• Mon. Jun 1st, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

விருதுநகர்

  • Home
  • சேதமடைந்த குழாயை சரி செய்து குடிநீர் வீணாக செல்வதை தடுக்க மக்கள் கோரிக்கை..,

சேதமடைந்த குழாயை சரி செய்து குடிநீர் வீணாக செல்வதை தடுக்க மக்கள் கோரிக்கை..,

வெம்பக்கோட்டை ஒன்றியம் துலுக்கன்குறிச்சி சிவகாசியில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது. தென்காசி மாவட்டம் மானூர் பகுதியில் இருந்து துலுக்கன்குறிச்சி ,வெம்பக்கோட்டை வழியாக சிவகாசி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளுக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு…

மெப்கோ ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் துப்பாக்கி சுடுதல் போட்டி..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மெப்கோ ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது. அதில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஜயகரிசல்குளத்தைச் சேர்ந்த மாலதி என்ற மாணவி தங்கப் பதக்கம் பெற்று முதலிடம் பெற்றார். தக்சின்யா என்ற மாணவி…

விருதுநகரில் வைகாசி பொங்கல் திருவிழா..,

விருதுநகர் அருள் மிகு பராசக்தி வெயில் உகந்த அம்மன் கோவில் வைகாசி பொங்கல் திருவிழா கோளாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் 21 நாட்கள் விரதம் இருந்து இன்று காலை முதல் அக்கினி சட்டி எடுத்து அலகு குத்தி தங்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்.…

ஊழல் இல்லாத ஆட்சி நடத்த வேண்டும் -அமைச்சர் ஜெகதீஸ்வரி..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெகதீஸ்வரிக்கு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து சென்னையில் இருந்து இன்று இராஜபாளையம் வந்த…

இராஜபாளையம் அருகே பூ மாரியம்மன் கோவில் பூக்குழித் திருவிழா..,

இராஜபாளையம் அருகே சங்கரபாண்டிபுரம் கிராமத்தில் அருள்மிகு பூ மாரியம்மன் திருக்கோவில் வைகாசி பொங்கல் மற்றும் பூக்குழி திருவிழா கடந்த 15–ஆம் தேதிகொடியேறத்துடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும் கும்மி பாட்டு,இரவு அம்மன் வழிபாடு நடைபெற்றது. 11–ம் நாள் திருவிழாவான திங்கட்கிழமை இரவு முளைப்பாரி…

தொடர் மின்வெட்டை கண்டித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஜயரெங்காபுரம் ஊராட்சிக்குட்பட்ட மீனாட்சிபுரம் கிராமத்தில் கடந்த பல மாதங்களாக அறிவிக்கப்படாத மின் வெட்டு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் வீட்டில் டிவி வாஷிங் மெஷின் பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சார பொருட்கள் சேதம் அடைந்து வருகின்றன.…

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டாடிய வெள்ளி விழா..,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் பி. ராமச்சந்திராபுரம் தியாகி ரா. கிருஷ்ணசாமி அரசு மேல்நிலைப் பள்ளியில் 2000- 2001 ஆண்டு மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவ, மாணவியர்கள் 25 ஆண்டுகள் கழித்து ஒன்றாக இணைந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து வெள்ளி விழா…

சிவகாசியில் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி….

எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்போடு பேச வேண்டிய இடத்தில் இருந்து கொண்டு பொறுப்பற்ற முறையில் பேசி இருப்பது வருத்தம் அளிக்கிறது உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்க தோலில் சுமந்த கட்சி காங்கிரஸ் உதயநிதி துணை முதல்வராக காங்கிரஸ் கட்சி உறுதுணையாக…

கே டி ஆர் தலைமையில் நகர பொதுக்குழு உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம்..,

அதிமுக முன்னாள் அமைச்சரும்,விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே. டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் சிவகாசி அருகே திருத்தங்கலில் உள்ள விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் வைத்து மேற்கு மாவட்ட ,ஒன்றிய, நகர பொதுக்குழு உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த…

கண்மாயை ஆழப்படுத்தவும், கரையை பலப்படுத்தவும் விவசாயிகள் கோரிக்கை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் பாசனக்கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாய் நீரினை பயன்படுத்தி வெம்பக்கோட்டை, கங்கர் சேவல், கே.லட்சுமியாபுரம், கோமாளிபட்டி, எழுவன்பச்சேரி, உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தக்காளி, கத்திரிக்காய் ,வெண்டை ,உள்ளிட்ட…