• Wed. Jul 15th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

முகமதி

  • Home
  • கோவிலுக்குச் சொந்தமான நிலங்களை தனியாருக்கு கொடுத்து விட்டதன் பேரில் புகார்..,

கோவிலுக்குச் சொந்தமான நிலங்களை தனியாருக்கு கொடுத்து விட்டதன் பேரில் புகார்..,

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் காயம்பட்டி ஊராட்சியில் உள்ள மாங்கனாம்பட்டி ஊராட்சி சேர்ந்த கணேசன் என்பவரது மகன் மாரிமுத்து என்பவர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் ஒன்றைக் கொடுத்திருக்கிறார். அந்த மனுவில் அவர் மாங்கனாம் பட்டி மற்றும்…

பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவியர்க்கு கௌரவிப்பு..,

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் காயாம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் SMC கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர், SMC உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மக்கள்…

முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசரின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனைகள்..,

புதுக்கோட்டையில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசரின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன. 13.7.2026. புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வடக்கு சார்பில் மாவட்டத் தலைவர் DD.பெனட் அந்தோணி ராஜ் தலைமையில் புதுக்கோட்டை திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன்…

புதுக்கோட்டை அலுவலர் மன்றத்தில் காலம் தோறும் யோகா புத்தக வெளியீட்டு விழா..,

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஜய ரகுநாதன். இவர் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகில் உள்ள மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் உடற்கல்வி இயக்குனராகப் பணியாற்றி ஓய்வு பெற உள்ளவர். மேலும் மாநில மற்றும் பல்கலைக்கழக கூடைப்பந்து விளையாட்டு வீரராகவும் கடந்த…

புதுக்கோட்டை அருகே மினி லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து ஆறுதல் கூறிய சி.விஜயபாஸ்கர்..,

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி செல்லுகுடி , பெருஞ்சுணை பகுதிகளைச் சேர்ந்த ஆண்கள் பெண்கள் என 35 பேர் பரம்பூர் பகுதியில் நடக்கும் உறவினர்கள் காதணி விழாவிற்குப் போய்விட்டுத் திரும்பி வரும்போது சீகம்பட்டி என்ற இடத்தில் மினி லாரி சாலையில்…

பள்ளிக் கட்டடத்தின் பெயர்ப் பலகையில் சாதிப் பெயர் நீக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு..,

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் கருப்பட்டிப்பட்டி இந்திரா நகர்ப் பகுதியில் பட்டியலின தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் கல்வி நலன் கருதி அரசு சார்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு…

சமூக ஆர்வலர் பொன்னமராவதியை சேர்ந்த இரா.பாஸ்கருக்கு “குருதி கொடைவள்ளல் விருது “

புதுக்கோட்டையில் அறம் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் 50-முறை இரத்ததானம் வழங்கிய பொன்னமராவதி சமூக ஆர்வலர் பாஸ்கருக்கு “குருதி கொடைவள்ளல் விருது” வழங்கி பாராட்டியது. புதுகை அறம் லயன்ஸ் சங்கம்.புதுக்கோட்டை தாஜ் ஹாலில் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் மாவட்டம் 324 2F 2026…

சீமைக் கருவேல மரங்களை முற்றிலுமாக அழித்துவிட்டால் நாமும் கேரளாவை போல் மாறிவிடலாம்..,

தமிழ்நாட்டில் தைல மரங்களையும் வேலிக்கருவை மரங்களையும் முற்றிலுமாக அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டவர் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் நீதியரசர் செல்வம் அவர்கள். புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவரான அவர் அவர் பொறுப்பில் இருந்த போது அறிவித்த அறிவிப்பானது தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா…

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் நகைக்கடை உரிமையாளர் கோரிக்கை.

புதுக்கோட்டை தெற்கு ராஜ வீதியில் 36 ஆண்டுகளாக நகைக்கடை வைத்து தொழில் செய்து வருபவர் கணேசன் என்பவர். இப்போது தான் தொழில் செய்ய முடியாத அளவுக்கு சிலர் சேர்ந்து கடையை அடைத்து முடக்கி வைத்திருப்பதாகவும் கடைக்குள் வைத்துள்ள மூன்றரை கிலோ தங்கம்…

அரசுக் கட்டடத்தில் தனிநபர் பெயரை பயன்படுத்தக் கூடாது..,

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் வாணக்கன்காடு கிராமத்தில் அரசு சார்பில் பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அனைத்துத் தரப்பு மக்களின் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட சமுதாயக்கூடத்திற்கு, ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த தனிநபரின் பெயரில் “மாவீரன் கணேசன் நினைவு மண்டபம்” என பெயர்…