• Thu. May 21st, 2026
WhatsAppImage2026-05-15at0006252
previous arrow
next arrow
Read Now

K Kaliraj

  • Home
  • 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் இரட்டையர்கள் மாவட்ட அளவில் மதிப்பெண் பெற்று அசத்தல்…

10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் இரட்டையர்கள் மாவட்ட அளவில் மதிப்பெண் பெற்று அசத்தல்…

சிவகாசி லட்சுமி நகரில் வசிக்கும் தங்க மாரியப்பன்- கவிதா தம்பதியினர். தங்க மாரியப்பன் கட்டிடப் பொறியாளராக உள்ளார். இந்தத் தம்பதியரின் மகன்கள் இரட்டையர்களான துரைராஜு ராமன் மற்றும் துரை லட்சுமணன் இருவரும் சாட்சியாபுரம் வி.எஸ்.கே. டி நாடார் குருகுல மெட்ரிகுலேஷன் மேல்நிலை…

இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி ஊராட்சி இராமலிங்கபுரத்தில் இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணி வேலைகள் நடந்தன. திருப்பணி வேலைகள் முடிந்து நிலையில் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. சிறப்பு யாக…

இயற்கை உபாதையை கழிக்க சென்ற பெண் கிணற்றில் பிணமாக மிதந்த சம்பவம்…,

சாத்துார் அருகே அன்பின் நகரத்தில் இயற்கை உபாதையை கழிக்க செல்வதாக வீட்டில் கூறிச் சென்ற பெண் கிணற்றில் பிணமாக மிதந்தார். அவருடன் சென்ற 2 வயது பெண் குழந்தை மாயமான நிலையில் கிணற்றில் தீயணைப்பு வீரர்கள் குழந்தையை தேடி வருகின்றனர். நடுச்…

விருதுநகர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம்..,

விருதுநகர் கிழக்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டத்தில் விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.சாத்தூர்.R.K.ரவிச்சந்திரன் அவர்கள் தீர்மானம்.. விருதுநகர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம் சாத்தூர் K.K.நகரில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கழக அவைத் தலைவர்…

பழுதடைந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க கோரிக்கை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா துலுக்கன்குறிச்சி வடக்கு காலணியில் பரமசிவம் வீடு அருகில் உள்ள பழுதடைந்த மின்கம்பத்திற்கு பதிலாக மாற்று மின்கம்பம் ஊன்றப்பட்டு இரண்டு வருடங்களாகியும் மின் வயர்கள் மாற்றப்படாமல் உள்ளது, பழைய மின்கம்பம் எந்தநேரத்திலும் விழும்…

விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளரை சந்தித்த தவெக தொண்டர்கள்..,

தமிழக வெற்றி கழகம் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து சாத்தூரில் விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளர் சின்னப்பர் அவர்களை ஓ.மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆதிகேசவபாண்டி தலைமையில்தவெக தொண்டர்கள் நிர்வாகிகள் மத்திய மாவட்டச்செயலாளர் சின்னப்பர் அவர்களை மரியாதை நிம்மந்தமாக…

முதல்வர் விஜய் பெயரையும் என் பெயரையும் சொல்லிசெய்ய கூடாது -அமைச்சர் கீர்த்தனா அறிவுறுத்தல்..,

சிவகாசி தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் வெற்றிக்காக உழைத்த நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் சிவகாசி அருகே செங்கமலாச்சியாபுரத்தில் தவெக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் கீர்த்தனா, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கடின உழைப்பால் இந்த வெற்றி…

சிவகாசி பத்ரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா..,

சிவகாசியில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவிலில் சித்திரை பொங்கல்திருவிழா கடந்த மாதம் 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 17-நாட்கள் திருவிழாவாக கொண்டாடப்பட்டது. விழா நாட்களின் போது பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பத்ரகாளியம்மனுக்கு தங்களின் பல்வேறு…

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தென்தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு பக்தர்கள் கோவிலில் காணிக்கையாக செலுத்தும் காணிக்கை பொருட்களை மாதந்தோறும் காணிக்கை உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்படுவது வழக்கம். அதன் படி  கோவிலில் உள்ள 11…

கன்னிமார் குருசாமி கோவிலில் கும்பாபிஷேகம்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி ஊராட்சி பச்சையாபுரம் தெற்கு தெருவில் கன்னிமார் குருசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணி வேலைகள் நடைபெற்று வந்தன. திருப்பணி வேலைகள் முடிவடைந்த நிலையில் விமான கலசம், கன்னிமார்…