• Sat. May 30th, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல்

  • Home
  • ரசாயன கற்கள் வைத்து மாம்பழங்கள் பழுக்க வைத்தல்: ஆழ்ந்த உறக்கத்தில் உணவு பாதுகாப்பு துறை..,

ரசாயன கற்கள் வைத்து மாம்பழங்கள் பழுக்க வைத்தல்: ஆழ்ந்த உறக்கத்தில் உணவு பாதுகாப்பு துறை..,

மக்களைப் பற்றி கவலைப்படாமல் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உள்ளனர். அரசால் தடை செய்யப்பட்ட ரசாயனங்களை மாம்பழங்களில் வைத்து தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து தினந்தோறும் அனுப்பப்படுகிறது. சமூக ஆர்வலர்கள் வேதனை…

ஐ.ஏ.எஸ். தேர்வில் இந்தியாலேயே 2-வது இடம் ராஜேஸ்வரி கவி..,

திண்டுக்கல் மாவட்ட சப் கலெக்டராக ராஜேஸ்வரி சுவி பணிபுரிந்து வருகிறார்.இவர் கடந்த யூ பி எஸ் எ சி , குரூப் 1 தேர்வு எழுதினார் ஐ.ஏ. எஸ் தேர்வில் இந்தியாவின் இரண்டாவது இடம் பிடித்து வெற்றி பெற்றார். திண்டுக்கல் மாவட்டம்…

டாஸ்மார்க் கடையை அகற்ற கோரி பொதுமக்கள் போராட்டம்..,

திண்டுக்கல், பழனி சாலையில் குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி சிபிஎம் மற்றும் பொதுமக்கள் மதுபான கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.​திண்டுக்கல் பழனி சாலையில், குடியிருப்பு மற்றும் கல்வி நிறுவனங்கள் நிறைந்த பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான கடையை…

திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து மரங்கள் வெட்டி கடத்தல்..,

திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து மரங்கள் வெட்டி கடத்தப்படுவதால் வனவிலங்குகள் ஊருக்குள் செல்லும் அபாயம் அதிகரித்துள்ளது.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலை பகுதிகளில் தொடர்ந்து மரங்களை வெட்டி கடத்துவதால் தினந்தோறும் வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கும் விவசாய நிலங்களுக்கும் வருவதாகவும் பொதுமக்களையும் விவசாயிகளையும் தாக்குவதாக…

போலீசார் கைப்பற்றிய கஞ்சா.. அழிப்பு..,

திண்டுக்கல் மாவட்டத்தில் போலீசார் கைப்பற்றிய கஞ்சா அழிக்கப்பட்டது.திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் போதைப் பொருள் வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 825.411கிலோ கிராம் கஞ்சா அழிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் போதைப்பொருள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 42 வழக்குகளில் 177.326 கிலோ கிராம் கஞ்சாவும், அதேபோல்…

பணம் கொடுத்து திரையரங்கிற்கு வருபவர்களுக்கு நோய் இலவசம்..,

திண்டுக்கல் திரையரங்கில் நோய் இலவசமாக வழங்கப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது.திண்டுக்கல் ரவுண்ட் ரோட்டில் செயல்பட்டு வரும் உமா ராஜேந்திரா திரையரங்கில் சூர்யா நடிப்பில் வெளிவந்துள்ள கருப்பு படம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியானது. கோடைகால விடுமுறை என்பதால் படம் வெளியானது முதல் தற்போது…

அதிக மதிப்பெண் பெற்ற மாணவி-சி.ஏ படிப்பதே கனவு எனப் பேட்டி..,

திண்டுக்கல் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவி ஆடிட்டராகி சாதனை செய்யப் போவதாக உறுதி அளித்தார்.பழனியில் அரசுப் பள்ளி மாணவி சாதனை! 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 496 மதிப்பெண்கள் பெற்று ஜெயஸ்ரீ அசத்தல் – சி.ஏ படிப்பதே கனவு…

திண்டுக்கல் மாநகராட்சி கவுன்சிலர் மீது கட்சி தாவல் தடைச் சட்டம்: காங்கிரஸ் கோரிக்கை..,

திண்டுக்கல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் திமுகவிற்கு சென்றதால், கட்சித்தாவல் தடைச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது. திண்டுக்கல் மாநகராட்சி 21 வது வார்டு மாமன்ற உறுப்பினராக காங்கிரஸ் கட்சியின் கைச்சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கார்த்திக் என்பவர்…

திண்டுக்கல் மாவட்டத்தில் கல்வியில் தேர்ச்சி சதவீதம் 96..,

திண்டுக்கல் மாவட்டம் மார்ச் 2026 ல் நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 349 பள்ளிகளைச் சார்ந்த 11759 மாணவர்களும் 12094மாணவியர்கள் என மொத்தமாக 23853 பேர் தேர்வு எழுதினர். அதில் 11132 மாணவர்களும் 11786 மாணவியர்கள் என மொத்தம் 22918 பேர்…

கொடைக்கானல் மலர் கண்காட்சியில் நுழைவு கட்டணம் உயர்வு..,

கொடைக்கானலில் நடை பெறும் 63-வது மலர் கண்காட்சி விழாவிற்கான நுழைவு கட்டணம் உயர்வு பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நடைபெறும் 63- வது மலர் கண்காட்சி விழாவிற்கு நுழைவு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு ரூ.80-ம், சிறியவர்களுக்கு ரூ.40-ம் கட்டணமாக…