• Sun. Apr 12th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல்

  • Home
  • கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைய வேண்டாம்..,

கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைய வேண்டாம்..,

கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைய வேண்டாம் என முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் பேசினார். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதி போட்டியிடும் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் ஆர் எம் டி சி காலனி, அழகர் நாயக்கம்பட்டி உட்பட பல இடங்களில்…

அய்யம்பாளையம் அருகே நர்ஸ் தற்கொலை..,

திண்டுக்கல் அய்யம்பாளையம் அருகே நர்ஸ் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.திண்டுக்கல்லை அடுத்த அய்யம்பாளையம் ராமலிங்கர் நகரை சேர்ந்தவர் மணிகண்டன்.இவரது மனைவி வினிதா (வயது 32).இவர் செவிலியராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கும் அதே பகுதியைச் சேர்ந்தவருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்த…

கிறிஸ்தவ சிற்றாலயத்தை இடித்து அகற்றிய அதிகாரிகளால் பரபரப்பு..,

கொடைக்கானல் எம்.எம். தெருப் பகுதியில் ஆக்கிரமிப்பு இடத்தில் இருந்த கிறிஸ்தவ சிற்றாலயத்தை இரவோடு இரவாக இடித்து அகற்றிய அதிகாரிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு தொடர்பான தனிநபர் வழக்கில், சிற்றாலயத்தை இன்று பகல் 1.15 மணிக்குள் இடித்து அகற்ற உயர் நீதிமன்றக் கிளை…

கள்ள சந்தையில் மது விற்பதாக அமைச்சரிடம் பெண்கள் புகார்..,

கள்ளச் சந்தையில் மது விற்பதாக பெண்கள் புகார் கூறியதால் அமைச்சர் டென்ஷனாகி உடனடியாக நடவடிக்கை எடுக்க கட்சிக்காரர்களுக்கு உத்தரவிட்டார்.திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தாடிக்கொம்பு, பூதிபுரம் பகுதியில் அமைச்சரும் ஆத்தூர் தொகுதி வேட்பாளருமான ஐ.பெரியசாமி பிரச்சாரம் செய்தார். அப்போது…

மக்களை பார்த்து சாப்பிட்டீர்களா என்று நலம் விசாரித்த ஒட்டன்சத்திரம் வேட்பாளர் ..,

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வேட்பாளர் செல்லும் கிராமங்களில் பொதுமக்களை பார்த்து சாப்பிட்டீர்களா என நலம் விசாரித்து விட்டு பிரச்சாரத்தை துவக்குவதால் வாக்காளர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. ஒட்டன்சத்திரம் திமுக வேட்பாளர் அமைச்சர் சக்கரபாணி ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு உட்பட்ட மஞ்சநாயக்கன்பட்டி, மொல்லம்பட்டி, புளியம்பட்டி, மேலக்கோட்டை,…

அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முப்பெரும் விழா..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்பள்ளி ஆண்டு விழா, விளையாட்டு விழா மற்றும் இணையதள வசதியுடன் நவீன வசதிகளுடன் கணினி, வகுப்பறை திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வாசுமன்னார்…

கூம்பூர் வாரச்சந்தையில் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரம்..,

வேடசந்தூர் அருகே உள்ள கூம்பூர் வாரச்சந்தையில் பொதுமக்களிடம் வாக்காளர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வீநியோகம் செய்து வருவாய் துறையினர் பிரச்சாரம் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி, குஜிலியம்பாறை தாலுகா கூம்பூர் கிராமம் வாரச்சந்தையில் குஜிலியம்பாறை தாலுகா உதவி தேர்தல்…

எனது பேரில் கல்லூரி இருந்தால் அதை செந்தில்குமார் பேரில் எழுதி வைக்கிறேன் -சீனிவாசன் ஆவேசம்..,

எனது பெயரில் இரண்டு கல்லூரியில் இருந்தால் அதை செந்தில்குமார் பேரிலும், அவரது அப்பா பேரிலும் எழுதி வைக்கிறேன். எனக்கு சொத்து இல்லாவிட்டால் அரசியலில் விட்டு செந்தில்குமார் விலக தயாரா என சவால் விட்டு சீனிவாசன் பேச்சால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் பிரச்சாரம்…

ஒட்டன்சத்திரத்தில் தவெக தொண்டர் மீது காரை மோதி விபத்தை ஏற்படுத்திய பாஜக நிர்வாகி..,

ஒட்டன்சத்திரத்தில் மோட்டார் சைக்கிள் மீது காரை மோதி தவெக கட்சியைச் சேர்ந்த டிராக்டர் டிரைவரின் சாதி பெயரை கூறி அடித்து உதைத்த பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நிர்வாகியை போலீசார் தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் அழகுப்பட்டியைச் சேர்ந்த…

வைகை தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்- ஐ.பெரியசாமி..,

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளார் ஐ.பெரியசாமி கிராமம் கிராமமாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்து வருகிறார். அதன்படி சின்னாளபட்டியில் சேவா சங்கம், அண்ணாசிலை, சிக்கனம்பட்டி, கீழக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளுக்கு…