காலத்தோடு பயணம் செய்யுங்கள்.
பெரும்பாலான மனிதர்கள் பிறரிடம் தாக்கத்தை ஏற்படுத்த மட்டுமே வாழ்கின்றனர்.உண்மையில் அவர்கள் தங்களுக்குள் ஏழைகளாகவே இருக்கிறார்கள்.ஏனெனில்,தாழ்வுணர்வில் தவிக்கும் மக்கள் மட்டுமே அடுத்தவர்களைக் கவர நினைக்கிறார்கள். உண்மையில் மேலான மனிதர்கள் ஒருபோதும் தன்னை எவருடனும் ஒப்பிட்டுப் பார்ப்பதே, இல்லை.யாரையும் யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது…
படித்ததில் பிடித்தது
எப்போதும் முழுதாக ஒரு விஷயத்தைப் பற்றி அறிந்த பிறகு, உங்கள் முயற்சியினை முன்னெடுங்கள். நம் வாழ்க்கையில் கண்கள் காட்டிக் கொடுத்த உண்மைகளை விட, நம் காதுகள் கேட்ட பொய்களே அதிகம். மனமே பதற்றப்படாதே மெல்ல, மெல்லத் தான் எல்லாம் நடக்கும், பொறுமை…
படித்ததில் பிடித்தது
எப்போதும் முழுதாக ஒரு விஷயத்தைப் பற்றி அறிந்த பிறகு, உங்கள் முயற்சியினை முன்னெடுங்கள். நம் வாழ்க்கையில் கண்கள் காட்டிக் கொடுத்த உண்மைகளை விட, நம் காதுகள் கேட்ட பொய்களே அதிகம். மனமே பதற்றப்படாதே மெல்ல, மெல்லத் தான் எல்லாம் நடக்கும், பொறுமை…
படித்ததில் பிடித்தது
பேச்சுத்திறமை என்பது சரியான இடத்தில சரியான சமயத்தில்சரியாகப் பேசுவது மட்டுமல்ல. தவறான வார்த்தைகளைப் பேசிவிட வேண்டும் என்று மனம் துடிக்கும்போது பேசாமல் இருப்பதும் தான். நீ வாயைத் திறக்கும் போதெல்லாம்உன் உள்ளத்தைத் திறக்கிறாய்ஆகவேகவனமாக இரு. கோபத்தில் நாக்கு வேலை செய்யும் அளவுக்கு…
படித்ததில் பிடித்தது
மரங்கள் இல்லாத உலகத்தை நாம் கற்பனை செய்து பார்க்க முடியாது,ஏனென்றால் அவை இல்லாமல் ஒரு உலகமே இருக்காது. மரங்கள் பூமியில் மிகவும் அத்தியாவசியமான உயிரினங்களில் ஒன்றாகும்.உயிரினங்கள் சுவாசிக்கும் காற்றைச் சுத்தப்படுத்த அவை தொடர்ந்து உழைக்கின்றன.அதுமட்டுமின்றி, பல சலுகைகளை வழங்கி உலகத்தில் மக்கள்…
படித்ததில் பிடித்தது
நீங்கள் கோபப்படும் நபராக இருந்தால், உங்களின் முதல் எதிரி நீங்கள் தான் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். யார் மீதும் எப்பொழுதும் எதற்காகவும் கோபப்படாதீர்கள். அன்பால் சாதிக்க முடியாததை கோபத்தால் சாதிக்க முடியாது. எந்த சந்தர்பத்தையும் எப்பேர்ப்பட்ட சூழலையும் சமாளிக்கத் தெரிந்த அறிவு…
படித்ததில் பிடித்தது
நிழல்கள் நினைவுகள் ஒரே வகையான நிறத்தால் ஆனது .அது உங்களைத் தவிர வேறு ஒன்றையும் பிரதிபலிக்காது.நிதானமாக இருந்தால், நிஜத்தைத் தெரிந்து கொள்ள முடியும். கீரிடங்கள் சூடிக் கொள்வதல்ல..காலத்தால் நமக்கு சூட்டப்படுவது! தன் குடிகளுக்குள் மற்ற எல்லாரையும் விடயார் மேலானவரோ அவரைக் கௌரவிக்க…
படித்ததில் பிடித்தது
எது தேவையில்லை… எது தேவையில்லை என்பதில்தெளிவாக இருந்தால்.எது தேவை என்று தேர்வுசெய்வது சுலபம். சோதனையைக் கொடுத்த கடவுளுக்குவெற்றியை கொடுக்கஒரே ஒரு நொடி போதுமானது!முயற்சியைக கைவிடாதே!!இலக்கில் கவனமாயிரு. பேருக்கு வாழ்வது வாழ்க்கையில்லை,பெயர் சொல்லும் படி வாழ்வதே வாழ்க்கை..! உள்ளம் இனிதானால் உலகமே இனிதாகும்எண்ணம்…
படித்ததில் பிடித்தது
இந்த உலகத்தில் வெற்றி, தோல்வி என்கிற வார்த்தை எப்போது தோன்றியதோ, அப்போதுதான் குழப்பம் என்ற வார்த்தையும் தோன்றியிருக்க வேண்டும். வெற்றி, தோல்வி பற்றிய கண்ணோட்டம் தான், பல பிரச்சினைகளுக்கே அடிப்படையாக உள்ளது. ‘வெற்றியடைவது எப்படி? வெற்றி பெற பத்து கட்டளைகள்’ என…
படித்ததில் பிடித்தது
1. மரத்தை வச்சவன் தண்ணி ஊத்த மாட்டான்.மரக்கன்று வைத்தவன் தான் தண்ணி ஊத்துவான். 2. சௌகரியம் போல் வைத்து கொள்ளலாம் என்பதால் தான் தலைமுடி விக்குக்கு சவுரி என பெயர் வந்தது. 3. குரைக்கும் நாய் கடிக்காது என்பது நமக்கு தெரியும்.ஆனால்…