சாத்தூரின் அடையாளமான வைப்பாற்றை மீட்டெடுப்போம்..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூரின் அடையாளமாக விளங்குவது வைப்பாறு இந்த வைப்பாட்டிற்கு பல்வேறு பாரம்பரிய வரலாறுகள் உள்ளது சாத்தூரில் பாரம்பரிய திருவிழாவான மணல்மேடு திருவிழா இந்த வைப்பாற்றின் மணற்பகுதியில் தான் நடைபெறும் நடைபெறும் வைப்பாற் நின் கரையில் பல்வேறு பண்டைய கால நாகரிகங்கள்…
“நியோ ஐடோலா 2026” இலக்கிய மன்றத் துவக்க விழா..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி, ஸ்ரீ காளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி கல்லூரி, ஆங்கிலத் துறை சார்பில் “நியோ ஐடோலா (Neo Idola) 2026” இலக்கிய மன்றத் துவக்க விழா 02.07.2026 அன்று கல்லூரி கூட்ட அறையில் நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கமாக,…
கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக தலைகுப்புற விழுந்த கார்..
சாத்தூரிலிருந்து தாயில்பட்டி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்த சொகுசு கார் ஒன்று கீழத்தாயில்பட்டியில் வளைவில் திரும்ப முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக தலைகுப்புற விழுந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் உடனடியாக காரில் இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர்.…
சிவகாசி அருகே அரசு பள்ளியில் ஆய்வு நடத்திய அமைச்சர் கீர்த்தனா….
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அரசு பள்ளியில் ஆய்வு நடத்தியபோது மாணவிகளுக்கு பாடம் எடுத்த அமைச்சர் கீர்த்தனா…. மாணவிகளிடம் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டபோது பதில் சொல்ல திணறியதால் வகுப்பு ஆசிரியையிடம் கடிந்து கொண்டு ஆங்கிலத்தை மனப்பாடம் செய்யாமல் புரிந்து படிக்கும் வகையில்…
பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்தில் ஒருவர் படுகாயம்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை வட்டம், நதிக்குடி கிராமத்தில் அமைந்துள்ள குரு லக்ஷ்மி பைரோ டெக்ஸ் என்னும் பட்டாசு தொழிற்சாலையில் சுமார் 4.00 மணி அளவில் (நாக்பூர் உரிமம்) வெடி விபத்து ஏற்பட்டதில், ராசம்மாள் (வயது சுமார் 60)…
மைதானத்தில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி..,
பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா வரும் 15 ம் தேதி தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. நாடார் மகாஜன சங்கம் சார்பில் காமராஜர் பிறந்த ஊரான விருதுநகரில் வரும் 14ஆம் தேதி 15ஆம் தேதி இரண்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது. பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகள்…
சாத்தூர் சட்டமன்ற தொகுதி ஆலங்குளத்தில் அறிமுக நிகழ்ச்சி..,
விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக ஜெயபெருமாள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அறிமுக நிகழ்ச்சி சாத்தூர் சட்டமன்ற தொகுதி ஆலங்குளத்தில் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான சுப்பிரமணியன் தலைமை வகித்தார், சாத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முக கனி…
இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோவில் 108 திருவிளக்கு பூஜை..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோவில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் மாதம் தோறும் பௌர்ணமி தினத்தன்று திருக்கோவில் சார்பில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆனி மாத பௌர்ணமி…
சாத்தூரில் ஆனி பிரம்மோற்சவ பெருந்திருவிழா திருத்தேரோட்டம்..,
சாத்தூர் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் எம்எல்ஏக்கள் வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வெங்கடாஜலபதி திருக்கோவில் சுமார் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெங்கடாசலபதி துணைக்கோள் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் சித்திரை…
தமிழக காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் பதவியேற்றதை கொண்டாடிய காங்கிரஸ் கட்சியினர்..
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணிக்கம்தாகூர் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக பதவியை ஏற்றுக் கொண்டார்.இதனை கொண்டாடும் விதமாக விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் சாத்தூர் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் விருதுநகர் மாவட்ட பொதுச் செயலாளர் ஜோதி…





