“எனது கால்கள் ஓய்கின்ற கால்கள் அல்ல, ஓடுகின்ற கால்கள்” விழாவில் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் பேச்சு..,
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் கடந்த இரண்டு தினங்களாக விராலிமலை சட்டமன்ற தொகுதி முழுவதும் நன்றி தெரிவித்து வருகிறார். இந்த நிலையில்…
ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வாகனத்தில் அம்மன் திருவீதி உலா..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை இரண்டாம் தேதியும் தீர்த்தவாரி திருவிழா நாளை மறுநாள் மூன்றாம் தேதியும்…
மகா பெரியவர் ஜெயந்தி விழாவில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ருசிகர பேச்சு..,
துருப்பிடித்து தே ய்வதையை விட உழைத்து தேய்வதே சிறந்தது என்று காஞ்சி மகா பெரியவர் ஜெயந்தி விழாவில் தமிழக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசினார் காஞ்சி மகா பெரியவரின் 133 வது ஜெயந்தி விழா ஆண்டாள்புரம் விஷ்வாஸ் கருத்தரங்கு கூடத்தில்…



