• Tue. Jul 15th, 2025
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.56 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.27 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.28 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (1)
previous arrow
next arrow

தஞ்சாவூர்

  • Home
  • திருகோடீஸ்வரசுவாமி திருக்கோயில் சித்திரை பிரம்மோற்சவம்..,

திருகோடீஸ்வரசுவாமி திருக்கோயில் சித்திரை பிரம்மோற்சவம்..,

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திருக்கோடிக்காவல் கிராமத்தில் வடுகபைரவத்தலமாக போற்றப்படும் திரிபுரசுந்தரி சமேத திருக்கோடீஸ்வரசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. ஊழி காலத்திலும் அழியாத இத்தலம் கிருதயுகத்தில் பில்வனம் (வில்வம்) என்றும், திரேதாயுகத்தில் சமீவனம் (வன்னி) என்றும், துவாபரயுகத்தில் பிப்பலவனம் (அரசு) என்றும் கலியுகத்தில்…

திருபுவனத்தில் கலைஞரின் கனவு இல்லம் விழா

திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியம் திருபுவனத்தில் இன்று புதன்கிழமை காலை 9 மணி அளவில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வேலை உத்தரவு மற்றும் வீட்டு மனை பட்டா வழங்கும் விழா தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் ,ஐஏஎஸ் அவர்களது…

படித்ததை பகிர்கிறேன்…

சமீபத்திய தஞ்சை பயணத்தின் போது, பொறியாளர் ஒருவர் மூலம் நாம் பெற்ற, தஞ்சை பெரியகோவில் கட்டுமானம் பற்றிய ஒரு தகவல்…! கோபுர உச்சியை உற்று நோக்குங்கள்.. கோபுரஉச்சியை நன்கு உற்று நோக்குங்கள்.பிரம்மாந்திர கல் எனப்படும் ஸ்தூபிக்கல். இது ஒரு கல்லோ அல்லது…

பிரபல ரவுடி அடித்துக் கொலை – போலீசார் விசாரணையில் அதிர்ச்சி!

கும்பகோணம் அருகே பிரபல ரவுடி அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியை சேர்ந்தவர் காளிதாஸ்(35). பிரபல ரவுடியான அவர் மீது சுவாமிமலை காவல்நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த வாரம்…

தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் விடுமுறை..!

தஞ்சை மாவட்டம் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் குடமுழுக்கை ஒட்டி நாளை உள்ளூர் (பிப்.10) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சை வட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள் : விவசாயிகள் வேதனை

தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால், நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 4 நாட்களாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.…

கும்பகோணம் கோவில் யுனெஸ்கோ விருதுக்குத் தேர்வு

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டத்தில் உள்ள 1300 ஆண்டுகள் பழமைவாய்ந்த துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோவில் யுனெஸ்கோ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்துதல், குளங்களைச் சீரமைத்தல், தேர்களை புனரமைத்தல்,…

தமிழ் ஆசிரியை ரமணி வகுப்பறையிலேயே படுகொலை

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியை ரமணி வகுப்பறையிலேயே படுகொலை. தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நிறுவனத் தலைவர் சா.அருணன் வன்மையாக கண்டிக்கின்றேன். இன்று ( 20.11.2024 ) தஞ்சாவூர் மாவட்டம் சின்னமனை மல்லிப்பட்டினம்…

கனமழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் மட்டும் பள்ளிகள் விடுமுறை

தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக, அம்மாவட்டத்திற்கு மட்டும் இன்று ஒரு நாள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி காணப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சை,…

தஞ்சையில் 1,039ஆவது சதயவிழா தொடக்கம்

தஞ்சை பெரிய கோவிலைக் கட்டிய மாமன்னர் ராஜராஜசோழனின் 1,039ஆவது சதயவிழா இன்று தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது.மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த ஐப்பசி சதய நட்சத்திரத்தில் ஆண்டுதோறும் தஞ்சாவூர் பெரிய கோயிலில் சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டு விழா…