• Sun. Dec 10th, 2023

விருதுநகர்

  • Home
  • விருதுநகரில், ‘கரிசல் இலக்கிய திருவிழா – 2023’ இலக்கிய எழுத்தாளர்கள், படைப்பாளர்கள் ஆர்வம்…

விருதுநகரில், ‘கரிசல் இலக்கிய திருவிழா – 2023’ இலக்கிய எழுத்தாளர்கள், படைப்பாளர்கள் ஆர்வம்…

‘கரிசல் மண்’ணின் பெருமைகளையும், வாழ்வியல் முறைகளையும் இலக்கியத்தில், சிறுகதைகளில், எழுத்தில் வெளிபடுத்திய எழுத்தாளர்களை கொண்டாடும் வகையில் ‘கரிசல் இலக்கிய திருவிழா – 2023’ நிகழ்ச்சி மிகப் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. விருதுநகரில், முதன்முறையாக இலக்கியங்களை கொண்டாடும் வகையில் ‘கரிசல் இலக்கிய திருவிழா-2023’…

கண்மாயில் குளிக்கச் சென்ற எட்டாம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு… போலீசார் விசாரணை..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சங்கரலிங்காபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (கூலி தொழிலாளி) இவருடைய மூன்றாவது மகன் காந்தி பாண்டி வயது 14 நல்லமநாயக்கன்பட்டி மேல்நிலை நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். இன்று காலை சோழபுரம் கண்மாய்க்கு கிராமத்தில்…

‘கரிசல்பூமி’யின் தங்க மாணவி..!

தென்னாப்பிரிக்கா நாட்டில் நடைபெற்ற, சர்வதேச வளைபந்து போட்டியில், 2 தங்கப்பதக்கங்கள் உட்பட 3 பதக்கங்களை வென்ற திருத்தங்கல் பள்ளி மாணவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல், பாண்டியன் நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி…

சிவகாசியில் கிராம வருவாய் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்…

விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா அலுவலகத்தில், 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கிராம வருவாய் ஊழியர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வட்டார கிளை தலைவர் வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட கிராம வருவாய் ஊழியர்கள் கலந்து…

ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் ஜெயலலிதா 7ம் ஆண்டு நினைவு தினம் அமைதி ஊர்வலம்…

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர, ஒன்றிய, பேரூர் கழக அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 7-ஆம் ஆண்டு நினைவு தினம் நகர செயலாளர்கள் முருகேசன், பரமசிவம் ஆகியோர் தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து…

ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மலர்தூவி மரியாதை..,

ஜெயலலிதாவின் 7 ஆம் ஆண்டு நினைவு தினத்தை யொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு சிவகாசியில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 7 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்…

ஜெயலலிதா நினைவுதினத்தை முன்னிட்டு..,ராஜபாளையத்தில் மௌன ஊர்வலம்..!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 7ஆம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு, ராஜபாளையத்தில் அதிமுக சார்பாக மௌன ஊர்வலம் நடத்தினர்.விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக கழகம் சார்பில் புரட்சித்தலைவி அம்மா 7ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ராஜபாளையம் அதிமுக தொகுதி கழகம் சார்பாக…

விருதுநகரில் ஜெயலலிதாவின் ஏழாம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிப்பு..!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஏழாம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு, அதிமுக சார்பில் நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டது.விருதுநகரில் முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுகவினர் மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.தமிழகம் முழுவதும் இன்று…

ராஜபாளையம் நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியம்.., அரசுதுறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை…

ராஜபாளையம் நகராட்சி நிர்வாகத்தின் அலட்சிய போக்கால் அரசு மகப்பேறு மருத்துவ மனைக்கு வரும் தாய்மார்களின் உறவினர்கள் தங்க இடம் இல்லாமல் டீக்கடை மற்றும் தற்க்காலிக பேருந்து நிலையத்தை பயன்படுத்தும் அவலம் சம்பந்தப்பட்ட அரசுதுறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக…

அடிப்படை வசதிகள் வேண்டும்… சாலை மறியல்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே தெற்கு வெங்கா நல்லூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வேட்டைப் பெருமாள் கோவில் வடபுறம் லீலாவதி நகர் முதல் நகராட்சி குப்பை கிடங்கு வரை சுமார் 600க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வேட்டை பெருமாள் கோவில்…