பல ஆண்டுகளுக்கு பின் சங்கமித்த முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி..,
சிவகாசி அருகே உள்ள கல்லமநாயக்கர்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவ – மாணவியரின் சங்கமப் பெருவிழா நிகழ்ச்சி. நடைபெற்றது. விழாவில் 50 ஆண்டுகளுக்கு முன்பாக கல்வி பயின்றவர்களுடன், அப்போதைய ஆசிரியர்களோடு, தற்போது பணிபுரிந்து வரும் ஆசிரியர்களும், இந்த பள்ளியில்…
பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆசிரியர் தின விழா..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆமத்தூரில் ஏ ஏ ஏ பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. பேராசிரியர் பேராசிரியர்களுக்கு பல்வேறு போட்டிகள் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டு பரிசுகளை கல்லூரி தாளாளர் கணேசன் வழங்கி பாராட்டினார்.
மாரனேரி ஸ்ரீ கிருஷ்ணசாமி சர்வதேச பள்ளியில் ஆசிரியர் தின விழா..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மாரனேரி ஸ்ரீ கிருஷ்ணசாமி சர்வதேச பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் தாளாளர் முத்துக்குமார் தலைமை வகித்தார், முதல்வர் அருண்குமார் முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள் ஆசிரியர்களுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள்…
வ உ சிதம்பரம் பிள்ளை பிறந்த தினத்தை முன்னிட்டு திமுக கட்சி நிர்வாகிகள் மரியாதை..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலில் சுதந்திர போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் வ உ சிதம்பரம் பிள்ளை பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு சிவகாசி திமுக மாநகர செயலாளர் உதயசூரியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில்…
பயனாளிகளுக்கு வீடு கட்ட வழங்க வேண்டிய நிதியை தாமதமின்றி உடனடியாக வழங்க கோரிக்கை..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஒன்றியம் வெம்பக்கோட்டை ஒன்றியம் முத்தாண்டியாபுரம் ,கொம்மங்கியாபுரம், கங்கரகோட்டை, நதிக்குடி, முத்துச்சாமிபுரம், வெற்றிலையூரணி, வெம்பக்கோட்டை,அப்பையநாயக்கர்பட்டி, ,தாயில்பட்டி, இ.துரைசாமிபும், இ. எல்.ரெட்டியா பட்டி,, உள்ளிட்ட ஊராட்சிகளில் இரு நூறுக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்திலிருந்து வீடுகள் ஒதுக்கீடு…
மாவூத்து மலை அடிவாரத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றிய கல்லூரி மாணவ, மாணவியர்கள் ….
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மாவூத்து மலை அடிவாரப் பகுதியில், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் தூய்மை பணியை வட்டாட்சியர் சரஸ்வதி துவக்கி வைத்தார். ரெங்க நாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரி சேர்மன் பிருந்தா ராகவன்…
கிருஷ்ணர் ஜெயந்தி விழா..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பள்ளி சிறுவர் சிறுமியர் கிருஷ்ணர்- ராதை வேடமணிந்து நடனமாடியும் உரியடித்தும் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்…! சாத்தூரில் புள்ள தனியார் சர்வதேச பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சிறுவர்கள் கிருஷ்ணர்…
ஏழாயிரம் பண்ணையில் வராகி அம்மன் கோவிலிலும் சிறப்பு வழிபாடு..,
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியம் கொட்ட மடக்கிபட்டி கிராமத்தில் வராகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் நடந்தது. அதனைத் தொடர்ந்து கோவில்…
சேதமடைந்த இருக்கைகளை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி பஸ் நிறுத்தத்தில் பயணிகளுக்கான அமைக்கப்பட்ட நிழற்குடையில் இரும்பிலான இருக்கையில் வைக்கப்பட்டுள்ளன. இதில் போதிய பராமரிப்பு வசதி செய்யப்படாததால் இருக்கைகள் சேதம் அடைந்தும் காணாமலும் போய் வருகின்றன. இதனால் பெண்கள் முதியோர்கள் உட்கார முடியாமல்…
சிவகாசி எல்.ஐ. சி கிளை சார்பாக 70 வது ஆண்டு இன்சூரன்ஸ் வார விழா..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி எல்.ஐ. சி கிளை சார்பாக 70 வது ஆண்டு இன்சூரன்ஸ் வார விழா நடைபெற்றது. சிவகாசி கிளை மேலாளர் முத்துக்குமரன் தலைமை வகித்தார், உதவி மேலாளர் ராஜேஷ் முன்னிலையில் தொழிலதிபர் ஏ.ஆர்.டி.ஜெயராஜ் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார்.…








