• Sat. Apr 27th, 2024

படித்ததில் பிடித்தது

  • Home
  • படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது

யாரையும் அற்பமாகநினைத்து விடாதீர்கள்..சிறிய தீக்குச்சியின் வலிமை தான்பெரும் இருட்டையே கிழித்தெறிகிறது..! தேவையற்ற எண்ணங்களைநீ சுமக்கும் வரை உன் வாழ்வில்நிம்மதி என்பது சாத்தியம்இல்லாததாகவே இருக்கும்..! வாழ்வில் ஒரு சிலரை நிராகரிக்ககற்றுக் கொள்.. நிம்மதியும்நிறைவும் நிலைக்கும்..! எல்லாவற்றையும் எல்லாரிடமும்சொல்லாதே.. சிலரிடம் கேட்பதற்குகாதுகள் இருக்கும் புரிந்துகொள்வதற்கு…

படித்ததில் பிடித்தது

வெற்றி தத்துவங்கள் நீ எதை சொல்கிறாய்என்பதை விட யாரிடம்சொல்கிறாய் என்பதேமுக்கியம்.. மிகவும்கவனமாக இருங்கள். காத்திரு.. நடக்க இருப்பதுமிக சரியான நேரத்தில்சரியான இடத்தில்சரியான காரணத்துடன்நடக்கும். மற்றவர்கள் நம்மைகவனிக்கிறார்கள் என்றஎண்ணம் எழாதவரைநாம் நாமாகத்தான்இருக்கிறோம். நீ உனக்கு உண்மையாகஇல்லாதவரை பல வலிகள்உன்னை துரத்திக்கொண்டேஇருக்கும். நாம் எல்லா…

படித்ததில் பிடித்தது

நிம்மதி என்ற நிழல் உன்னைதொடரும்.. நேர்மை என்றவெளிச்சம் உள்ளவரை..! ஆழம் குறைவோ.. அதிகமோஅடிக்க வேண்டியது நீச்சல் மட்டுமே..!சோதனைகள் ஒன்றோ.. பலவோ..செய்ய வேண்டியதுமுயற்சி மட்டுமே..! எங்கே நீங்கள் அதிகம்காயங்களையும் வலிகளையும்சந்திக்கிறீர்களோ அங்கே தான்உங்களுடைய வாழ்க்கையின்பாடம் ஆரம்பிக்கிறது. வெற்றிக்கான ஆயுதம்அனுபவம் அதை யாராலும்உங்களுக்கு தேடி…

படித்ததில் பிடித்தது

உனக்கு மேலே உள்ளவனைபார்த்து ஏங்காதே.. தாழ்வுமனப்பாங்கு வரும்..! உனக்குகீழே உள்ளவனை ஏளனமாய்பார்க்காதே.. தலைக்கனம் வரும்..!உன்னை யாரோடும் ஒப்பிடாமல்நீ நீயாக இரு..தன்னம்பிக்கை வரும்..! எப்படி வாழ்வான் பார்க்கலாம்என்பவர்களுக்கு மத்தியில்..இப்படித்தான் வளர்ந்தேன் என்றுவாழ்ந்து காட்டுங்கள்..! உலகில் மிக எளிமையானதுபிறரிடம் குறை காண்பது..உலகிலேயே மிகக் கடினமானதுதன்…

படித்ததில் பிடித்தது

என் குணம் என் எதிரில்நிற்பவனின் குணத்தைபொறுத்தது..! வாழ்க்கை என்பது யாதெனில்வாழ வேண்டுமா என்றுசில நேரமும்.. வாழ்ந்தேஆக வேண்டும் என்ற பல நேரமும்சேர்ந்த கலவையே..! சோகம் மட்டும் வாழ்க்கைகிடையாது.. சந்தோஷமாகவேஎந்நாளும் வாழ்ந்திடவும் முடியாது..சிமிட்டும் நம் இமைகள் ஒரு நொடிஇருட்டினால் தான் நம்மால்பல நொடி…

படித்ததில் பிடித்தது

நம் வாழ்க்கை அடுத்தவர் திரும்பிபார்க்கும் அளவிற்குஇருக்க வேண்டுமே தவிர…திருத்தி பார்க்கும் அளவிற்குஇருத்தல் கூடாது..! வாழ்க்கை குறுகியது வாழுங்கள்..கோபம் தேவையற்றது அதைதூக்கி எறியுங்கள்.. பயம்மோசமானது அதைஎதிர்கொள்ளுங்கள்.. நினைவுகள்இனிமையானவை அதை ரசியுங்கள்..! எதையும் மறக்க முயற்சித்துநிம்மதியை இழக்காதீர்கள்..அதை அதை அப்படியேவிட்டு விடுங்கள் காலம்மாற்றி விடும்..!…

படித்ததில் பிடித்தது

யாரையும் அற்பமாகநினைத்து விடாதீர்கள்..சிறிய தீக்குச்சியின் வலிமை தான்பெரும் இருட்டையே கிழித்தெறிகிறது..! தேவையற்ற எண்ணங்களைநீ சுமக்கும் வரை உன் வாழ்வில்நிம்மதி என்பது சாத்தியம்இல்லாததாகவே இருக்கும்..! வாழ்வில் ஒரு சிலரை நிராகரிக்ககற்றுக் கொள்.. நிம்மதியும்நிறைவும் நிலைக்கும்..! எல்லாவற்றையும் எல்லாரிடமும்சொல்லாதே.. சிலரிடம் கேட்பதற்குகாதுகள் இருக்கும் புரிந்துகொள்வதற்கு…

படித்ததில் பிடித்தது

சிந்தனை துளிகள் நேரத்தை வீணடிப்பது பணத்தைவீணடிப்பதற்கு சமம்.! பணமும் வேண்டும்..நல்ல குணமும் வேண்டும் என்றநோக்கத்துடன் செயல்படுங்கள். தோல்வி அடைந்தால்விமர்ச்சிப்பார்கள் என்று பயந்து..முயற்சி கூட செய்யாமல் இருப்பதுமாபெரும் தோல்வி.! உங்களின் எண்ணமும் பேச்சும்..செயலும் ஒரே மாதிரி இருந்தால்வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். செய்யும் வேலையை…

படித்ததில் பிடித்தது

ஊக்கமூட்டும் மேற்கோள்கள்: 🏵️ கிடைக்காத வரை எது பெரிதாக தோன்றுகிறதோ.. அது கிடைத்ததும் அற்பமாக தோன்றும்.. இது தான் வாழ்க்கை.! 🏵️மகிழ்ச்சி உங்கள் மனதில் குடியேற வேண்டுமானால்.. புன்னகை உங்கள் முகத்தில் எப்போதும் இருக்கட்டும்.! 🏵️மனநிறைவு அடைந்தால் வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியே..…

படித்ததில் பிடித்தது

யாரையும் அற்பமாகநினைத்து விடாதீர்கள்..சிறிய தீக்குச்சியின் வலிமை தான்பெரும் இருட்டையே கிழித்தெறிகிறது..! தேவையற்ற எண்ணங்களைநீ சுமக்கும் வரை உன் வாழ்வில்நிம்மதி என்பது சாத்தியம்இல்லாததாகவே இருக்கும்..! வாழ்வில் ஒரு சிலரை நிராகரிக்ககற்றுக் கொள்.. நிம்மதியும்நிறைவும் நிலைக்கும்..! எல்லாவற்றையும் எல்லாரிடமும்சொல்லாதே.. சிலரிடம் கேட்பதற்குகாதுகள் இருக்கும் புரிந்துகொள்வதற்கு…