• Tue. Mar 19th, 2024

சென்னை

  • Home
  • குங்ஃபூ பிளாக் பெல்ட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு- “லயன்ஸ் கிளப் ஆஃப் சென்னை சங்கமம்”சார்பாக பாராட்டு!

குங்ஃபூ பிளாக் பெல்ட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு- “லயன்ஸ் கிளப் ஆஃப் சென்னை சங்கமம்”சார்பாக பாராட்டு!

சென்னை கே.கே.நகர் நகரில் அமைந்துள்ள சிவன் பூங்காவில் மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர் டீனோ, தற்காப்பு கலையான ஷாவோலின் சைனீஸ் மங்கி குங்ஃபூ பயிற்சியளித்து வருகிறார். இதில் சுமார் 20 மாணவ, மாணவிகள் ஷாவோலின் சைனீஸ் மங்கி குங்ஃபூ பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர், இந்த…

தேமுதிக பேச்சுவார்த்தை குழுவுடன் பிரேமலதா ஆலோசனை…

தேமுதிக பேச்சுவார்த்தை குழுவுடன் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை. தேமுதிக துணைச் செயலாளர்கள் சுதீஷ், பார்த்தசாரதி, அவைத்தலைவர் இளங்கோவன், முன்னாள் எம்.எல்.ஏ மோகன்ராஜ் பங்கேற்பு. அதிமுக – தேமுதிக கூட்டணி இன்று உறுதியாகும் என கூறப்படும் நிலையில் பிரேமலதா விஜயகாந்த்…

எஸ்டி கொரியர் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை

ராமநாதபுரம் திமுக எம்பி நவாஸ்கனியின் சகோதரர் அன்சாரியின் எஸ்டி கொரியர் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.சென்னை பல்லாவரத்தில் உள்ள எஸ்டி கொரியர் நிறுவன அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. ராமநாதபுரம் பெருநாழி அருகே கொக்காடி கிராமத்தில் உள்ள…

மகளிர் தின விழாவை முன்னிட்டு சிறப்பு விருது வழங்கும் விழா!

மகளிர் தின சிறப்பு விழாவை முன்னிட்டு சென்னை ஆதாம்பாக்கத்தில் அமைந்துள்ள ரெயின்போ சிட்டி அரங்கில் ஹெச் ஆர் டபிள்யு எஃப் மற்றும் ரெயின்போ சிட்டி இணைந்து வழங்கும். “வானவில் தாரகை” சிறப்பு விருது வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. பெண்களுக்கான இந்த…

மகளிர் தினத்தில் தான் தாய் கஷ்டப்பட்டு தன்னை வளர்த்ததாக புகழாரம் சூட்டிய – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை ராயபுரம் ஆட்டுத்தொட்டி பகுதியில் அதிமுக மகளிர் அணி சார்பாக மகளிர் அணி செயலாளர் ராயபுரம் பகுதி கிழக்கு வழக்கறிஞர் பி. ஜெயக்குமாரி விசு ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நல திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில்…

மார்ச் 12ல் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்

போதைப்பொருள் பழக்கத்தைத் தடுக்கத் தவறிய திமுக அரசைக் கண்டித்து, அதிமுக சார்பில் மார்ச் 12ஆம் தேதியன்று மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மகளிர் தின விழா…

விசிக பிரமுகர், அரசு ஒப்பந்தகாரர் வீடுகளில் ரெய்டு

விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ்அர்ஜுனா வீடு உள்பட 10 இடங்களில்; அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.வரி ஏய்ப்பு, சட்டவிரோத பண பரிவர்த்தனை புகார் தொடர்பாக சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் வசிக்கும் கரூரை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் செல்வராஜ்…

சென்னையில் தடையை மீறி பறந்த ட்ரோனால் பரபரப்பு

சென்னையில் காவல்துறையின் தடையை மீறி ட்ரோன் பறந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.சென்னையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்த மாதம் 29-ம் தேதி வரை ட்ரோன்கள் பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று இரவு 7.30 மணி முதல் சுமார் ஒரு மணி நேரம்…

அதிமுக சார்பில் போட்டியிட 2ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்ப மனு

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட 2ஆயிரத்துக்கும் அதிகமானோர் விருப்ப மனு அளித்துள்ளனர்.அதிமுக சார்பில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்க, விருப்ப மனு விநியோகம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை…

சனாதன சர்ச்சை வழக்கில் இன்று தீர்ப்பு

கடந்த ஆண்டு நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டில், அமைச்சர் உதயநிதி சனாதனம் குறித்து பேசிய விவகாரத்தில் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.சென்னையில் கடந்த ஆண்டு நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி…