• Sat. May 30th, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • மாமன்ற உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு…

மாமன்ற உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு…

சிவகாசி மாநகராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள வலியுறுத்தி மாநகராட்சி ஆணையாளர் சரவணனை மாநகர திமுக செயலாளர் உதயசூரியன் தலைமையில் மேயர் சங்கீதா, துணை மேயர் விக்னேஷ்பிரியா மற்றும் திமுக மாமன்ற உறுப்பினர்கள் நிர்வாகிகள் நேரில் சந்தித்து வலியுறுத்தினர். சிவகாசி…

விராலிமலை சட்டமன்ற தொகுதி மக்கள் கருத்து கேட்ப நிலைப்பாடு மாறும் -விஜயபாஸ்கர் பேட்டி..,

தனது வீட்டில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் எப்பொழுதும் போல் நடைபெறும் கூட்டம் தான் எனவும் தற்சமயம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் தனக்கு வாக்களித்தவர்கள் கழக நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தியதில் அவர்கள் பல்வேறு தகவல்களை தன்னிடம் வழங்கி உள்ளனர்.…

நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு இயக்குநர் அருண் பரபரப்பு வாதம்..,

தன்னுடைய 28 ஆண்டு கால அனுபவத்தில் தவறு செய்ததாக தன் மீது ஒரு புகார் கூட பதிவானதில்லை. குற்றவாளிகள், அயோக்கியர்கள் சேர்ந்து சமூக வலைதளத்தில் எழுதுகின்றனர் என்று லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் அருண் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளித்தார்.…

திண்டுக்கல் பள்ளிவாசலில் பக்ரீத் சிறப்பு தொழுகை..,

திண்டுக்கல் பள்ளிவாசல்கள் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது.இறைத் தூதா் இப்ராஹிமின் இறை உணா்வையும், தியாகத்தையும் நினைவுகூரும் திருநாளாக, இஸ்லாமியா்கள் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனா். இன்று பக்ரீத் பண்டிகையையொட்டி, திண்டுக்கல் பேகம்பூா் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் திரளான இஸ்லாமியா்கள்…

இருசக்கர வாகனத்தில் சென்ற சிறுவர்கள் சென்டர் மீடியாவில் மோதி சிறுவன் பலி ஒருவர் காயம்..,

திருப்பரங்குன்றம் அருகே உள்ள பைக்கராவை சேர்ந்த சக்திவேல் மகன் காளிமுத்து (வயது 17) அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் மகன் புவனேஸ்வரன் (வயது 18 ) இவர்கள் இன்று காலை பைக்கராவிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு பசுமலை அருகே உள்ள…

கீழடி அகழாய்வு அறிக்கையை மீண்டும் திருத்த மறுத்து அமர்நாத் ராமகிருஷ்ணா உறுதி..,

கீழடி முதல் இரண்டு கட்டத்திற்கான அகழாய்வு அறிக்கையை திருத்த மறுத்து இந்திய தொல்லியல் துறை இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணா ஏஎஸ்ஐ-க்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் அமைந்துள்ள கீழடியில் கடந்த…

பள்ளிகள் திறப்பிற்கான முன்னேற்பாடு கூட்டத்தில் முதன்மைக்கல்வி அலுவலர் கூ.சண்முகம் பேச்சு..,

புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலக வளாகத்தில் உள்ள தேர்வுக்கூட அரங்கில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு 2026-2027 – ம் கல்வியாண்டில் ஜூன் 4- ந்தேதி அன்று பள்ளிகள் திறப்பிற்கான முன்னேற்பாடு கூட்டம்…

பொன்னர் சங்கர் அருக்காணி தங்காள் கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தேனூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னர் சங்கர் அருக்காணி தங்காள் வீரமலை உள்ளிட்ட தெய்வங்களின் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது விழாவையொட்டி கோவனூர் சுவாமிநாத சர்மா தலைமையிலான சிவாச்சாரியார்கள் நான்கு கால பூஜை நடத்தினர். கணபதி…

ஜி.என்.எஸ்.ராஜசேகரன் ஏற்பாட்டில் மேல வீதியில் அன்னதானம்..,

காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில் ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர்- சனீஸ்வரபகவான் தேவஸ்தானம் அமைந்துள்ளது. உலகில் வேறெங்கும் இல்லாத வகையில் அபயஹஸ்த முத்திரையுடன் நவகிரகங்களில் ஒன்றான சனீஸ்வரபகவான் இங்கு தனி சன்னதி கொண்டு காட்சியளிக்கிறார். இதனால் சனிதோஷம் நீங்க வேண்டி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும்…

மதுரை மீனாட்சி கோயிலில் கல்தூண் அலங்கார பகுதி உடைந்து விழுந்ததில் பக்தர்கள் அதிர்ச்சி..!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள முக்குறுணி விநாயகர் சன்னதி பிரகாரத்தில் உள்ள கல்தூண் ஒன்றின் மேல்பக்க அலங்கார பகுதி உடைந்து விழுந்தது குறித்து கோயில் நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.​ இக்கோயிலில் கும்பாபிஷேகம் இவ்வாண்டு செப்டம்பர் 17ஆம் தேதி நடக்கிறது.…