• Tue. Mar 19th, 2024

விருதுநகர்

  • Home
  • இராஜபாளையத்தில் ரூ.1.54 லட்சம் பறிமுதல்

இராஜபாளையத்தில் ரூ.1.54 லட்சம் பறிமுதல்

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில் உரிய ஆவணங்களில் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.1.54 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து, வருவாய்த் துறையினரிடம் ஒப்படைத்தனர்.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற…

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி வட்டார தமிழ் புலிகள் கட்சியின் ஆலோசனை கூட்டம்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி வட்டார தமிழ் புலிகள் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் மாரி தலைமை வகித்தார். நகர செயலாளர் ரஞ்சிக்குமார் முன்னிலை வகித்தார். ஒன்றிய துணை செயலாளர் தென்னவன் வரவேற்றார். கட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்…

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: பா.ஜ.க. தேர்தல் நாடகம்.

தேர்தல் பத்திரம் மூலம் அதிக பத்திரங்களை பெற்றது பிஜேபி தான் எனவும்,ஆகவே , முதல் குற்றவாளி பிஜேபி தான் எனவும் மற்ற கட்சிகள்இப்படி ஒரு திட்டம் இருப்பதால் தான் தேர்தல் பத்திரங்களை மற்ற கட்சிகள் வாங்கினார்கள் என்று, விருதுநகரில் இந்திய கம்யூனிஸ்டு…

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெயசீலன் தலைமையில்., மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.79.86 இலட்சம் மதிப்பிலான மூன்று சக்கர வாகனங்களையும், தாட்கோ மூலம் 232 பயனாளிகளுக்கு ரூ.1.52 கோடி மதிப்பில் மானியத் தொகைக்கான ஆணைகளையும் என மொத்தம் ரூ.2.32…

விருதுநகர் மேற்கு மாவட்ட மகளிர் அணி சார்பில், நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டம் – முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி பேச்சு

தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா காங்கிரஸ் அரசை எதிர்த்து விடியா திமுக முதலமைச்சர் கேள்வி எழுப்பாதது ஏன்? சிவகாசியில் மகளிர் அணி சார்பில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி பேச்சு.., விருதுநகர் மேற்கு…

புதிய புறநகர் பேருந்து வழித்தட சேவையை அமைச்சர் தங்கம் தென்னரசு துவக்கி வைத்தார்.

மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் விருதுநகரில் இருந்து மல்லாங்கிணர், கல்குறிச்சி , காரியாபட்டி வழியாக மதுரைக்கும், மதுரையில் இருந்து திருப்புவனம் , A.முக்குளம்…

மொழி பெயர்ப்பு இலக்கியம் என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்க நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்த்துறை தேவாங்கர் கலைக்கல்லூரி இணைந்து மொழி பெயர்ப்பு இலக்கியம் என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: சென்னையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக…

கணக்கனேந்தல் புத்து கோவிலில் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே கணக்க னேந்தல் கிராமத்தில் அமைந்துள்ள புற்று நாகம்மாள் கோவில் நாக சித்தர் லட்சுமண சுவாமிகள் பிறந்த நாளை முன்னிட்டு, பள்ளி மாணவர் களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் மரம் நடும் விழா நடை பெற்றது. விழாவுக்கு…

சிவகாசியில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆவேச பேச்சு

அதிமுகவை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து விடுவார்கள். கெடுக்க நினைப்பவர்கள் கெட்டு விடுவார்கள். சிவகாசியில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி ஆவேச பேச்சு.., எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலையொட்டி சிவகாசி மாநகராட்சிக்குட்பட்டசிவகாசி கிழக்கு பகுதி,…

காரியாபட்டியில் பொற்கைப் பாண்டியன் கவிதை மன்றம் சார்பாக கவியரங்க நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பொற்கை பாண்டியன் கவிதை மன்ற கிளையின் சார்பில் கவியரங்க நிகழ்ச்சி நடை பெற்றது. விழாவுக்கு கவிஞர் பொற்கை பாண்டியன் தலைமை வகித்தார். பட்டிமன்ற நடுவர் அவனி. மாடசாமி முன்னிலை வகித்தார். கவிஞர் சுரேஷ் ராமலிங்கம் வரவேற்றார். விழாவில்…