வீ த லீடர்ஸ் சார்பில் போதை விழிப்புணர்வு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கூட்டம்..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தென்காசி சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் அண்ணாமலை நற்பணி மன்ற முன்னாள் விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் ஜெயராம் வீத லீடர் செயல்திட்ட கூட்டம் மற்றும் போதை ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்…
காமராஜர் பிறந்தநாள் முன்னிட்டு 124 மாணவர்கள் 124 நிமிடம் ஸ்கேட்டிங் மாரத்தான் ஆஸ்கார் சாதனை..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள வேலாயுதபுரம் பகுதியில் இராஜபாளையம் யுகம் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் பெருந்தலைவர் காமராஜர் 124 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இராஜபாளையம் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளில் இருந்து எல்கேஜி முதல் 12 ஆம்…
மதுரை ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் விழிப்புணர்வு பிரச்சாரம்..,
ரயிலில் பிரயணம் செய்யும் பயணிகளுக்கான விழிப்புணர்வு பிரச்சாரம் நேற்று மாலை மதுரை ரயில் நிலையத்தில், ரயில்வே ஸ்டேஷன் சார்பு ஆய்வாளர் முத்துபால் பயணிகள் எவ்வாறு பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். முத்து பால் கூறுகையில் ஆண்கள் படியில்…
10 லட்சம் மதிப்புள்ள 12 கிலோ கஞ்சா பறிமுதல்..,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர் மற்றும் கிராம பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகமாக நடைபெற்று வருவதை தொடர்ந்து அதை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் காவல்துறை பல முயற்சிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக ராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பஷீனா பிபி…
காமராஜரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாணாக்கர்களுக்கு பரிசுகள் வழங்கிய லெஜெண்ட் சரவணன்..,
விருதுநகரில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற கல்வி திருவிழாவில் கலந்து கொண்ட திரைப்பட நடிகரும் தொழிலதிபருமான லெஜெண்ட் சரவணன் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார். முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின்…
சாத்தூர் அருகே பால் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து..!
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆவின் பால்பண்ணையிலிருந்து தூத்துக்குடி ஆவின் பால் பாக்கெட் ஏற்றிச்சென்ற கண்டெய்னர் லாரி சாத்தூரிலிருந்து கோவில்பட்டி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தது. சின்ன ஓடைப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென பின்பக்க டயர் வெடித்து லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.…
தமிழ்நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்..,
தமிழ்நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நேற்று முதல் தொடங்கி தொடர்ந்து 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் சுய கணக்கெடுப்பில் தவறாமல் பங்கு கொள்ள வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே…
பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சோலைசேரியில் காமத்தில் கல்வி கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் 124 வது பிறந்தநாளை முன்னிட்டு மாரியம்மன் கோவில் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்ட காமராஜரின் திருஉருவப்படத்திற்கு தமிழ்நாடு நாடார் பேரவை மாவட்ட செயலர் ரமேஷ் தலைமையில், உறவின்முறை…
பெருந்தலைவர் காமராஜர் 124 வது பிறந்த நாளை முன்னிட்டு மிதிவண்டி, அரிசி, அன்னதானம்..,
சாத்தூர் அருகே சாத்தூர் மேற்கு வட்டாரம் ஒத்தையால் கிராமத்தில் பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட opc பிரிவு தலைவர் சுப்புராம் தலைமையில் மேற்கு வட்டாரத்துணை தலைவர் முத்துவேல் ஏற்பாட்டில் பெருந்தலைவர் காமராஜர் திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி தூவிமரியாதை செலுத்தினார்கள்.…
பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா சமூக நலத்துறை அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள கர்மவீரர் கல்வி கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் 124 பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பிலும் சமூக நலத்துறை அமைச்சர் ராஜபாளைய சட்டமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரி பெருந்தலைவர்…




