• Mon. Jun 23rd, 2025
WhatsAppImage2025-06-06at0431542
WhatsAppImage2025-06-06at04315413
WhatsAppImage2025-06-06at04315415
WhatsAppImage2025-06-06at04315412
WhatsAppImage2025-06-06at0431543
WhatsAppImage2025-06-06at0431548
WhatsAppImage2025-06-06at0431547
WhatsAppImage2025-06-06at04315410
WhatsAppImage2025-06-06at0431549
WhatsAppImage2025-06-06at04315411
WhatsAppImage2025-06-06at0431545
WhatsAppImage2025-06-06at04315414
WhatsAppImage2025-06-06at0431544
WhatsAppImage2025-06-06at0431546
previous arrow
next arrow

மருத்துவம்

  • Home
  • எண்டோஸ்கோபிக் இதய அறுவை சிகிச்சை 2நாள் மாநாடு

எண்டோஸ்கோபிக் இதய அறுவை சிகிச்சை 2நாள் மாநாடு

மதுரை வேலம்மாள் மருத்துவமனை சார்பில் தனியார் விடுதியில் தெற்கு ஆசியாவில் முதல் முறையாக எண்டோஸ்கோபிக் இதய அறுவைச்சிகிச்சை 2நாள் மாநாடு நடைபெற்றது. எண்டோஸ்கோபிக் நவீன இதய அறுவை சிகிச்சை மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கிரிஸ்,உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட…

அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்க கோரிக்கை

தமிழக அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க வேண்டும் என அரசு மருத்துவர்கள் உலக சுகாதார நிறுவனத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுதொடர்பாக டெல்லியில் உள்ள உலக சுகாதார நிறுவனத்தின் பிரதிநிதி மருத்துவர் ரோடரிக்கோ எச்.ஆப்ரினுக்கு அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக்குழு…

குழந்தைக்கு மறுவாழ்வு அளித்த அரசு மருத்துவர்கள்

கால் வளைந்து நடக்க முடியாத ஒன்றரை வயது குழந்தைக்கு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவர்கள் அக்குழந்தைக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து மறுவாழ்வு அளித்துள்ளனர்.காஞ்சிபுரத்தை சேர்ந்த தம்பதி சின்ராஜ் – பவானி. அங்குள்ள பல்பொருள் அங்காடியில் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் ஒன்றரை…

அறுவை சிகிச்சை இல்லாமல் 14 வயது மாணவிக்கு அதிநவீன இதய சிகிச்சை

ராஜபாளையத்தில் இதய அறுவை சிகிச்சை இல்லாமல் 14 வயது மாணவிக்கு அதிநவீன இதய சிகிச்சை. 24 மணி நேரத்தில் முழுமையாக குணமடைந்து மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தென்காசி பிரதான சாலையில் சித்ரா பல்நோக்கு மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது. இதயம்…

நாளை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நாளை நடைபெறுகிறது. தமிழகத்தில் ஒன்றரை லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுதுகின்றனர்.நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி, குஜராத்தி உள்பட 13 மொழிகளில் நடத்தப்படுகிறது. மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக்கிறது. தேர்வு…

ஆயுஷ்மான் பாரத் அட்டை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வலியுறுத்தல்

நோயாளிகளின் உடல்நிலை குறித்த விவரம் அறிந்து சிகிச்சை அளிக்கும் ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்கு அடையாள அட்டை குறித்து மாநில சுகதார அதிகாரிகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.தமிழக அரசின் முதல்வர் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், மத்திய…

எலக்ட்ரோ மூலிகை பற்றிய கலந்துரையாடல்..,

காருண்ணியா மருத்துவ பயிற்சி மையத்தின் தலைவர் டாக்டர். ரவி ஜெஸ்ட்டின் ராஜ் ஏற்பாட்டு கலந்துரையாடல் முகாமிற்கு, நாகர்கோவில் மருத்துவ கல்லூரி மருத்துவ மனையின் முன்னாள் டீன் டாக்டர் அருணாச்சலம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் டாக்டர்.நாகராஜன், டாக்டர்.ராபர்ட்சிங், மணவாளகுருச்சி அரு மணல் ஆலையின்…

நாகர்கோவிலில் மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் நவீன கட்டணத்தில் மருத்துவம்

முக்கியமான மருந்துகளின் விலையை அதிகரிக்க மத்திய அரசு திட்டம்

மருந்து உற்பத்தி செலவு மற்றும் பொருளாதாரச் சாவல்களை சமாளிக்க புற்றுநோய், நீரிழிவுநோய் போன்ற முக்கியமான மருந்துகளின் விலையை 1.7சதவீதம் அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.ஏன் இந்த மருந்து விலை மாற்றம்?தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் சில மருந்து நிறுவனங்கள் அரசு…

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் எம்.ஆர்.ஐ.ஸ்கேனர் அறிமுகம்

இந்தியாவில் முதல் முதலாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட எம்.ஆர்.ஐ ஸ்கேனர் அறிமுகம் செய்யப்பட உள்ளது.மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பான மும்பையின் ‘அப்ளைடு மைக்ரோவேவ் எலக்ட்ரானிக்ஸ் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி மையம்’, டெல்லியில் உள்ள எய்ம்ஸ்…