இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 4 மீனவர்கள்..,
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் நான்கு பேர் கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி கச்சத்தீவு அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்பொழுது அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி…
மே 22ஆம் தேதி ராமநாதபுரத்திற்கு உள்ளூர் விடுமுறை
ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மே 22ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா ஏர்வாடி தர்காவில் அமைந்துள்ள அல்குத்துபுல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராஹீம் ஷாஹித் ஒலியுல்லா தர்காவில்…
மீன்பிடி தடைக்காலம் இன்று இரவு முதல் அமல்
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் இன்று இரவு முதல் அமலாக உள்ளதால், மீன்களின் விலை உயரும் வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.2025ம் ஆண்டு ஆண்டுக்கான விசைப்படகுகளுக்கான 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் இன்று இரவு (ஏப்ரல் 15) முதல் அமலுக்கு வருகிறது. மீன்வளத்தை…
பாம்பனில் தூக்கு பாலத்தை ஏற்றி, இறக்கி ரயில், கப்பலை இயக்கி சோதனை
பாம்பனில் ரயில் செங்குத்து தூக்கு பாலம் மற்றும் பழைய தூக்கு பாலத்தை ஏற்றி, இறக்கி ரயில், கப்பலை இயக்கி சோதனை நடைபெற்றது. ராமேஸ்வரம் அடுத்த பாம்பனில் சுமார் 550 கோடி மதிப்பீட்டில் புதிய செங்குத்து தூக்குப்பாலம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக…
ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க தடை
புதிய பாம்பன் பாலத்தை ஏப்.6ஆம் தேதியன்று பிரதமர் நரேந்திரமோடி வருகை தருவதை முன்னிட்டு, ராமேஸ்வரம் மீனவர்கள் மூன்று நாட்கள் மீன்பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளது.புதிய பாம்பன் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி ஏப்ரல் 6 ஆம் தேதி ராமேஸ்வரம் வருவதை அடுத்து,…
நள்ளிரவில் அரசு மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து… நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல்
ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் இரவில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. ராமநாதபுரத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இதில் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஐந்து தளங்களைக் கொண்ட மருத்துவமனையில் இரண்டாவது தளத்தில் உள்ள…
தரம் குறைவாக கட்டப்பட்டுள்ள புதிய பாம்பன் பாலம்
புதிய பாம்பன் பாலத்தில் சோதனை ஓட்டத்துக்கே தாங்காமல் தரம் குறைவாகக் கட்டப்பட்டுள்ளதாக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள பாம்பன் பாலமானது இந்தியாவின் முதல் செங்குத்து லிப்ட் பாலமாகும். ஏற்கனவே உள்ள பாம்பன் பாலம் அமைக்கப்பட்டு பல…
ஒரே நாளில் வெளுத்து வாங்கிய கனமழை
ராமேசுவரத்தில் ஒரே நாளில் 41செ.மீ வரை கனமழை வெளுத்து வாங்கியுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று கனமழை வெளுத்து வாங்கியது. நேற்று காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை ராமேசுவரத்தில் 41…
முத்துராமலிங்க தேவர் சிலை எல்.முருகன், ஹெச்.ராஜா மரியாதை
மதுரை கோரிப்பாளையம் முத்துராமலிங்க தேவர் சிலை எல்.முருகன், ஹெச்.ராஜா ஆகியோர் மரியாதை செலுத்தினர். இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தி மற்றும் 62 வது குருபூஜை விழா நடைபெறுகிறது. இவ்விழாவையோட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க…
முத்துராமலிங்க தேவர் சிலைக்கு வி.கே.சசிகலா மரியாதை.
மதுரை கோரிப்பாளையம் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு வி.கே.சசிகலா மரியாதை செலுத்தினார். இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117 வது ஜெயந்தி மற்றும் 62 வது குருபூஜை விழா நடைபெறுகிறது, இவ்விழாவையோட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர்…