தமிழகத்தின் புதிய டிஜிபி பொறுப்பேற்பு..,
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பொறுப்பேற்றார் மகேஷ்குமார் அகர்வால். 1994-ல் தனது 22வது வயதில் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்தவர், பல்வேறு முக்கிய பொறுப்புகளை ஏற்று பணியாற்றிய நிலையில், புதிய டிஜிபியாக பொறுப்பேற்றார்.
திமுக சின்னத்தில் போட்டியிட நிர்பந்தித்தார்கள்”-வைகோ..,
திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட எங்களை நிர்பந்தித்தார்கள் வைகோ தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு அதிக சீட், எங்களுக்கு 4 சீட்தான். திமுகவின் வெற்றிக்காக நாங்கள் உடல், பொருள், ஆவியைக் கொடுத்து உழைத்தோம். நான் பரப்புரை செய்த 34 தொகுதிகளில்…
ஜூன் மாதம் – வெப்பநிலை அதிகரிக்கும்!- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..,
நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் ஜூன் மாதத்தில் வெப்பநிலை ஏற்ப்பைவிட அதிகமாக இருக்கும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ்நாடு, ஹரியானா பஞ்சாப், பீகார், ஒடிசா, சத்தீஸ்கர், குஜராத், ஆந்திரா மகாராஷ்டிரா உள்ளிட்ட 11 மாநிலங்களில் அதிக நாட்கள் வெப்ப அலைக்கு வாய்ப்பு…
தென்மேற்கு பருவமழை குறைவாக இருக்கும்..,
இந்தியாவில் தென்மேற்கு பருவமழை இந்தாண்டு இயல்புக்கும் குறைவாக இருக்க வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது. ஜூன் முதல் செப்டம்பர் வரை பருவமழை காலத்தில் சராசரியை விட குறைந்து 90% மட்டுமே மழைக்கு வாய்ப்பு; வடகிழக்கு இந்தியாவில்…
கீழ்தளத்தில் ராஜினாமா! மேல்தளத்தில் கட்சியில் இணைப்பு!
புதிய கரகாட்ட கோஷ்டிக்கு தமிழக மக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள் என முன்னாள் முதலமைச்சர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தமிழ் நாட்டில் கீழ்த்தரமான அரசியலை, குதிரை பேர கலாச்சாரத்தை அறிமுகப்படுத்திய தமிழக வெற்றிக் கழகத்திற்கு கடும் கண்டனத்தை…
‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள்..,
‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’! என திமுக தலைவர் ஸ்டாலின்,தவெகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது. நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது.…
இது 100 சதவீத குதிரை பேரம்!
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மூன்று பேரை ராஜினாமா செய்ய வைத்தது 100 சதவீதம் குதிரை பேரமென எம்.பி இன்பதுரை தெரிவித்துள்ளார். “அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மூவரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்பதாக அறிவிக்கும் முன்னரே அவர்கள் மூவரும் அவசர அவசரமாக தவெக அமைச்சர்…
அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் ராஜினாமா!
அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். வேலுமணி தரப்பிற்கு ஆதரவாக இருந்த எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் ராஜினாமா செய்துள்ளனர். அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மதுராந்தகம் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல், பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார்,…
9 மற்றும் 10ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்கள் இனி 3 மொழிகள் படிப்பது கட்டாயம்..,
சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை 1 முதல் மும்மொழிக் கொள்கை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 3 மொழிகளில், 2 இந்திய மொழிகள் கட்டாயம் இருக்க வேண்டும். 3வது மொழிக்கு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கிடையாது,…
முதலமைச்சர் உள்ளிட்ட த.வெ.க. அமைச்சர்கள் 9 பேருக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு..,
முதலமைச்சர் விஜய் – காவல், உள்துறை, பொதுநிர்வாகம் & நகராட்சி நிர்வாக துறை. ஆனந்த் – ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை ஆதவ் அர்ஜுனா – பொதுப்பணித்துறை, விளையாட்டு மேம்பாட்டுத்துறை அருண் ராஜ் – மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை கே.ஏ.செங்கோட்டையன்…



