• Sat. Apr 27th, 2024

சென்னை

  • Home
  • சுதந்திரதின அருங்காட்சியகத்துக்கு பொதுமக்கள் பழங்கால பொருள்களை வழங்க வேண்டுகோள்

சுதந்திரதின அருங்காட்சியகத்துக்கு பொதுமக்கள் பழங்கால பொருள்களை வழங்க வேண்டுகோள்

சென்னையில் அமைய உள்ள சுதந்திரதின அருங்காட்சியகத்துக்கு பொதுமக்கள் தங்களிடம் சுதந்திர போராட்டம் தொடர்பாக இருக்கும் பழங்கால பொருள்களை நன்கொடையாக வழங்குமாறு அருங்காட்சியகங்கள் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.இதுதொடர்பாக அருங்காட்சியகங்கள் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,இந்தியாவின் சுதந்திர போராட்டத்தில் தமிழர்களின் பங்கு மகத்தானது. அதில்,…

மெட்ரோ பார்க்கிங் கட்டண உயர்வால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக கார், டூவீலர் போன்ற வாகனங்களுக்கான கட்டணத்தை மெட்ரோ நிர்வாகம் உயர்த்தப்பட உள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.சென்னையின் அனைத்து பகுதிகளிலும் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2015 ல் மெட்ரோ தொடங்கப்பட்ட போது…

தங்க முலாம் பூசப்பட்ட போலி நகை- பல லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்ட சென்னையை சேர்ந்தவர் கைது.

சென்னை வடபழனி பகுதியை சேர்ந்தவர் நாச்சியப்பன், இவர் தனது நண்பர்களுடன்காரைக்குடி வந்து,நகைக்கடை பஜார் அடகு கடையில் 147 கிராம் எடையுள்ள தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகளை அடகு வைக்க முயற்சி செய்துள்ளார்.சந்தேகம் அடைந்த அடகு கடை உரிமையாளர் விக்னேஷ் அப்பகுதி…

ரசிகர் மரணம்-வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி!!

சென்னை எம் ஜி ஆர் நகர் ஜெயம் ரவி ரசிகர் மன்றத்தில் தலைவராக இருந்த, சென்னை கே. கே. நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ராஜா (வயது 33) அவர் சமீபத்தில் உடல் நலக்குறைவால் காலமானார். ஜெயம் ரவி மீது மிகுந்த…

மீண்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 உயர்வு

தங்கத்;தின் விலை நேற்றைய விலையில் கிராமுக்கு 80 ரூபாயும், பவுனுக்கு 240ரூபாயும் உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள், நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தங்கம் நேற்றைய விலையில் இருந்து கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து, 6 ஆயிரத்து 730 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் நகை வாங்குவோர் கலக்கம்…

தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

தமிழகத்தில் நாளுக்கு நாள் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் வெப்ப அலைக்கான மஞ்சள்…

கோடை வெயில் அதிகாரிப்பால் ஆவின் மோர் அமோக விற்பனை

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதை சமாளிக்க, ஆவின் தயாரிப்புகளான தயிர், லஸ்ஸி, ஐஸ்கிரீம், குல்பி உள்ளிட்ட பொருட்களின் விற்பனை அதிகரித்து வரும் நிலையில், தற்போது ஆவின் மோர் விற்பனையும் அதிகரித்து வருவதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.சென்னையில் தற்போது தினசரி 40,000…

சென்னை ஏரிகளில் வேகமாக சரியும் நீர்மட்டம்

சென்னை வாழ் மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் வேகமாக நீர்மட்டம் சரிந்து வருவதால் பெங்களூரைப் போல, சென்னையிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் வர வாய்ப்பு அதிகம் இருப்பதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சென்னையில் கடந்த சில நாட்களாக…

தமிழ் புத்தாண்டு சிறப்பு சிகரம் விருது விழா வழங்கும் விழா!

HRWF மற்றும் ரெயின்போ சிட்டி நிறுவனம் இணைந்து வழங்கும் சிறப்பு விருது வழங்கும் விழா சென்னை போரூரில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இவ் விருது தன்னார்வ தொண்டர்கள, நாட்டுப்புறக் கலைஞர்கள், சின்னத்திரை பிரபலங்கள், ஊனமுற்றோர், விளையாட்டு வீரர்கள்,ஊடகம், மற்றும்…

லண்டனில் இருந்து வாக்களிக்க வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

லண்டனில் இருந்து சென்னைக்கு வாக்களிக்க வந்த ஒருவருக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்தக் காட்சி நடிகர் விஜய் நடித்த ‘சர்க்கர்ர்’ படத்தை நினைவுபடுத்தியதைப் போல இருந்தது.சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் பால்ராஜ் (67). இவர் லண்டன்…