• Tue. Mar 19th, 2024

திண்டுக்கல்

  • Home
  • கொடைக்கானலில் காட்டுத்தீயை அணைக்க முடியாமல் வனத்துறையினர் திணறல்

கொடைக்கானலில் காட்டுத்தீயை அணைக்க முடியாமல் வனத்துறையினர் திணறல்

கொடைக்கானலில் பெரும்பள்ளம் வனப்பகுதி, குறிஞ்சி நகர், பழனி மலைச்சாலை உள்ளிட்ட பல இடங்களில் காட்டுத்தீ பற்றி அரிய வகை மரங்கள், மூலிகைச் செடிகள் எரிந்து நாசமாகின. இந்நிலையில் மச்சூர் வனப்பகுதியில் பற்றிய காட்டுத் தீ வேகமாக பரவி பல ஏக்கர் பரப்பிலான…

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சச்சிதானந்த்திற்கு வரவேற்பு

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் CPIM வேட்பாளராக சச்சிதானந்தம் தேர்வு செய்யப்பட்ட பின் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து பெற்று இன்று சொந்த ஊருக்கு வரும் வழியில் வேட்பாளர் சச்சிதானந்தம் சொந்த ஊரான கட்டசின்னாம்பட்டி…

திண்டுக்கல்லில் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரி எண்கள்

திண்டுக்கல் மாவட்டத்தில் 16.ம் தேதி இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள்.

சுமார் 5000க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் ஒன்றிணைந்து பழநி கோவில் முழுவதும் உழவாரப்பணி மேற்கொள்ள இருக்கிறார்கள்.

பழநி கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் சுப்பிரமணியன் ஒருங்கிணைத்து அனைத்து சிவனடியார்கள் கூட்டமைப்பு சார்பில் சுமார் 5000 மேற்பட்ட சிவனடியார்கள் ஒன்றிணைந்து பழநி கோவில் முழுவதும் உழவாரப்பணி மேற்கொள்ள இருக்கிறார்கள். இந்த உழவாரப் பணியை பழநி கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள்…

இன்று பக்தர்களுக்கு இலவசமாக நீர்மோர் வழங்கப்பட்டது.

இன்று, திண்டுக்கல்லில் உள்ள உலகப் புகழ் பெற்ற, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட, தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாள் திருக்கோயிலில் பக்தர்களுக்கு இலவசமாக நீர்மோர் வழங்கப்பட்டது. இதனை அறங்காவலர் குழு தலைவர் ம.தீ.விக்னேஷ்பாலாஜி மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள்…

நத்தம் பகுதியில் 4 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா

நத்தம் மற்றும் சாணார்பட்டிக்கு உட்பட்ட பகுதிகளில் 4 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

திண்டுக்கல் மாவட்டம் ஒன்பது உறுப்பினர்கள் கூண்டோடு ராஜினாமா.

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தருமத்துப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட ஒன்பது உறுப்பினர்கள் கூண்டோடு ராஜினாமா. தங்களது ராஜினாமா கடிதத்தை வட்டார வளர்ச்சி அலுவலர் மலரவனிடம் அளித்தனர்

பழநி,கோயில் செல்லும் வழியில் கிரிவீதியில் தற்காலிக சாமியான நிழல் பந்தல்கள் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன

திண்டுக்கல் மாவட்டம் பழநி வரும் பக்தர்கள் குடமுழுக்கு மண்டபம் வழியே படிப்பாதை, யானை பாதையை அடைந்து கோயில் செல்கின்றனர். பாதவிநாயகர் கோயிலில் இருந்து குடமுழுக்கு மண்டபம் வரை பக்தர்கள் வரும் கிரிவீதியில் வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளது. இதனால் பெண்கள், குழந்தைகள்,…

பழனி முருக பக்தர்கள் பயன்பாட்டிற்கு வந்தது இலவச தேவஸ்தான பேருந்து

திண்டுக்கல் மாவட்டம், பழநி கிரிவல பாதையில், தனியார் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பக்தர்களை ஏற்றிச்செல்ல பழனி தேவஸ்தானம் சார்பில் இலவச பேருந்து பயணம் இன்று முதல் துவங்கியது.பழனியை போல திருச்செந்தூர், திருத்தணி, திருப்பரங்குன்றம், சுவாமிமலை பகுதியிலும், அறநிலையத்துறை பக்தர்களுக்கு இலவச…

நத்தம் – பரளிபுதூர் சுங்கச்சாவடியில், சுங்கச்சாவடியை அடித்து உடைத்த 10 பேர் கொண்ட கும்பல் – சிசிடிவி காட்சிகள்

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்துள்ளது பரளிபுதூர் பகுதியில், மதுரை-நத்தம் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இந்த சுங்கச்சாவடியில், அருகே உள்ள வத்திப்பட்டி பகுதியைச் சேர்ந்த கழிவுநீர் வாகனத்தை ஓட்டி வந்த நபருக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் சுங்கச்சாவடி கட்டணம் வசூலிப்பது தொடர்பாக வாக்குவாதம்…