மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே பயங்கர தீ விபத்து..!
உலகப் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் மேற்கு கோபுரத்துக்கும் மிகவும் அருகே உள்ள மிகப் பழமையான சென்ட்ரல் திரையரங்கத்தில் இப்பொழுது செயல்படாமல் இத்த திரையரங்கு மூடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இன்று மாலை மழை பெய்த காரணத்தினால் மின் கசிவு…
தமிழக அமைச்சர்கள் கொடைக்கானல் வருகைமாவட்ட கலெக்டர் துர்கா மூர்த்தி பூங்கொத்து கொடுத்து வரவேற்பு..,
தமிழக அமைச்சர்கள் மரிய வில்சன், வெங்கடரமணன் ஆகியோர் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்து இறங்கினர். அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு பயணியர் விடுதிக்கு வருகை வந்தடைந்தனர் தமிழக நிதி திட்டம் மற்றும் ஊரக வளர்ச்சி…
பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்..,
பட்டிமன்ற நடுவரும், தமிழறிஞருமான சாலமன் பாப்பையா காலமானார். வயது மூப்பு காரணமாக மதுரையில் சாலமன் பாப்பையா காலமானார். அவருக்கு வயது 90 மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராக சாலமன் பாப்பையா பணிபுரிந்தவர். பட்டிமன்ற நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மனதில் நீங்கா…
32 மணி நேரத்தில் காவல் துறை அதிரடி நடவடிக்கை….
கடந்த 9.9.26 அன்று கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனம் காணாமல் போய்விட்டது என்று புகார்தாரர் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார். அது தொடர்பாக காட்டூர் காவல் நிலையம் காவல் ஆய்வாளர் திரு ரவி தலைமையில் திரு…
விக்டோரியா ஹாலில் மேயர் ரங்கநாயகி தலைமையில் மாமன்ற கூட்டம்..,
கோவை டவுன் ஹால் பகுதியில் உள்ள விக்டோரியா ஹாலில் மேயர் ரங்கநாயகி தலைமையில் மாமன்ற கூட்டம் நடைபெற்று வருகிறது கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பாக அதிமுக மாமன்ற உறுப்பினர் குழு தலைவர் பிரபாகரன் தலைமையில் ஆர்பாட்டம். நடைபெற்றது வெள்ளலூர் குப்பை கிடங்கில்…
இரட்டை இலையை வெற்றி பெறச் செய்து விஜய்க்கு அரசியல் பாடத்தில் மக்கள் புரிய வைப்பார்கள்-ஆர்.பி. உதயகுமார்…
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வென்று, தனிப்பெருமை கட்சியாக இருந்த தவெக கட்சி ஆட்சி அமைப்பதற்கு தடுமாறிக் கொண்டிருந்த நேரத்தில் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன், ஆட்சியை அமைத்திருந்தாலும், அனைத்திந்திய அண்ணா திராவிட…
நான்கு நாள் வங்கிகள் இயங்காது…
வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டம்;4 நாட்கள் வங்கிகள் இயங்காது என்ன அறிவிக்கப்பட்டுள்ளது. வாரம் ஐந்து நாட்கள் வேலை, பழைய ஓய்வூதியத் திட்டம் அமல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுத் துறை வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தை…
நாகசக்தி அம்மன் ஞான பீடத்தில் அமாவாசை சத்ரு சம்ஹார காலபைரவர் பூஜை..,
கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள நாக சக்தி அம்மன் தியாகபீடத்தில் அமாவாசையன்று நடைபெற்ற சத்ரு சம்ஹார பூஜை நடைபெற்றது. காளிக்கு 1008 மூல மந்திரங்கள் கூறி வழிபாடு நடத்தபட்டது. பாபுஜி சுவாமிகள் இந்த பூஜையை மேற்கொண்டார். மனிதர்கள் துன்பங்களில் இருந்து விடுபடுவதற்கு…
மனைவி தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய குடிகார கணவன் கைது..,
திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள கருவாட்டு பாறை சேர்ந்தவர் லெட்சுமணன் மகன் கோபிநாத் (வயது 23 ) ஹார்விப்பட்டி எதிரே உள்ள தேவிநகர் பகுதியை முருகேசன் மகள் விஜயலட்சுமி (வயது 21) இருவரும் காதலித்து வந்தனர் . வீட்டிற்கு தெரியமால் இருவரும் திருமணம் செய்து…
திருமங்கலத்தில் பூட்டிய வீட்டை உடைத்து 5 சவரன் தங்க நகை மற்றும் 28 ஆயிரம் ரூபாய் கொள்ளை..,
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சங்கர் நகர் 8வது தெரு பகுதியில் பாபு- சுதா தம்பதியரின் பூட்டிய வீட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த ஐந்து சவரன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் 28 ஆயிரம் ரொக்க…








