உடன்பிறப்பே வா சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று (23.06.2025) நடைபெற்ற உடன்பிறப்பே வா நிகழ்ச்சியில் கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க ஸ்டாலின் அவர்களுடன் நாகர்கோவில் தொகுதி நிர்வாகிகள் நேருக்கு நேர் சந்திப்பில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் வணக்கத்துக்குரிய…
குமரி மாவட்டம் அகஸ்தீசுவரம் தாலுகா தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பா.பாபுதமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்துபுத்தகத்தை நினைவு பரிசாக வழங்கி வாழ்த்து பெற்றார். முதல்வரை அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு சந்தித்த போது, அவருடன் குமரி…
சென்னை தெற்கு மாவட்டம் புனித தோமையார் மலை தெற்கு ஒன்றிய திமுக சார்பில், முத்தமிழறிஞர் கலைஞர் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு செம்மொழி நாள் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. சென்னை தெற்கு மாவட்டம் புனித தோமையார் மலை தெற்கு ஒன்றிய…
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உச்சிகால பூஜையை தவறவிட்டார். பவன் கல்யான் உச்சி கால பூஜைக்கு வருவதாக திட்டமிடப்பட்டது. விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பவன் கல்யாண் வருவது தாமதமானது. உச்சிகால பூஜை முடிந்துவிட்டதால்…
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் 51- வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் 500,நபர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் ஆணைக்கிணங்க சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் இ.சி.ஆர்.சரவணன் அறிவுறுத்தலின் படி…
சேலம் மாவட்டம் நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியம் சின்ன சோரகை ஊராட்சி சின்ன சோரகை பகுதியில் ஆறு மாதமாக தெருவிளக்கு எரியவில்லை. இதனால் மழைக்காலமான தற்போது பாம்பு பல்லி போன்ற விஷ பூச்சிகள் ஊருக்குள் வருவதாலும் இது குறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலாளரிடமும்…
சென்னை கோவிலம்பாக்கத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் அவர்களின் 51 வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு பாட புத்தகங்கள் வழங்கப்பட்டன. இந்த கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர்…
உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர தேவைக்கு ரத்ததானம் வழங்கும் இராமநாதபுரம் தமுமுக மருத்துவ அணி மாவட்ட செயலாளர் முகம்மது தமீம் அவர்களுக்கு மருத்துவ சேவை அணிக்கு கொடையாளி விருதினை மாவட்ட ஆட்சி தலைவர்…
சென்னை சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பெருங்குடியில் கல் குட்டை பகுதியில் சாலைகள் படும் மோசமாக இருப்பதால் மக்கள் நடக்க கூட முடியாத அவதிப்பட்டு வந்தார்கள். மக்களுக்கு சாலை வசதிகள் இல்லை என்று மாமன்ற உறுப்பினர் எஸ்வி ரவிச்சந்திரன். இடம் கோரிக்கை வைத்தனர்.மக்களின்…
ஆலந்தூர் நீதிமன்றத்தின் வழக்குகளை வேறு நீதிமன்றங்களுக்கு மாற்றக்கூடாது என கூறி வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தாலுகாவிற்கு ஒரு நீதிமன்றம் என சட்டம் இருக்கும் நிலையில் புதியதாக சோழிங்கநல்லூர், பல.லாவரம் மற்றும் தாம்பரம் தாலுகாவிற்கு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…