• Sun. Jul 19th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

சென்னை

  • Home
  • அம்மனுக்கு தங்க முலாம் பூசப்பட்ட புதிய கவசம் அணிவித்து சிறப்பு வழிபாடு..,

அம்மனுக்கு தங்க முலாம் பூசப்பட்ட புதிய கவசம் அணிவித்து சிறப்பு வழிபாடு..,

பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பம்மல் லட்சுமி நாராயணன் நகரில் அமைந்துள்ள ஓம் சக்தி மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு தங்க முலாம் பூசப்பட்ட புதிய கவசம் அணிவித்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.…

கடுமையான வெயிலுக்கு முற்றுப்புள்ளி தாம்பரத்தில் திடீர் கனமழை..,

கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடுமையான வெயில் பொதுமக்களை கடுமையாக வாட்டி வந்தது. குறிப்பாக தாம்பரம், முடிச்சூர் சாலை, பெருங்களத்தூர், செம்பாக்கம், சிட்லப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பகல் நேரங்களில் வெப்பநிலை அதிகரித்து மக்கள் அவதியடைந்தனர். இந்த…

சர்வதேச யோகா தினம்உலக சாதனை அனஹத யோகா அகாடமியின் மாபெரும் சாதனை..,

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, சென்னை பெருங்குடி அருகே உள்ள டெக்கலத்தான் விளையாட்டு மைதானத்தில், அனஹத யோகா அகாடமி சார்பில் யுனிவர்சல் புக் ஆப் அச்சீவ்மெண்ட்ஸ் கவுன்சிலின் அங்கீகாரத்துடன் உலக சாதனை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. யோகா ஆசிரியர்கள் திலீபன், ஆர்த்தி…

பெருங்களத்தூர் மேம்பாலத்திற்கு காமராஜர் பெயர் சூட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை..,

பெருங்களத்தூர் மேம்பாலத்திற்கு பெருந்தலைவர் காமராஜரின் பெயரை சூட்ட வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். பெருங்களத்தூர் ஜி.எஸ்.டி. சாலையில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு, அவரது 123-வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினர்…

சத்யபாமா பல்கலைக்கழகத்தின் 35-வது பட்டமளிப்பு விழா..,

சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 35-வது பட்டமளிப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் வேந்தர் மரியஜீனா ஜான்சன் மற்றும் தலைவர் மரிய ஜான்சன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், தமிழ்நாடு அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா…

தாம்பரத்தில் அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கம் சார்பில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்..,

தாம்பரத்தில் அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கம் சார்பில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் பாரதி திடலில் அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கம் சார்பில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் வீர.அலெக்ஸ்சாண்டர் தலைமையில் மகளிர் அணி…

வளர்ச்சி திட்டங்களை திறந்து வைத்த அமைச்சர் சரத்குமார்..,

தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் ரூ.262.44 லட்சம் மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்களை மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் த. சரத்குமார் திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். முதற்கட்டமாக, தாம்பரம் மாநகராட்சியின் 52-வது வார்டு கன்னடபாளையத்தில் ரூ.19.20 லட்சம்…

ட்ரீமர்ஸ் ஃபவுண்டேஷன் சார்பில் இலவச மருத்துவ முகாம்..,

சென்னையை அடுத்த மேற்கு தாம்பரத்தில், ஏழை மற்றும் எளிய மக்களுக்கு தரமான மருத்துவ சேவையை இலவசமாக வழங்கும் நோக்கில், ட்ரீமர்ஸ் ஃபவுண்டேஷன் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இளைஞர்கள் தங்களது சொந்த நிதியில் ஏற்பாடு செய்த இந்த மனிதநேய மருத்துவ…

போலீசார் வைத்திருந்த பிளாஸ்டிக் பேரிகேடை ஆட்டோவில் இழுத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநர் கைது..,

சென்னையில் ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமல், போக்குவரத்து போலீசார் வைத்திருந்த பிளாஸ்டிக் பேரிகேடை ஆட்டோவில் இழுத்துச் சென்ற இளைஞர்களின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை துரைப்பாக்கம் பல்லாவரம்…

மாதவரம் யோகா பார் யூ வெல்னஸ் மையத்தில் நோவா உலக சாதனை படைத்த மாணவர்கள்..,

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, குழந்தைகள் மற்றும் பெண்களிடையே யோகா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், யோகா பார் யூ வெல்னஸ் மையம் சார்பில் நோவா உலக சாதனை அதிகாரப்பூர்வ முயற்சி சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் மற்றும் பெண்கள் இணைந்து 26…