• Thu. Jan 22nd, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

விருதுநகர்

  • Home
  • வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டம்..,

வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டம்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே தளவாய்புரத்தை அடுத்த புத்துரை சேர்ந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த பல ஆண்டுகளாக தனியார் இடத்தை நடைபாதையாக பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்த இடத்திற்கு சொந்தக்காரரான சீனிவாசபாண்டியன் என்பவர்…

த. வெ. க சார்பில் இலவச சட்ட ஆலோசனை மையம் மற்றும் சட்ட நூலகம் திறப்பு விழா..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் அருகே தமிழக வெற்றி கழகம் சார்பில் தமிழகத்தில் முதல்முறையாக இலவச சட்ட ஆலோசனை மையம் மற்றும் சட்ட புத்தகங்கள் அடங்கிய நூலகம் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் உத்தரின் பெயரில் மாநில பொதுச்…

அதிமுக, அ. ம. மு. ககூட்டணி உறுதி செய்யப்பட்டதால் மகிழ்ச்சி..,

அதிமுக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கூட்டணி உறுதி செய்யப்பட்டதால் சிவகாசி அருகே உள்ள வெம்பக் கோட்டையில் வெம்பக்கோட்டை அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் பல்க் முனியசாமி தலைமையில் முன்னாள் யூனியன் துணைத் தலைவர் முத்துராஜ், அம்மா மக்கள் முன்னேற்ற கழக…

மருத்துவ செலவிற்கு ரூ50ஆயிரம் நிதியுதவியினை வழங்கிய கே. டி. ஆர்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பைபாஸ் முருகன் காலனி, பேச்சியம்மன் கோவில் தெருவை சார்ந்த… கூலித்தொழிலாளியான… மரியதாஸ் – பாத்திமா மேரி அவர்களின் புதல்வன்… ஜேசுதாஸ் சாலை விபத்தில் படுகாயமடைந்து மூளையில் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சைபெற்று வரும்…

பசுபதிராஜ் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்ற ஆர்கே ரவிச்சந்திரன்..,

விருதுநகர் கிழக்கு மாவட்டம் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆலங்குளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவரும் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய முன்னாள் எம்ஜிஆர் மன்ற செயலாளர் பசுபதிராஜ்* அவர்கள் மரியாதை நிமித்தமாக கிழக்கு மாவட்ட கழகச்…

நிதியுதவி வழங்கிய கே. டி. ஆர் க்கு நன்றி தெரிவித்த மாநாட்டு நிர்வாகிகள்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இரண்டாம் தென்மண்டல மாநாடு விமர்சையாக நடைபெறுகிறது. மாநாட்டிற்கு கலந்துகொண்டு சிறப்பிக்க வருகை தருமாறு விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே. டி .ராஜேந்திர பாலாஜியிடம் மாநாட்டிற்கான அழைப்பிதழ் கொடுத்தனர். அழைப்பிதழை பெற்றுக் கொண்ட…

எம்.ஜி.ஆர் 109வது பிறந்தநாள் விழா..,

அதிமுக விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் பல்க் முனியசாமி ஆகியோரின் ஆலோசனையின் பேரில் வெம்பக்கோட்டை எம்ஜிஆர் மன்ற ஒன்றிய செயலாளர் மகேஷ் குமார், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விளமரத்துப்பட்டி அதிமுக கிளை…

வி. சி.க சார்பில் மனு கொடுக்கும் போராட்டம்..,

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியம் இ.ராமநாதபுரம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத நிலை தொடர்ந்து நீடித்து வருவதாகக் கூறி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் கிராமத்தில் குடிநீர் வசதி தெருவிளக்கு வசதி, கழிவுநீர் செல்ல…

மூன்று கட்டங்களாக அகழாய்வு பணிகள் கண்காட்சி..,

வெம்பக்கோட்டை தாலுகா விஜய கரிசல் குளத்தில் மூன்று கட்டங்களாக அகழாய்வு பணிகள் நடைபெற்று வந்தன. அதில் 12,934 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அகழாய்வு நடைபெற்ற இடத்தின் அருகில் கண்காட்சி அரங்கில் வைக்கப்பட்டுள்ளன. அதனை விஜய கரிசல்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில்…

மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி..,

வெம்பக்கோட்டை ஒன்றியம் இராமுத்தேவன்பட்டி கிராமத்தில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி துவங்கியுள்ளது. சிவகாசியில் புதியதாக ஆரம்பிக்கப்பட்ட பிராக்கியா அகடாமி நிறுவனம் சார்பில் கிரிக்கெட் வீரர்களுக்கு இருபது ஆயிரம் மதிப்புள்ள சீருடைகளை பிரியதர்ஷினி, சுரேந்திரன், ஆகியோர் வழங்கினார்கள். போட்டியினை முன்னாள் அரசு வழக்கறிஞரும்,…