மதுபானக்கடையில் கொத்தனாருக்கு பாட்டிலால் குத்து.!!
புதுக்கோட்டை மாவட்டம் கடற்கரை பகுதியான கோட்டைப்பட்டினம் அருகே உள்ள செய்யானம் என்ற கிராமத்தைச் சேர்ந்த செல்லக்கண்ணு மகன் ராஜா. இவர் அப்பகுதியில் கொத்தனாராக வேலை செய்து வருகிறார். இவருக்கு குடிப்பழக்கமும் இருந்திருக்கிறது. அதனால் கொத்தனார் வேலை முடிந்து மாலை நேரத்தில் அப்பகுதியில்…
புதுக்கோட்டையில் கண்டனக் கூட்டத்தில் தாறுமாறான பேச்சு..,
கோவையில் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கல்லூரி மாணவி கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை ஒரே நாளில் காவல்துறை கண்டுபிடித்து விட்டாலும் அது குறித்த பரபரப்பு தமிழ்நாடு முழுவதும் இருந்து கொண்டே இருக்கிறது. திமுகவிற்கு எதிர்க்கட்சியாக இருக்கும் அனைத்து கட்சியின் சார்பிலும்…
இளமதி அசோகன் ஆட்சியருக்கு கோரிக்கை மனு..,
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கறம்பக்குடி பேரூராட்சியில் முக்கியமான அரசு அலுவலகங்கள் கடைத்தெருக்கள் உள்ள பகுதிகளில் ஐந்து அரசு மதுபான கடைகள் இருக்கின்றன. அந்த அனைத்து கடைகளையும் ஊருக்கு வெளியே கொண்டு செல்ல வேண்டியதன் அவசியம் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் புதுக்கோட்டை…
குழந்தை திருமணத்தை தடுக்க முடியலை… அரசு அதிகாரி ஒப்பன் டாக்!கவனிப்பாரா கீதா ஜீவன்?
கடந்த நூற்றாண்டில் குழந்தை திருமணம் என்பது சாதாரணமாக பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது குழந்தைத் திருமணங்களுக்கு சமூக ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் பல்வேறு தடைகள் வந்திருக்கின்றன. ஆனாலும் தொடர்ந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக குழந்தைத் திருமணங்கள் நடைபெற்று தான் வருகின்றன. இவற்றை தடுப்பதற்கு சமூக…
மதிக்காத அதிகாரிகள்…
புறப்படத் தயாராகும் கலெக்டர்… புதுக்கோட்டை புகைச்சல்! புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு நெருக்கடியைக் கொடுப்பது யார்? புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா போடும் உத்தரவுகளை அவருக்குக் கீழ் உள்ள அதிகாரிகள் நடைமுறைப் படுத்துகிறார்களா இல்லையா என்ற கேள்வியை தினந்தோறும் ஆட்சியர் அலுவலகத்திற்கு…
தனி நீதிபதி நியமிக்கப்பட வேண்டும்.., பட்டியல் மக்கள் உரிமை மீட்புக்குழு தீர்மானம்
இந்திய அளவில் ஒடுக்கு முறைகளுக்கும், அடக்கு முறைகளுக்கும் ஆளாகி அடங்கி ஒடுங்கிக் கிடக்கும் சமுதாயங்கள் நிறைய இருக்கிறன்றன என்று பலராலும் பேசப் படுகின்றன. அது மதரீயாகவும், சாதி ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறார்கள், பாதிக்கப்பட்டும் இருக்கிறார்கள். எங்கோ ஒன்றிரண்டு…
அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பிறந்தநாளை உற்சவமாக கொண்டாடிய திமுகவினர் …
தமிழ்நாட்டில் வேறு எந்த மாவட்டத்திற்கும் இல்லாத பெருமை புதுக்கோட்டை மற்றும் திருச்சி மாவட்டங்களுக்கு உள்ளது. ஏனென்றால் இந்த இரண்டு மாவட்டங்களுக்கும் இரண்டிரண்டு அமைச்சர்கள் இருக்கிறார்கள். திருச்சி மாவட்டத்தை பொறுத்த மட்டிலும் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் கல்வி அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி இருக்கிறார்.…





