மின் பொருள் கடை உரிமையாளருக்கு நூதன சிக்கல் பெண்ணின் தொடர் தொந்தரவு..,
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரத்தை அடுத்த பழைய பெருங்களத்தூரில் மின் பொருட்கள் பழுது பார்க்கும் கடை உரிமையாளருக்கு ஏற்பட்டுள்ள நூதன சிக்கல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பார்வதி நகர் பேருந்து நிறுத்தம் அருகே மின் பொருட்கள் பழுது பார்க்கும் கடை நடத்தி வரும் பிரபு…
லாரி அனுமதி விவகாரத்தில் போக்குவரத்து காவலர்கள் இடையே மோதல்..,
செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு தாம்பரத்தில், பணியில் இருந்த இரு போக்குவரத்து காவலர்கள் இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு தாம்பரத்தில் உள்ள எம்.சி.சி. கல்லூரி அருகே போக்குவரத்து காவல்துறையின் கண்காணிப்பு பூத்…
டென்ஷன் உதயநிதி…
என்ன பிரஷர் வந்ததோ… நாங்கள் பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார் – உதயநிதி காரசாரமாக பத்திரிகையாளர்களிடம் பேசி உள்ளார். முதலமைச்சர் பேசி முடித்ததும் நாங்கள் பேச வாய்ப்பு கேட்டோம். முதலில் தருவதாக சொன்னார். பிறகு என்ன பிரஷர் வந்ததோ… முதலமைச்சர் முடிவா,…
திமுக எது செய்தாலும் குடும்பமாகத்தான் செய்வார்கள் … முதல்வர் விஜய்!
*”Party Fund வாங்கியதில் முக்கிய நபர்கள் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின்தான் என அமலாக்கத் துறை கூறியுள்ளது” – முதல்வர் விஜய் சட்டசபையில் தெரிவித்துள்ளார். “என் டேபிளில் உள்ள 3 பைல்களை ஓபன் பண்ணுவதற்கு முன் இன்று ஒரு சாம்பிள்.. திமுக அரசுக்கு…
தாம்பரம் சண்முகம் சாலையில் மக்கள் கூட்டம் அலைமோதல்..,
கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் சண்முகம் சாலையில் பொதுமக்கள் பெருமளவில் திரண்டதால், அப்பகுதி விழாக்கோலம் பூண்டுள்ளது. தமிழகம் முழுவதும் இன்று பக்தி பரவசத்துடன் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தாம்பரம் சண்முகம் சாலையில்…
நவீன வசதியுடன் சட்டமன்றம், தலைமைச் செயலகம் …முதல்வர் விஜய் அறிவிப்பு!
1200 கோடியில், நவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய ஒருங்கிணைந்த புதிய கட்டட வளாகம் உருவாக்கப்படும் – முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். சென்னையில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் நவீன…
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த தேர்தல் வழக்கு தள்ளுபடி..,
45 நாட்களுக்கு பின் தொடரப்பட்ட இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை என தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. இதனிடையே மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,320 உயர்ந்தது..,
சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,320 உயர்ந்து ரூ.1,13,920 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.290 உயர்ந்து ரூ.14,240 க்கும், வெள்ளி விலை கிராமுக்கு ரூபாய் 5 உயர்ந்து ரூ. 255 க்கு விற்பனை…
தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக வெளிநடப்பு எதிர்க்கட்சி தலைவர் சங்கர் கடும் குற்றச்சாட்டு..,
தாம்பரம் மாநகராட்சியில் இன்று நடைபெற்ற அவசர மாமன்ற கூட்டத்தில் பரபரப்பான சூழல் நிலவியது. மேயர் வசந்தகுமாரி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், துணை மேயர் காமராஜ், மாநகராட்சி ஆணையர் பாலசந்தர் மற்றும் திமுக, அதிமுக, சுயேட்சை உள்ளிட்ட 70 கவுன்சிலர்கள் கலந்து…
பல்லாவரத்தில் மாத சீட்டு மோசடி புகார்..,
பல்லாவரத்தில் மாத ஏல சீட்டு நடத்தி வந்ததாக கூறப்படும் அதிமுக மகளிரணி நிர்வாகி ஒருவர், சீட்டு முடிந்த பிறகும் பணத்தை திருப்பித் தராமல் ஏமாற்றி வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். சென்னை அடுத்த பல்லாவரம் சிவசக்தி நகர் பகுதியில் வசித்து…








