திருடர்களுக்கு அறிவே இல்லை
தெலங்கானா மாநிலம் ஹபீஸ்பேட்டையில் நள்ளிரவில் தனியார் பள்ளிக்குள் புகுந்து 7 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் திருடிய நபர்களின் சிசிடிவி காட்சிகள்…
இனி கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் மீதான மதிப்பு உயர்வு
தங்க நகைகளின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், இனி கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் மீதான மதிப்பு உயர்ந்து, ஒரு கிராம் தங்கத்திற்கு 4,500 ரூபாய் கடனாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது.கூட்டுறவு வங்கிகள் அதன் உறுப்பினர்களுக்கு மற்றும் விவசாயிகளுக்கு நியாயமான…
அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை
இன்று மதியம் 3 மணிக்கு, அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடமும், தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு ஆலோசனை நடத்துகிறார். பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்து விட்டது. இதனால் தமிழகத்தில் உள்ள அரசு அதிகாரிகள் அனைவரும்…
எஸ்.பி.ஐ.க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் வெளியிடுமாறு, உச்சநீதிமன்றம் எஸ்.பி.ஐ வங்கிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, தேர்தல் பத்திர எண்களை மார்ச் 21ஆம் தேதி, மாலை 5 மணிக்குள் தேர்தல் பத்திரம்…
அதிமுக கொடி, சின்னம் வழக்கில் இன்று தீர்ப்பு
அதிமுக கொடி, சின்னம் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகிறது.அதிமுக-விலிருந்து இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வருவது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியதால், இவற்றை பயன்படுத்த ஒபிஎஸ் அணியினருக்கு தடை…
ஆளுநர் பதவியை ராஜினாமா செய்கிறார் தமிழிசை
தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநராக இருக்கும் தமிழிசை சௌந்தரராஜன் தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.தெலங்கானா மாநில ஆளுநராக உள்ள தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகிக்கிறார். இரு மாநிலங்களிலும் நடைபெறும்…
பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் – ஆளுநர் நிராகரிப்பு
பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க இயலாது என முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் பதில் கடிதம் அனுப்பியுள்ளார். உச்சநீதிமன்றம் தண்டனையைத் தான் நிறுத்தி வைத்துள்ளது. பொன்முடி குற்றவாளி இல்லை என்று தீர்ப்பளிக்கவில்லை. திருக்கோவிலூர் தொகுதிக்கு உறுப்பினர் இல்லாமல் இருக்கக் கூடாது என்பதற்காக…
கோவையில் நாளை மாலை 5:45 மணியளவில் மோடியின் ‘ரோடு ஷோ’
பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பாஜக பேரணி கோவையில் நாளை மாலை நடைபெற உள்ளது. நாளை மாலை 5:45 மணியளவில் கோவை சாய்பாபா காலனியில் பிரதமர் மோடியின் ‘ரோடு ஷோ’ தொடங்கி, மாலை 6.45 மணியளவில் ஆர்.எஸ்.புரத்தில் நிறைவு பெறுகிறது. பேரணியில்…
தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறும்.
தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையர்கள் ராஜீவ் குமார், ஞானேஷ்குமார், எஸ்.எஸ்.சாந்து கூட்டாக செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். மேலும் , டெல்லியில் தேர்தல் ஆணையர்கள் ராஜீவ் குமார், ஞானேஷ்குமார், எஸ்.எஸ்.சாந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது..,…