திருஆவினன்குடி கோயிலில் குடமுழுக்கு பணிகள்..,
பழனி மலை அடிவாரத்தில் உள்ள திருஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோயிலில் கும்பாபிஷேக பணிகளை துவக்க இந்து சமய அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது. அதனைத் தொடர்ந்து கோயிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு கும்பாபிஷேக பணிகள் இன்று துவங்கப்பட்டன. கோயில் வளாகத்தில் சிவாச்சாரியார்கள்,…
சச்சிதானந்தம் தலைமையில் நூதன போராட்டம்..,
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடி ,கணக்கன்பட்டி, கோம்பை பட்டி, ராம பட்டினம் புதூர் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி உள்ள பகுதிகளில் கொய்யா, மா, மக்காச்சோளம், நெல் போன்ற விவசாய பொருட்கள் விளைவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஒரு டன்…
பழனியில் ரத்ததான முகாம் மற்றும் இலவச மருத்துவ முகாம்
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜயின் 51வது பிறந்த நாளை முன்னிட்டு பழனியில் ரத்ததான முகாம் மற்றும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கார்த்திக்ராஜா ரத்த தானம் வழங்கினார். ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று சிகிச்சை பெற்றனர். தமிழக வெற்றிக்…
கடுமையாக தாக்கி கொண்ட இரு தரப்பினர்; காவலர் அன்வர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு…
போலீசார் முன்னிலையில் இரு தரப்பினர் கடுமையாக தாக்கி கொண்டனர். காவலர் அன்வர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே இருக்கும் கோடாங்கி நாயக்கன்பட்டி மற்றும் புதூர் கிராமத்தில் இஸ்லாமியர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.இந்த இரண்டு ஊருக்கும்…
சாலையின் தடுப்பில் லாரி மோதி விபத்து..,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த திருப்பதி மகன் பிரவீன்குமார் (வயது 35) என்பவர் கேரளா மாநிலம் திருச்சூரில் இருந்து லாரியில் ஓடுகள் ஏற்றிக்கொண்டு புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எரம நாயக்கன்பட்டி…
பழனி தண்டாயுதபாணி விசாக திருவிழா..,
முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் வைகாசி விசாகம் திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தஆண்டு வைகாசி விசாக திருவிழா கடந்த 3 ம் தேதி பழனி பெரியநாயகிஅம்மன் கோயிலில்…
சிலிண்டர் வெடித்து இருவர் படுகாயம்..,
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே லிங்கவாடியில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 380 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் உள்ள சத்துணவு கூடத்தில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த சந்திரமோகன் மனைவி ஜோதியம்மாள் (வயது 51) என்பவர்…
இலவச கண் சிகிச்சை முகாம்..,
முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி 102-வது பிறந்த நாளை முன்னிட்டு, அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். திண்டுக்கல் மாவட்டம், அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில்,முன்னால் முதல்வர் மு.கருணாநிதி 102-வது பிறந்த நாளை முன்னிட்டு,…
பழனி முருகன் கோவிலுக்கு சூர்யா , வம்சி வருகை..,
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு திரைப்பட நடிகர் சூர்யா , இயக்குநர் வம்சி வருகை தந்தனர். ரோப்கார் மூலமாக மலைக்கோவிலுக்கு சென்ற அவர் காலை 8 மணிக்கு நடைபெறும் சிறுகால சந்தி பூஜையில் வேடர் அலங்காரத்தில் சுமார் அரை…
அறிவிப்பு பலகையால் பரபரப்பு..,
தமிழக அரசு அங்கன்வாடி பணியாளர் மற்றும் சத்துணவு பணியாளர்களுக்கான வேலைவாய்ப்பு நேர்முகத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்தி ராஜன் அவரது சட்டமன்ற அலுவலகத்தில் நடைபெற்று வரும் அரசு அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளர் காண நேர்முக…