• Thu. Aug 20th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

K Kaliraj

  • Home
  • தனியாருக்கு சொந்தமான கிணற்றை பராமரித்து ஊராட்சி நிர்வாகம் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு..,

தனியாருக்கு சொந்தமான கிணற்றை பராமரித்து ஊராட்சி நிர்வாகம் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு..,

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட ஆலங்குளம் முதல்நிலை ஊராட்சியில் கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகத்திற்காக கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருந்து வந்த ஊராட்சி பொதுக்கிணற்றில் தண்ணீர் இருந்தும் அதனை முறையாக பராமரிக்காததால் தற்போது பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. பொதுக்கிணற்றிலன்…

சேதமடைந்த தார்சாலையை உடனடியாக சீரமைக்க கோரிக்கை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் நதிக்குடி ஊராட்சியை சேர்ந்த கிராமம் சிவனாண்டி பட்டி. இந்த கிராமத்திலிருந்து தொம்பக்குளம் செல்லும் தார் சாலை போடப்பட்டு இருபது ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.போதிய பராமரிப்பு பணி ஏதும் நடைபெறவில்லை. தார்ச்சாலை குண்டும்…

ஸ்ரீ காளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வினாடி-வினா மன்றத்தின் தொடக்க விழா..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, ஸ்ரீ காளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வினாடி-வினா மன்றத்தின் தொடக்க விழா மற்றும் அலுவலர்களைப் பதவியில் அமர்த்தும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு விருதுநகர் ஓய்வுபெற்ற கூட்டுறவு சங்க இணைப் பதிவாளரும், விருதுநகர், TNGPA…

ஸ்ரீவில்லிபுத்தூரில் சௌந்தர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்..,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் சௌந்தர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவர் விசாகனுடன் சாமி தரிசனம் செய்தார்* நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர் கோவா திரைப்படத்தின் மூலம் திரைப்பட தயாரிப்பாளராகவும் ஆனார் பின்னர் ரஜினியின்…

வீணாகி செல்லும் குடிநீரை சீரமைக்க கோரிக்கை..,

தென்காசி மாவட்டம் மானூர் பகுதியில் இருந்து தாமிரபரணி ஆற்றில் இருந்து சிவகாசி மாநகராட்சியில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக வெம்பக்கோட்டை வழியாக சிவகாசி மாநகராட்சிக்கு செல்லும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் வன மூர்த்தி லிங்கபுரம் பஸ்…

அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தாயில்பட்டி இணைந்து 3ம்ஆண்டு ரத்த தானம் முகாம்..,

சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாயில்பட்டியில் ஜேசிஐ தாயில்பட்டி மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தாயில்பட்டி இணைந்து மூன்றாம் ஆண்டு ரத்த தானம் முகாம் நடத்தப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கடற்கரை ராஜ் கலந்து கொண்டு முகாமினை…

சிறப்பாக நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்கள்..,

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டாரத்தில் இன்று (ஆகஸ்ட் 15) கிராம சபைக் கூட்டங்கள் சிறப்பாக நடைபெற்றன. தாயில்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் வெம்பக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் லீலா கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார். மேலும், குண்டாயிருப்பு,…

எடப்பாடியார் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கிருஷ்ணமூர்த்தி..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் கிருஷ்ணமூர்த்தி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெய பெருமாள் சாத்தூர் முன்னாள் எம்எல்ஏ…

ஏழாயிரம் பண்ணையில் ஆசிரியர் ஜேசுராஜா நினைவாக மினி மாரத்தான் போட்டி..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஏழாயிரம் பண்ணையில் உள்ள நாடார் மகமை மேல்நிலைப் பள்ளியில் குழந்தை பருவ புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆசிரியர் ஜேசுராஜ் அவர்களின் குடும்பத்தார் சார்பில் இரண்டாம் ஆண்டு மினி மரத்தான் போட்டி 16 வயதிற்கு உட்பட்ட…

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி மகா உற்சவம்..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கி வருகிறது. இக்கோவிலில் ஆண்டு முழுவதும் பக்தர்கள் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை தரிசனம் செய்வர். ஆடி மாத வெள்ளி அம்மனுக்கு…