• Wed. Jul 15th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல்

  • Home
  • திண்டுக்கல் நகர் வடக்கு சிறப்பு குறை தீர்ப்பு முகாம்…

திண்டுக்கல் நகர் வடக்கு சிறப்பு குறை தீர்ப்பு முகாம்…

திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் பொதுமக்கள் சிறப்பு குறைதீர்ப்பு முகாம் நடந்தது. திண்டுக்கல் மாவட்ட S.P.ஜெயக்குமார் மேற்பார்வையில் திண்டுக்கல், நகர் வடக்கு காவல் நிலையத்தில் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சிறப்பு பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெறுகிறது. மேலும் பொதுமக்கள்…

திண்டுக்கல்லில் டிஜிட்டல் அரெஸ்ட் ஒருவர் கைதுரூ.9 லட்சம் மீட்பு..,

திண்டுக்கல்லில் டிஜிட்டல் அரெஸ்ட் சம்பந்தமாக 9 லட்சம் பறிப்பு நடந்தது.இதில் ஒருவர் கைது செய்யப்பட்டார். ரூ 7 லட்சம் மீட்கப்பட்டது.திண்டுக்கல்லை சேர்ந்த பெண்ணின் செல்போனுக்கு மர்ம நபர் தொடர்பு கொண்டு தன்னை சென்னை காவல் அதிகாரி என்று கூறி அந்தப் பெண்ணின்…

திண்டுக்கல் அருகே 30பவுன் நகை மீட்பு..,

திண்டுக்கல் அருகே அம்புளிக்கை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் தங்க நகை திருடிய வழக்கில் முக்கிய குற்றவாளி கைது – 24 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டது. திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் அடுத்த அம்பிளிக்கை அருகே குத்திலிப்பை, குருவோணம் பள்ளம்…

பத்திரிகையாளர்கள் சமுதாயத்துக்கு உதாரணமாக இருக்க எஸ் பி அறிவுரை..,

பத்திரிக்கையாளர்கள் சமுதாயத்தில் முன்னுதாரணமாக மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டுமென திண்டுக்கல் எஸ் பி ஜெயக்குமார் கேட்டுக்கொண்டார்.. திண்டுக்கல் மாவட்ட TUJ சங்கத்தின் சார்பில் பொருளாளர் P.குமாருக்கு நினைவேந்தல் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.…

மாணவர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வைக்கும் என்.எஸ்.எஸ். தான் கல்வி அதிகாரி புகழுரை..,

மாணவர்களே அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வைக்கும் என் எஸ் எஸ் அமைப்பை நான் பாராட்டுகிறேன் என முதன்மை கல்வி அதிகாரி நேர்முக உதவியாளர் சுரேஷ் பாபு பேசினார். திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் என். எஸ். எஸ். திட்ட ஆசிரியர்கள்…

தரமற்ற நீர் சேகரிப்பு மையங்களால் சிக்கல்-விவசாயிகள் அவதி..,

திண்டுக்கல் மாவட்டத்தில் தர மற்ற வகையில் அமைக்கப்பட்ட நீர் சேகரிப்பு மையங்களால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு நீர்வாடி மேலாண்மை முகமை மூலம் குஜிலியம்பாறை தோப்புப்பட்டி, ஆர் புதுக்கோட்டை, கோம்பை உள்ளிட்ட குஜிலியம்பாறை,வேடசந்தூர் தாலுகா முழுவதும் கடந்த சில வருடங்களாக…

திண்டுக்கல் அருகே பெண்ணை முன்னிறுத்தி செயின் பறித்த மூன்று பேர் கைது..,

திண்டுக்கல் அருகே பெண்ணை முன்னிறுத்தி வாலிபரை அடித்து 5 பவுன் தங்கச் செயின் பறித்து சென்ற வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.திண்டுக்கல் வத்தலகுண்டு, பைபாஸ் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் பெண்ணை முன்னிறுத்தி இருசக்கர வாகனத்தில் வந்த அனுமந்தராயன்கோட்டையை சேர்ந்த…

முன்னாள் அமைச்சர் சக்கரபாணி திமுக மறு சீரமைப்பு குழுவில் நியமனம்..,

திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த நூறாண்டு காலப் பயணத்தை இப்போதே திட்டமிடும் நோக்கில், கட்சியில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.மறுசீரமைப்பு ஆலோசனைக் குழு’ ஒன்றை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கட்சியின் சீனியர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் இளம் தலைவர்கள்…

திண்டுக்கல் எஸ்பி அலுவலகத்தில் சிறப்பு குறைதீர்ப்பு முகாம்..,

திண்டுக்கல் எஸ்.பி அலுவலகத்தில் சிறப்பு பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடந்தது.தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் இந்த முகம் நடத்தப்பட்டது. திண்டுக்கல், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார் தலைமையில் சிறப்பு பொதுமக்கள்…

திண்டுக்கல் அருகே விபத்தில் பொறியாளர் பலி.!

திண்டுக்கல் அருகே பொறியாளர் ஒருவர் விபத்தில் பலியானார். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே குதிரையாறு ஆணை பகுதியில் கட்டிடப் பொறியாளராக கார்த்திக் (31) என்பவர் பணிபுரிந்து வந்தார்.இந்த நிலையில் கார்த்திக் மோட்டார் சைக்கிளில் சென்றபோது காட்டுப்பன்றி இவரது வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது.…