• Wed. May 21st, 2025

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • பதிவு செய்யாமல் இருக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை

பதிவு செய்யாமல் இருக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை

தமிழகத்தில் பதிவு செய்யப்படாமல் இருக்கும் தனியார் மருத்துவமனைகள், கிளினிக், நர்சிங் ஹோம் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து சுகாதாரத்துறை சார்பில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், நர்சிங் ஹோம், சிறிய வகை கிளினிக் ஆகியவற்றுக்கு எந்த கட்டுப்பாடுகளும்…

மே 27ல் போக்குவரத்து கழக ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை விரைவாக நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மே 27ல் அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிழாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.இது தொடர்பாக போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஊதிய…

கண்மூடித்தனமாக கொலை வெறி தாக்குதல்..,

கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள வணிக வளாகம் ஒன்றின் முன்பாக நேற்று இரவு சுமார் 65 வயது முதியவர் ஒருவர் இரண்டு இளைஞர்களால் கடுமையாக தாக்கப்பட்டு வந்தார். இதனைக் கண்ட அப்பகுதியில் சென்ற சிலர் இளைஞர்களை தடுக்க முற்படவே…

தூக்கு போட்டு தற்கொலை..,

வருசநாடு கிராமத்தைச் சேர்ந்த மணி மகன் சுருளிஆண்டவர் வயது 46 இவர் கடந்த சில ஆண்டுகளாக டீக்கடை நடத்தி வந்தார். அதில் அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டதால் கூலி வேலை செய்து வந்ததாகவும் மேலும் சில மாதங்களாகவே உடல்நிலை சரியில்லாமல் கூலி…

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக உ.பி.தொழிலதிபர் கைது

பாகிஸ்தானின் இன்டர் சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ஐஎஸ்ஐ) க்காக இந்தியாவில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் ஷாஜாத் உத்தரபிரதேச காவல்துறையின் சிறப்பு படையினரால் (எஸ்டிஎப்) கைது செய்யப்பட்டார்.இது தொடர்பான விசாரணையில், ஷாஜாத் தேசிய பாதுகாப்பு தொடர்பான பல முக்கிய தகவல்களையும் பாகிஸ்தானுக்கு அனுப்பியுள்ளார் என்பதும்,…

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 6000 ஊழியர்கள் பணிநீக்கம்

உலக அளவில் தங்களது நிறுவனத்தில் 6000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.உலகளவில் உள்ள தனது ஊழியர்களில் 3 சதவீதமானவர்கள், அதாவது 6,000-க்கும் அதிகமானோர் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர் என்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மைக்ரோசாப்ட் கடந்த 2024-ஆம்…

சிங்கப்பூர், ஹாங்காங்கில் வேகமாகப் பரவும் கொரோனா

சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் கொரோனா மீண்டும் வேகமாகப் பரவி வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.ஆசியாவில் பல்வேறு பகுதிகளிலும் மீண்டும் கரோனா பரவல் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக மக்கள் தொகை அதிகம் இருக்கும் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில்…

ராணுவ வீரர்களுக்கு நன்கொடை அளித்த தமிழக மாணவர்

நாட்டு மக்களைப் பாதுகாக்கும் இந்திய ராணுவ வீரர்களுக்கு தமிழக மாணவர் ஒருவர் தான் சேமித்த பணத்தை நன்கொடையாக கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.கரூரில் எட்டு வயது மாணவர் ஒருவர் தனது தனிப்பட்ட சேமிப்பை இந்திய ராணுவத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். நாட்டின் ஆயுதப்…

டாஸ்மாக் அதிகாரிகள் வீட்டில் அதிரடி ரெய்டு

சென்னையில் ட்ரோன்கள் இயக்க பயிற்சி

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலம் சென்னையில் 4 நாட்கள் ட்ரோன்கள் பயிற்சி வருகிற மே 27ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்..,“தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு…