• Sun. Oct 1st, 2023

திண்டுக்கல்

  • Home
  • மாற்றுத்திறனாளி மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி…

மாற்றுத்திறனாளி மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி…

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை, கே.ராஜதானி கோட்டை, சேர்ந்த துரைப்பாண்டி மாற்றுத்திறனாளி. இவரது விவசாய நிலத்திற்கு செல்லும் வழியை சிலர் மறித்து உரிமை இல்லை என்று பிரச்சினை செய்து வருகின்றனர். இதுகுறித்து, காவல்துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. என்று கூறி ,மாவட்ட…

பழனியில் ஒரு மாதத்திற்கு ரோப்கார் சேவை நிறுத்தம்..!

பழனி முருகன் கோவிலில் பராமரிப்பு பணிகளுக்காக ரோப்கார் சேவை ஒரு மாதத்திற்கு இயங்காது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.முருகனின் மூன்றாம் படை வீரான பழனி தண்டாயுதபாணி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதால் பக்தர்கள் மழை அடிவாரத்தில் இருந்து மேலே…

கோயில் பிரசாத சர்க்கரை பொங்கலில் இரண்டரை இன்ச் ஆணி.., பக்தர்கள் அதிர்ச்சி..!

திண்டுக்கல் தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோயில் நிர்வாகத்தின் தொடரும் அலட்சியப் போக்கு காரணம் என, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.திண்டுக்கல்லை சேர்ந்த ராமர் என்ற ஆட்டோ ஓட்டுநர் இன்று காலை தாடிக்கொம்பு சௌந்தர்ராஜா பெருமாள் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, அங்குள்ள…

வீடுகளை அகற்ற வந்த அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்..!

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே எஸ்.புதுக்கோட்டை கிராமத்தில் 4 வழிச்சாலை பணிகளுக்கு இடையூறாக உள்ள, 13 வீடுகளை அகற்ற 4 வழி நெடுஞ்சாலை துறையினர் முடிவு செய்து, வீடுகளுக்கான இழப்பீடு தொகை கடந்த, 6 மாதங்களுக்கு முன்பு வழங்கப்பட்டு விட்ட நிலையில்,…

சிறப்பு பள்ளிக்கு மேஜை, நாற்காலிகள் வழங்கிய இளைஞர்கள்..!

சுமார் 30 ஆயிரம் மதிப்பீட்டில் அரசு அங்கீகாரம் பெற்ற சிறப்பு பள்ளிக்கு இருக்கையுடன் கூடிய மேஜை நாற்காலிகளை சேவை நண்பர்கள் குழு இளைஞர்கள் வழங்கினர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் இயங்கி வரும் உதயம் அரசு அங்கீகாரம் பெற்ற சிறப்பு பள்ளி‌யில்…

இரு சக்கரவாகனங்களை திருடிய இருவர் கைது

திண்டுக்கல் நகர் பகுதியில், இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைதுசெய்தும், 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதலை நகர் குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கைமேற்கொண்டனர்.திண்டுக்கல் நகர் பகுதியில், இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் தொடர்பாக மாவட்ட எஸ்.பி.பாஸ்கரன் உத்தரவின்…

போக்சோ வழக்கில் ஈடுபட்ட நபர்களுக்கு சிறைத்தண்டனை

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் காவல் புளியமரத்துக் கோட்டையைச் சேர்ந்த பிரகாஷ் (32), என்பவர் தன்னுடன் வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த மில்லில் ஒன்றாக பணிபுரிந்த சாணார்பட்டியைச் சேர்ந்த சிறுமியை, தனது நண்பரான சாணார்பட்டிஒத்தக்கடையைச் சேர்ந்த தேவநாதன் (24), என்பவரின் உதவியுடன்,கடந்த 29.07.2019-ம் தேதி…

ஸ்டாலினை முதல்வர் ஆக்குவோம்.., அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சூளுரை!

தமிழகத்தில் காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் திண்டுக்கல்லில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில் தமிழகத்தில் மீண்டும் சட்டமன்ற தேர்தல் நடத்தினால் 234 தொகுதிகளிலும் டெபாசிட்…

சமையல் தொழிலாளி சாவு.

திண்டுக்கல்லில் சமையல் தொழிலாளியை 2 பேர் அடித்து பணம், அலைபேசியை பறித்தனர். சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்து இறந்ததால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.திண்டுக்கல் காமராஜபுரத்தை சேர்ந்த சமையல் தொழிலாளி குமரன்(50) .இவர் மதுபோதையில் காமராஜபுரம் பகுதியில் உள்ள தன்…

அரங்கேறிய கும்மியாட்டம்..!

பழனி அருகே உள்ள சின்னகலையம்புத்தூரில் 300க்கும் மேற்பட்டோர், கிராமிய பாடல்களுடன் பாரம்பரிய கும்மி நடனத்தை ஆடியது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.பழனி அடுத்துள்ள சின்னகலையம்புத்தூர் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் வசித்து வரும் பெண்கள், குழந்தைகளுக்கு பயிற்சியாளர்களால்…