மாவட்ட அளவிலான கிரிக்கெட் தொடர் துவக்கம்..,
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா இராமுத்தேவன்பட்டி கிராமத்தில் மருது ப்ரதர்ஸ் ஏற்பாட்டில், முதலாம் ஆண்டு மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி விமரிசையாக துவங்கியுள்ளது. கிராமங்களில் உள்ள இளைஞர்கள் இடையே ஒற்றுமை மற்றும் ஒழுங்கை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நடத்தப்படும்…
முதல்வராக எடப்பாடியார் வரவேண்டும் என சிறப்பு வழிபாடு..,
அதிமுக அமைப்புச் செயலாளர், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி எடப்பாடியார் தலைமையிலான அதிமுக கூட்டணி வரும் சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் முதல்வராக எடப்பாடியார் வரவேண்டும் என சிறப்பு வழிபாடு நடத்தினார்.…
டிடிவி தினகரன் பிறந்த நாளை முன்னிட்டு அசைவ உணவு..,
விருதுநகர் மத்திய மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெம்பக்கோட்டை பஸ் நிலைய முன்பாக கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மத்திய மாவட்ட கழகச் செயலாளர். மேற்கு மாவட்ட கழக…
50 வயதில் சாதித்த சிவகாசி பெண் !
விருதுநகர் மாவட்டம் சிவகாசி கண்ணா நகரை சேர்ந்த பாண்டிமாதேவி. 50வயதான இவருக்கு 2 மகன்களும் பேரன் பேத்தி உள்ளனர். பளு தூக்கும் போட்டியில் ஆர்வம் கொண்ட இவர் கடந்த 30ம் தேதி தாய்லாந்து நாட்டில் நடந்த உலக அளவிலான பளுதூக்கும் போட்டியில்…
தமிழகம் தலைகுனியாது ஆலோசனைக் கூட்டம்..,
விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆலோசனையின் பேரில் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கோவிலூர் மற்றும் மேலாண்மறைநாடு ஆகிய கிராமங்களில் என் வாக்குச்சாவடி வெற்றிச் சாவடி என்ற தலைப்பில் தமிழகம் தலைகுனியாது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…
தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பா.ஜ.க..,
பாரதிய ஜனதா கட்சி மாநில இளைஞரணி செயலாளர் ஆதித்யா சேதுபதி வெம்பக்கோட்டை பகுதியில் வருகை தந்தார். அப்போது வெம்பக்கோட்டையில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சி வெம்பக்கோட்டை ஒன்றிய தலைவர் மாரிச்செல்வம், ஒன்றிய…
50 வயது பெண்மணி சர்வதேச அளவிலான பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்று சாதனை..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கண்ணா நகர் உள்ளது.இங்கு வசிப்பவர் தவசிக் குமார் ( வயது 56). அச்சகத் தொழில் செய்து வரும் இவரது மனைவி பாண்டிமாதேவி ( வயது 50 ) உணவியல் நிபுணராக உள்ளார். இந்தத் தம்பதியினருக்கு மணிகண்டன் மற்றும்…
“தமிழ்நாடு தலை குனியாது” என்ற தலைப்பில் ஆலோசனைக் கூட்டம்..,
விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியம் அப்பைய நாயக்கன்பட்டி கிராமத்தில் “தமிழ்நாடு தலை குனியாது” என்ற தலைப்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய அவைத் தலைவர் திருப்பதி தலைமை வகித்தார் சிறப்பு அழைப்பாளராக வெம்பக்கோட்டை மேற்கு…
ஆய்வகத்தை திறந்து வைத்த தாளாளர் சோலைசாமி..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் ரூ.மூன்று கோடியில் புதிய ஆய்வகம் தாளாளர் சோலைசாமி திறந்து வைத்தார்.இந்தியாவிலேயே கணினி சிப்களை அதிக அளவில் உற்பத்தி செய்வதற்காக மத்திய அரசின் கீழ் செயல்படும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும்…
பாரதியின் பிறந்த நாள் கொண்டாட்டம்..,
ஊராட்சி.ஒன்றிய.தொடக்க.பள்ளி, க.மடத்துப் பட்டியில் பாரதியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியர் பத்மாவதி பாரதி வேடமணிந்து வந்த மாணவிகள் விபிக்ஷா,ஷிவானியைப் பாராட்டினார். விழாவில் ஆசிரியர்கள் விஜயராணி, பத்மாவதி,முத்து ஓவியா,அறிவு , ஜெயமேரி ஆகியோர் கலந்து கொண்டனர். போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு…




