• Mon. Jul 14th, 2025
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.56 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.27 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.28 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (1)
previous arrow
next arrow

திருநெல்வேலி

  • Home
  • தமிழக அரசு அரசாணை வெளியீடு: ஆட்சியர் இடமாற்றம்

தமிழக அரசு அரசாணை வெளியீடு: ஆட்சியர் இடமாற்றம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியராக தற்போது முனைவர் ஜெயசீலன் இருந்து வருகிறார். இவரை சென்னைக்கு இடமாற்றம் உத்தரவந்துள்ளது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருக்கும் டாக்டர். சுகபுத்ரா, விருதுநகர் மாவட்ட புதிய ஆட்சியராக நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்திற்கு புதிதாக…

விஜய் முதல்வராக வருவார்.., கலப்பை மக்கள் இயக்கம் தலைவர் பி.டி செல்வகுமார் சூளுரை…

விஜய் 51 வது பிறந்தநாள் விழாவில் கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் பேட்டி அளித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் மாற்றத்தை விரும்புவதால் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் முதல்வராக வருவார் என கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார்…

ஆர் எஸ் எஸ்ஒதுக்கீடை ரத்து செய்ய ஜெபசிங் வலியுறுத்தல்.

மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் சைனிக் பள்ளிகள் பொது – தனியார் கூட்டாண்மை (PPP) முறையில் 70 சதவிதம் ஆர் எஸ் எஸ் அமைப்பின் தொடர்புடைய அமைப்புகளுக்கு ஒதுக்கீடுகள் செய்யப்பட உள்ளன. இந்த அமைப்புகள் பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து கணிசமான…

இருட்டுக் கடை அல்வா : தொடரும் சர்ச்சை

திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா யாருக்குச் சொந்தம் என்பதில் பங்காளிகள் இடையே சர்ச்சை தொடர்ந்து வருகிறது.இருட்டுக்கடை அல்வா கடை 70 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறது. பிஜிலி சிங் என்பவரால் தொடங்கப்பட்ட இந்த கடை தற்போது அவரது 3-ம் தலைமுறையினரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.அண்மையில்…

நெல்லையில் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக ‘வருங்கால முதல்வரே’ என ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சமீபத்தில் சென்னை வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதேபோல்,…

நெல்லை இருட்டுக்கடையை வரதட்சணையாக கேட்கும் மருமகன்

உலகப் புகழ் பெற்ற திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா குழுமத்தின் உதவியாளர் கவிதாசிங் தனது மருமகன் இருட்டுக்கடையை வரதட்சணையாக தரும்படி மிரட்டுவதாக காவல்துறையிடம் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து திருநெல்வேலி காவல்நிலையத்தில் கவிதாசிங் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது..,எனது மகள் ஸ்ரீ கனிஷ்காவிற்கும் கோவையை…

முன்னாள் எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன் உடலுக்குநேரில் அஞ்சலி செலுத்திய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடிபழனிச்சாமி

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மறைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ கருப்பசாமிபாண்டியன் பூத உடலுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார், முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டட அதிமுகவினர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள்…

அதிமுக முன்னாள் எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன் காலமானார்

திருநெல்வேலி மாவட்ட அதிமுக தலைவர்களில் ஒருவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கருப்பசாமி பாண்டியன் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 76. திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பசாமி பாண்டியன், கடந்த 1972-ம் ஆண்டு முதல் அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். எம்.ஜி.ஆர்…

ஜாகீர் உசேன் கொலையில் இருவர் சரண்- தம்பதியரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனிப்பிரிவு அதிகாரியாகப் பணியாற்றி, ஓய்வுபெற்ற சார்பு ஆய்வாளர் ஜாகீர் உசேன் பிஜிலியை கொலை செய்த கொலையாளிகளைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி டவுன் தடிவீரன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜாகீர் உசேன் பிஜிலி (60). இவர்…

ஜாகீர் உசேன் படுகொலை! – காயல் அப்பாஸ் கடும் கண்டனம்!

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. நெல்லை மாவட்டம் டவுனில், ஒய்வுபெற்ற காவல் உதவி ஆவாளர் ஜாகிர் உசேன் பிஜிலி என்பவர் இன்று அதிகாலையில் பள்ளி வாசளில் ஷஹர் தொழுகையை முடித்து விட்டு…