• Tue. Apr 14th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

உலகம்

  • Home
  • கருத்தரிப்பு சிகிச்சையிலும் வந்துவிட்டது ஏ.ஐ., தொழில்நுட்பம்

கருத்தரிப்பு சிகிச்சையிலும் வந்துவிட்டது ஏ.ஐ., தொழில்நுட்பம்

வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில், கருத்தரிப்பு சிகிச்சையிலும் ஏ.ஐ., தொழில் நுட்பம் ஆதிக்கம் செலுத்த உள்ளதாக கருத்தரிப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சென்னையில் நான்காவது சர்வதேச ‘நாளமில்லா சுரப்பியல், கருவியல் மற்றும் எண்டோஸ்கோபி’ (ஐ.சி.இ.இ.இ.,) 2026 மாநாடு நடைபெற்றது. புளூம் லைஃப் மருத்துவமனை…

குவைத்தில் மரணமடைந்த தாயகம் அனுப்பப்பட்ட14 இந்தியர்கள் உடல்கள்..,

குவைத் உட்பட வ‌ளைகுடா நாடுகளில் கடந்த பிப்ரவரி-28 முதல் தொடங்கிய பதட்டமான சூழல் காரணமாக விமான சேவைகள் தடைபட்டதால் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். மேலும் பல்வேறு காரணங்களால் உயிரிழந்த இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் உடல்கள்…

கோவையில் 61 பேர் 23 நிமிடங்கள் ‘சதுஷ்கோணாசனா’ யோகா செய்து உலக சாதனை..,

கோவையில் 61மாணவ மாணவிகள்‘சதுஷ்கோணாசனா’ எனும் யோகா ஆசனத்தை தொடர்ந்து இடைவிடாமல் 23 நிமிடங்கள் செய்து உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர். இன்றைய டிஜிட்டல் உலகில் குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே குறைந்து வரும் உடல் உழைப்பை மீட்டெடுக்கும் விதமாகவும்,யோகாசனத்தின் முக்கியத்துவத்தை உலகிற்கு…

தேசிய அளவிலான சிலம்பப்போட்டி..,

உலக பாரம்பரிய சிலம்பாட்ட கூட்டமைப்பு சார்பில் 4-வது முறையாக நடைபெறும் தேசிய அளவிலான சிலம்பப்போட்டி சென்னை செயிண்ட் தாமஸ் மவுண்ட் அருகே அமைந்துள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. தேசிய அளவிலான நடைபெற்ற இந்தப் போட்டியில்,10-க்கும் மேற்பட்ட மாநிலங்களிலிருந்து 1500 -க்கும்…

இயற்கை ஓவியங்களை 102 பயிற்சி ஆசிரியர்கள் வரைந்து உலக சாதனை..,

மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள தனியார் கல்வியியல் கல்லூரியில், இன்று சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி உலக சாதனை முயற்சி நடைபெற்றது. நெகிழிப்பைகளால் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதை தடுக்க இயற்கை வளங்களை பாதுகாக்க சணல் பைகளில் ஓவியங்கள் வரையும் உலக…

மாபெரும் கராத்தே, யோகா, சிலம்பம் உலக சாதனை நிகழ்ச்சி..,

ஆலந்தூர் மான்ஃபோர்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் மாபெரும் கராத்தே, யோகா, சிலம்பம் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தியாவில் முதல் முறையாக ஆஸ்கார் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் தமிழ்நாடு ஆர்ட் கல்ச்சர் கவுன்சில் – டி.என்.ஏ.சி.சி சார்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.…

மாணவர்கள் மனித வடிவில் நின்று உலகசாதனை…,

சென்னை பல்லாவரம் செயின்ட் செபாஸ்டியன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பில் பெண்கள் பாதுகாப்பு, பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றை வலியுறுத்தி 2,821 மாணவ, மாணவிகளை ஒருங்கிணைத்து மனித வடிவில் நின்று அசத்தினர். இதனை வெறும் 1 நிமிடம் 20 வினாடிகளில் இச்சாதனை நிகழ்வை…

தமிழகம் சேர்ந்த அழகி தான்யா நாயுடு..,

தமிழகத்தைச் சேர்ந்த தான்யா நாயுடு, கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான Miss P&I Reality Show போட்டியில் பங்கேற்று இறுதி சுற்றில் வெற்றி பெற்று சென்னை விமான நிலையம் திரும்பி அவர்களுக்கு குடும்பத்தார்கள் நண்பர்கள் உற்சாக வரவேற்பு கடந்த மாதம் நடைபெற்ற…

சர்வதேச சமையல் கலைஞர்களுக்கான போட்டி..,

உலக நாடுகளில் உள்ள சமையல் கலைஞர்களுக்கு இடையே நடத்தப்பட்ட போட்டியில், லண்டன்வாழ் தமிழர் தனுராஜ், வெண்கலப் பதக்கம் வென்றார். சென்னை தொழில் வர்த்தக மையத்தில் தென்னிந்திய சமையற்கலைஞர்கள் சங்கம் (SICA) சார்பில், 7வது சமையல்கலை சார்ந்த ஒலிம்பியாட் போட்டிகள் மற்றும் கண்காட்சி…

பெண்களை ஊக்கபடுத்தும் விதமாக நோபல் நிகழ்ச்சி..,

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இந்திய ஆரி தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் வீட்டில் முடங்கி கிடக்கும் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலும் ,பெண்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தவேண்டும் என்ற முயற்க்கான நோபல் உலக சாதனை நிகழ்ச்சி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…