்டியில் காடப்பிள்ளை அய்யனார் கோவில் குடமுழுக்கு விழா..,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா திருக்கட்டளை கிராமத்தில் உள்ள மேட்டுப்பட்டி பகுதியில் அருள்மிகு பூரண புஷ்கலாம்பிகா சமேத காடப்பிள்ளை அய்யனார் கோவிலுக்கு புதிய கல்கோவில் கடந்த பல ஆண்டுகளாகக் கட்டி வந்தனர். கல்லால் உருவாக்கப்படும் ஆலயங்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் மட்டும் அல்ல…

சித்தன்னவாசல் அருகே கிடந்த இளைஞரின் சடலம்..,

புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் அருகே நேற்று25.8.2026 மாலையில் அழுகிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் கிடந்திருக்கிறது. அடர்ந்த காட்டுப்பகுதியில் கிடந்த அந்தச் சடலம் அடையாளம் காண முடியாத நிலையில் இருந்திருக்கிறது. உடனடியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் ஒரு…

திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் பெண்கள் மேம்பாட்டு நிகழ்ச்சி..,

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே உள்ள கீழச்சவரியார்பட்டினம், கிராமத்தில் திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் கல்லூரி சமூகப்பணித்துறை சார்பில் நடைபெற்ற கிராமிய முகாம் – 2026 நடைபெற்றது. கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியர் கிராமப்புறங்களில் உள்ள மக்களுடன் மக்களாக பழகி அங்குள்ள பல்வேறு…

பள்ளிக்குச் செல்லும் பாதையில் கற்கால்கள் ஊன்றி இருக்கும் தடுப்பை அகற்றக் கோரி கோரிக்கை..,

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா குண்டாண்டார் கோவில் அருகே உள்ளது தெம்மாவூர் ஊராட்சி பூச்சிக்குடி வயல் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள பள்ளிக்குச் செல்லும் பாதையில் தனிநபர் ஒருவர் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கற்கால்கள் ஊன்றி பாதை விடாமல் தடுத்து இருப்பதாக…

மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகளை தொடங்கி வைத்த முதன்மைக்கல்வி அலுவலர்..,

புதுக்கோட்டை மாவட்ட பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் 2026-2027- ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான இளையோர் திறன் என்ற கருப்பொருளை மையமாகக்கொண்ட கலைத்திருவிழா போட்டிகள் துவக்க விழா புதுக்கோட்டை அருள்மிகு பிரகதம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தேர்வுக்கூட அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும்…

மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கிய அமைச்சர் முகமது பர்வேஸ்..,

புதுக்கோட்டையில் மாற்றுத் திறனாளிகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான உபகரணங்களை திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் வழங்கினார். ஜாதி மதம் இனம் தாண்டி நோய் என்பது அனைவருக்கும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய கொடிய தன்மையாகும். அதேபோல் நோய் என்று வந்துவிட்டால் மருத்துவமனைகளிலும் நோய்…

தமிழக வாழ்வுரிமை கட்சியின் பொறுப்பாளர்களுடன் கண்டன ஆர்ப்பாட்டம்..,

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அன்னவாசல் அருகே உள்ள மாங்குடி என்ற கிராமம். இந்த கிராமத்தில் உள்ள மக்கள் மட்டுமல்லாது அருகில் உள்ள மன்னவேலாம்பட்டி, மாராயப்பட்டி உள்ளிட்ட நான்கு கிராம மக்கள் பயன்படும் வகையில் மையப்பகுதியான மாங்குடி ஊராட்சி…

வடகாடு கிராமத்தில் புதிய துளிர் இல்ல துவக்க விழா…,

புதுக்கோட்டை மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், திருவரங்குளம் வட்டாரக் கிளையின் சார்பில் வடகாட்டில் புதிய துளிர் இல்லத் துவக்க விழா நடைபெற்றது . இந்த விழாவிற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வட்டாரத் தலைவர் டிட்டோ தலைமை தாங்கினார் . மாவட்ட துணைத்…

இரவு நேரத்தில் அரை மணி நேரமாக வட்டமடித்த விமானத்தால் நார்த்தாமலை பகுதியில் பரபரப்பு..,

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை, அம்மாச்சத்திரம், செங்கிப்பட்டி ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் தற்போது இரவு எட்டரை மணிக்கு விமானம் ஒன்று தரையிறங்க முயற்சி செய்து வட்டம் அடித்துக் கொண்டே இருந்திருக்கிறது. இதுகுறித்து அம்மாச்சத்திரம் கிராமத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் கூறுகையில் இரவு…

மெய்க்குடிப்பட்டியில் 10-ஆம் நூற்றாண்டு சமண தீர்த்தங்கரர் சிற்பம் கண்டெடுப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டம், மெய்க்குடிப்பட்டி கிராமத்தில் உள்ள பெரிய ஏரி அருகே, 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான சமண தீர்த்தங்கரர் சிற்பம் தொல்லியல் கள ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களாகத் தஞ்சாவூர் சிவனடியார் குழுவின் முயற்சியில் இங்குள்ள பழமையான…