• Sun. Dec 10th, 2023

உலகம்

  • Home
  • குஜராத்தில் போலி சுங்கச்சாவடி அமைத்து பல கோடி மோசடி..!

குஜராத்தில் போலி சுங்கச்சாவடி அமைத்து பல கோடி மோசடி..!

குஜராத்தில் போலி சுங்கச்சாவடி (டோல்கேட்) அமைத்து பல கோடி மோசடி செய்திருப்பது அம்பலமாகியுள்ளது.குஜராத்தில் போலி சுங்கச் சாவடி அமைத்து ஒன்றரை ஆண்டுகளாக அரசு அதிகாரிகள் மற்றும் மக்களை ஏமாற்றி 75 கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான…

தெலங்கானாவில் பெண்கள், திருநங்கைகளுக்கு பேருந்துகளில் இலவச பயணம்..!

புதிதாக பொறுப்பேற்றுள்ள தெலங்கானா அரசில் மகளிர் மற்றும் திருநங்கைகளுக்கு இலவசமாக பேருந்துகளில் பயணிக்கலாம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.இன்று அதிகாலையிலேயே தெலங்கானா மாநிலத்தில் பெண்களும், திருநங்கைகளும் தெலுங்கானா மாநில அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்கிற மகாலட்சுமி திட்டம் அமலுக்கு வந்தது.…

விஜயபுராவில் நிலநடுக்கம்..!

கர்நாடக மாநிலம், விஜயபுராவில் இன்று காலை 6.52 மணிக்கு 3.1 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.கர்நாடக மாநிலம் விஜயபுராவில் இன்று காலை 6.52 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர்…

தெலங்கானா முதல்வராக ரேவந்த்ரெட்டி நாளை பதவியேற்பு..!

தெலங்கானாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள நிலையில், அம்மாநில முதல்வராக ரேவந்த்ரெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாளை (டிசம்பர் 7) பதவியேற்க உள்ளார்.தெலங்கானா மாநில சட்டப் பேரவைக்கு கடந்த மாதம் 30-ம் தேதி நடந்த தேர்தலில், 119 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 64 தொகுதிகளில்…

இடிந்து விழும் நிலையில் சாய்ந்த கோபுரம்..!

இத்தாலி போலோக்னா நகரின் அடையாளமாக உள்ள கரிசெண்டா சாய்ந்த கோபுரம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.இத்தாலி நாட்டின் போலோக்னா நகரின் முக்கிய அடையாளமாக உள்ள கரிசெண்டா சாய்ந்த கோபுரம் 900 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது ஆகும்.இங்கு,…

இந்தோனேஷியா எரிமலை வெடிப்பில் 11 பேர் பலி, 12 பேர் மாயம்..!

மேற்கு இந்தோனேசியாவில் எரிமலை வெடித்ததில் குறைந்தது 11 மலையேறுபவர்கள் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் மீட்பு அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.நமது பூமியில் பல்வேறு இடங்களிலும் எரிமலைகள் இருக்கும் நிலையில், இது ஒருசில இடங்களில் வெடித்தும் வருகிறது. இதில் குறிப்பாக, இந்தோனேஷியா, ஜப்பான் நாடுகளில்…

வங்கதேசத்தில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..!

வங்கதேசத்தில் இன்று 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து உலகின் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இதனால், உலகின் சில நாடுகள் நிலைகுலைந்துள்ளன. கடந்த அக்டோபர் மாதம் ஆப்கானிஸ்தானில்…

பூரி கடற்கரையில் சர்வதேச மணல் சிற்பக் கலை திருவிழா தொடக்கம்..!

சந்திரபாகா கடற்கரையில் ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற கலாச்சார நிகழ்வான சர்வதேச மணல் சிற்பக் கலை திருவிழா ஒடிசாவின் பூரி கடற்கரையில் தொடங்கியுள்ளது.

“நம்மை முழுமையாக ஒருங்கிணைப்பது மண்ணே” – துபாயில் நடக்கும் ஐ.நா பருவநிலை மாநாட்டில் சத்குரு சிறப்புரை…

துபாயில் இன்று (டிச.1) தொடங்கிய ஐநா பருவநிலை பாதுகாப்பு மாநாட்டில் மண் காப்போம் இயக்கத்தின் நிறுவனர் சத்குரு அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இம்மாநாட்டின் நம்பிக்கை பெவிலியனில் தனது தொடக்க உரையில் சத்குரு பேசுகையில்..,“நீங்கள் யார், எந்த நம்பிக்கையை கொண்டவர், எந்த…

பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்ற, கண்கவர் அரங்கேற்ற நிகழ்ச்சி…

ஶ்ரீ நாட்டிய நிகேதன் சார்பில் 300 க்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்ற கண்கவர் அரங்கேற்ற நிகழ்ச்சி ஹிந்துஸ்தான் கல்லூரியில் நடைபெற்றது. அரங்கேற்றம் குறித்து மிருதுளா ராய் கூறுகையில்,ஶ்ரீ நாட்டிய நிகேதனின் 21 ம் ஆண்டு விழாவை முன்னிட்டு இந்த பிரமாண்ட…