• Wed. Jul 15th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • உசிலம்பட்டி அருகே பணம் வைத்து சூதாடிய 11 பேரை கைது செய்த போலீசார்..,

உசிலம்பட்டி அருகே பணம் வைத்து சூதாடிய 11 பேரை கைது செய்த போலீசார்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வடக்கம்பட்டி பகுதியில் பணம் வைத்து ஒரு கும்பல் அடிக்கடி ரகசியமாக சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான தனிப்பிரிவு காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்., செக்காணூரணி காவல் ஆய்வாளர்…

முதியோர் இல்லத்தில் பிறந்தநாளைக் கொண்டாடிய பாஜக மாநில செயலாளர் துரை சேனாதிபதி..,

புதுச்சேரி மாநில பாஜக மாநில செயலாளர் துரை சேனாதிபதியின் பிறந்தநாளை முன்னிட்டு, காரைக்காலில் உள்ள சப்தஸ்வரம் முதியோர் இல்லத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில், முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள முதியவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து துரை சேனாதிபதிக்கு பாடல்கள் பாடி…

கோவிலுக்குச் சொந்தமான நிலங்களை தனியாருக்கு கொடுத்து விட்டதன் பேரில் புகார்..,

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் காயம்பட்டி ஊராட்சியில் உள்ள மாங்கனாம்பட்டி ஊராட்சி சேர்ந்த கணேசன் என்பவரது மகன் மாரிமுத்து என்பவர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் ஒன்றைக் கொடுத்திருக்கிறார். அந்த மனுவில் அவர் மாங்கனாம் பட்டி மற்றும்…

விமான நிலையத்தில் காங்கிரஸ் கமிட்டி தலைவரை வரவேற்க விசிறியுடன் வந்த தொண்டர்கள்..

மதுரையில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக மதுரை விமான நிலையம் வருகிறார். மதுரை விமான நிலையத்தில் மாணிக்கம் தாகூரை வரவேற்க காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர்…

காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு..!

கோவை மாவட்டம் மாவூத்தம்பதி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னாம்பதி பழங்குடி கிராம அருகே இன்று காலை திடீரென ஒற்றை காட்டு யானை புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் விவசாயி ஒருவர் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுபதி கிராமத்தைச் சேர்ந்த…

இளைஞர்கள் மண்ணெண்ணெய் கேனுடன் மரத்தின் மீது ஏறி தற்கொலை முயற்சி..,

இந்த நிலையில் சின்ன உடைப்பு கிராமத்தில் மட்டும் விரிவாக்கத்திற்காக 146 நபர்களின் வீடுகள் மற்றும் நிலங்கள் என 189 ஏக்கர் நிலம் கையகபடுத்த உள்ளதாக கடந்த 2009 ஆம் ஆண்டு அதிகாரிகள் தெரிவித்து. அதற்கான பணிகளை செய்து வந்த நிலையில் 2009…

பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவியர்க்கு கௌரவிப்பு..,

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் காயாம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் SMC கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர், SMC உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மக்கள்…

திருவண்ணாமலையில் ஜூலை 25, 26-ல் திருவாசக தெய்வீக மாநாடு..,

திருவண்ணாமலை திருப்பெருந்துறை அடியார்கள் குழு மற்றும் தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் சார்பில் திருவண்ணாமலையில் மாதவி பன்னீர்செல்வம் மஹாலில் ஜூலை 25 மற்றும் 26 ஆகிய சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் திருவண்ணாமலையில் “திருவாசக தெய்வீக மாநாடு”நடைபெற உள்ளது.இதனை முன்னிட்டு கோவை காந்திபுரத்தில்…

ஏமாற்றம் கண்டவர்கள் மாற்றத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் மூ.வீ. கருப்பையா எம்.எல்.ஏ., அறிக்கை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம். வீ கருப்பையா வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறி இருப்பதாவது:-“கல் தோன்றி மண் தோன்றாத காலத்தில் முன் தோன்றியமூத்த குடி தமிழ் குடி அந்த கொடி வழி உறவில் வந்தவர்கள் தான் இன்று…

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே கோர விபத்து – 5 பேர் பலி..!

மதுரை – திருச்சி 4 வழிச்சாலை, கொட்டாம்பட்டி அருகே வஞ்சிநகரம் பகுதியில் இன்று அதிகாலை சென்னையில் இருந்து மார்தாண்டம் நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேருந்து கட்டுப்பாட்டை இழந்தது. நடுவில் உள்ள தடுப்பில் மோதி எதிர் திசையில் திரும்பி, மதுரையில் இருந்து…