தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. இந்த நகராட்சியின் நகர் மன்ற தலைவராக திமுகவைச் சேர்ந்த உமாமகேஸ்வரி உள்ளார். துணை தலைவராக அதிமுகவை சேர்ந்த கண்ணன் (எ) ராஜு என்பவர் உள்ளார். கடந்த பல மாதங்களாக சங்கரன்கோவில்…
தென்காசி மாவட்டம் சிவகிரி நேற்று அதிகாலை சுமார் ஐந்து முப்பது மணி அளவில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து குற்றாலம் நோக்கி சென்ற கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் மரத்தில் மோதியதால் காரில் பயணித்த ஆறு பேரும் படுகாயங்களோடு மீட்கப்பட்டு…
திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மண்டலம் சார்பில் பட்டாசு வணிகர்கள் ஆலோசனை கூட்டம் நெல்லை மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவர் பரமேஸ்வரன் தலைமையில் செயலாளர் ஜெபசிங், பொருளாளர் ஆரோக்கியராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக தென்காசி மாவட்ட தலைவர் பால்ராஜ், மண்டல…
தமிழகத்தில் நாளை நெல்லை உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தென்காசி மாவட்டத்திற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் தகவல் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,தென்காசி மாவட்டத்தில் வருகின்ற…
தென்காசி மாவட்டம் தென்காசி பல பகுதிகளில் இருந்து பல்லாயிரம் டன் கணக்கிலான கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டு பல நூறு லாரிகள் மூலம் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுவதை கண்டும் காணாமல் இருக்கும் திமுகவின் ஸ்டாலின் ஆட்சியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தமிழக…
தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் கனிமவளங்கள் கடத்தலை தடுக்க தவறிய தி.மு.க. அரசை கண்டித்து செங்கோட்டையில் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் வருகிற 6-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கே. டி .ராஜேந்திர பாலாஜி தலைமையில் செங்கோட்டையில்…
தென்காசி மாவட்டத்தில் 43 புதிய வழித்தடங்களில் சிற்றுந்து (மினி பஸ் ) இயக்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் விமான பயணம் எனும் சாத்தியமில்லாத கனவை சாதனையாக்கிய கொண்டலூர் தலைமை ஆசிரியர் மைக்கேல்ராஜ். தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியம் கொண்டலூர் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் மதுரையில் இருந்து விமான மூலம் சென்னைக்கு செல்கின்றனர். குறித்து மாணவர்களுடன் கலந்துரை செய்த போது,…
வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு ஒருவாரமாக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அருவிகளில் நீர்வரத்து சீரானதை அடுத்து மீண்டும் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் ஒரு…