• Sat. Apr 27th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

அரசு கல்லூரிகளில் உதவி விரிவுரையாளர் பணிக்கு காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஆகஸ்ட் மாதம் செட் தேர்வை எழுத உள்ள மாணவர்களும் டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள 4 ஆயிரம்…

விடைத்தாளில் ஜெய்ஸ்ரீராம் எழுதிய மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கிய பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்

உத்தரபிரதேசம் மாநிலத்தில் விடைத்தாளில் ஜெய்ஸ்ரீராம் எழுதிய 4 மாணவர்களுக்கு 50 சதவீதம் மதிப்பெண் வழங்கிய இரண்டு பேராசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.கிழக்கு உ.பி.யின் ஜோன்பூரில் வீர் பகதூர் சிங் பூர்வாஞ்சல் பல்கலைக்கழகம் உள்ளது. கடந்த வருடம் பி.பார்ம் செமஸ்டர் தேர்வின் முடிவுகள்…

கர்நாடகாவில் பா.ஜ.க வேட்பாளரிடம் ரூ.4.8 கோடி பறிமுதல்

கர்நாடகா மாநிலத்தில் பாஜக வேட்பாளர் ஒருவரிடம் ரூ.4.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கர்நாடக மாநிலம் சிக்கப்பள்ளாப்பூரில் பாஜக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான சுதாகர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக தேர்தல் அதிகாரி முனிஷ் மவுத்கிலுக்கு தொலைபேசி மூலம் தகவல்…

புதுச்சேரியில் நாய்க்கு புலி வேஷம் போட்ட மர்மநபர்கள்

புதுச்சேரி குறிஞ்சி நகர் பகுதியில் பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையில் நாய்க்கு புலி வேஷம் போட்ட மர்ம நபர்களை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.மயிலாடுதுறையில் சிலநாட்களுக்கு முன் சிறுத்தை நடமாடியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இந்நிலையில், புதுச்சேரி லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் பகுதியில்…

5 கோடி மதிப்பிலான இடத்தை மீட்டு தர கோரி, தேனி முன்னாள் சேர்மன் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார்

சசிகலா பெயரை பயன்படுத்தி ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கியுள்ள ரூ 5 கோடி மதிப்பிலான இடத்தை மீட்டு தர கோரி தேனி முன்னாள் சேர்மன் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தேனி முன்னாள் சேர்மன் ரத்தினம் அவர்களது மகள் ஜானகியம்மாள் மற்றும்…

இன்றுடன் 2ம் கட்ட தேர்தல் பிரச்சாரம் நிறைவு

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களுக்கு மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை…

மாற்றுத்திறனாளிக்கு வேலைவாய்ப்பு வழங்கிய கோவை நிறுவனம்

கோவையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று காது கேளாத மாற்றுத்திறனாளி ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்கி உள்ளது அனைவரிடையேயும் வரவேற்பைப் பெற்றுள்ளது.சென்னை மாநிலக் கல்லூரியில் காது கேளாதவர்களுக்காக பி.காம், எம்.காம், பிசிஏ படிப்புகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் சேர்ந்து படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு…

கோடை வெயில் அதிகாரிப்பால் ஆவின் மோர் அமோக விற்பனை

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதை சமாளிக்க, ஆவின் தயாரிப்புகளான தயிர், லஸ்ஸி, ஐஸ்கிரீம், குல்பி உள்ளிட்ட பொருட்களின் விற்பனை அதிகரித்து வரும் நிலையில், தற்போது ஆவின் மோர் விற்பனையும் அதிகரித்து வருவதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.சென்னையில் தற்போது தினசரி 40,000…

பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்த நீதிமன்றம் அறிவுறுத்தல்

இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதியும், பேருந்துகளில் படிக்கட்டு பயணத்தைத் தவிர்க்கும் வகையிலும், அனைத்துப் பேருந்துகளிலும் தானியங்கி கதவுகளைப் பொருத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது.தமிழகத்தில் பேருந்துப் படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்கியபடி பயணம் செய்வதை தடுக்க, பள்ளி…

ஜாதி பாகுபாடு நிலவுவதாக திமுக பெண் கவுன்சிலர் ராஜினாமா செய்ய முயற்சி

நெல்லை மாநகராட்சியில் ஜாதி பாகுபாடு நிலவுவதாகவும், அதனால் தன்னுடைய தொகுதி ஒதுக்கப்படுவதாகவும் கூறி திமுக பெண் கவுன்சிலர் ராஜினாமா கொடுக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.திருநெல்வேலி மாநகராட்சியில் மேயருக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் தொடர்ந்து போர்க்கொடி தூக்கி வருகின்றனர். மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லா…