திராவிட மாடல் அரசு என்றென்றும் இருக்கும் அர. சக்கரபாணி பேச்சு..,
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட சங்குப்பிள்ளைபுதுர், ஏ. பி. காலனி, கே.கே.நகர், சம்ஸ்தீன்காலனி, துல்கருனை சிக்கந்தர்நகர், நாகனம்பட்டி, ஆத்தூர், குறிஞ்சி நகர்,பழனி கவுண்டன்புதுர், சண்முகவேல்புரம், ஏ. பி. பி. நகர்,வ. உ.சி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும்,…
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சிவகாசி எம்எல்ஏ..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்களில் அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு அம்பேத்கர் சிலைக்கு சிவகாசி எம்எல்ஏவும் சிவகாசி சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான அரசன் அசோகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி…
நம்பர் ஒன் தொகுதியாக மாற்ற எனக்கு வாய்ப்பு தாருங்கள் ஐ பி செந்தில்குமார் பேச்சு..,
திண்டுக்கல் தொகுதியை சிறப்பு பெற்ற தொகுதியாக மாற்ற எனக்கு வாய்ப்பு தாருங்கள் என ஐ பி செந்தில்குமார் பேசினார். திண்டுக்கல் சட்டமன்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் IP.செந்தில்குமார் திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் உள்ள ஏ எம் சி சாலை ஆரோக்கிய…
பல்வேறு குடிநீர் திட்டங்கள் நிறைவேற்றப்படும்-ஐ.பெரியசாமி..,
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுகவின் வேட்பாளராக போட்டியிடும் திமுக மாநில துணைப் பொதுச் செயலாளரும், ஊரக வளர்ச்சி துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி மல்லனம்பட்டி, பாப்பம்பட்டி, கோட்டூர்ஆவாரம்பட்டி, உலகம்பட்டி, சுக்காம்பட்டி சத்திரப்பட்டி உள்ளிட்ட அகரம் பேரூராட்சியில்…
மாநில உரிமைகளை பறித்த கட்சிகளோடு திமுக மற்றும் அதிமுக கூட்டணி-சீமான் குற்றச்சாட்டு..,
மாநில உரிமைகளை பறித்துக்கொண்ட கட்சிகளோடு திமுக மற்றும் அதிமுக கூட்டணி வைத்துள்ளதாக எரியோட்டில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றச்சாட்டு தெரிவித்து பேசினார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி எரியோட்டில் நாம் தமிழர் கட்சி…
டிரினிட்டி கண் மருத்துவமனையின் புதிய கிளை தொடக்கம்..,
கண் மருத்துவச் சேவையில் முன்னணி வகிக்கும் ‘டிரினிட்டி கண் மருத்துவமனை & லாசிக் மையம்’, கோவை லட்சுமி மில்ஸ் பகுதியில் தனது புதிய கிளையை இன்று தொடங்கியுள்ளது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோவை ‘ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை லிமிடெட்’…
உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு..,
நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பாக எஸ் நாகஜோதி போட்டியிடுகிறார் இவர் உதயசூரியன் சின்னத்திற்கு கிராம தோறும் ஒவ்வொரு ஊர்களிலும் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தெற்கு ஒன்றிய பகுதியில் பள்ளபட்டி குல்லலக்குண்டு ராமராஜபுரம் மீனாட்சிபுரம்,முத்துலிங்கபுரம்,…
விஜய் அதிகார ஆசைக்காக அரசியலுக்கு வந்துள்ளார் -சுப.வீரபாண்டியன்..,
கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜியை ஆதரித்து திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுசெயலாளர் சுப.வீரபாண்டியன் பூ மார்க்கெட் தெப்பக்குளம் மைதானம் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். இந்த பரப்புரை நிகழ்ச்சியில் திராவிடர் இயக்கங்களை சார்ந்தவர்கள் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள்…
வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சீமான்..,
இராஜபாளையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் மருத்துவர் கார்த்திகேயனை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சனிக்கிழமை இரவு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது; அரசியல் என்பது மக்களுக்கான முழுக்க, முழுக்க சேவை…
மக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்த முதலமைச்சர் மு க ஸ்டாலின்..,
இலுப்பூரில் கடைத்தெருவில் இருபுறமும் நின்று வரவேற்ற மக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மக்கள் சந்திப்பின் நிறைவில் கடை தெருவில் உள்ள தேநீர் கடையில் தேநீர் குடித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது எடப்பாடி பழனிச்சாமி விரக்தியில்…




