• Sat. Apr 27th, 2024

மாவட்டம்

  • Home
  • ஜேஇஇ மெயின்ஸ் 2024 தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவர்களுக்கு மேளதாளத்துடன் வரவேற்பு

ஜேஇஇ மெயின்ஸ் 2024 தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவர்களுக்கு மேளதாளத்துடன் வரவேற்பு

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ஆகாஷ் எஜுகேஷனல் சர்விஸ் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற மாணவர்கள், தற்போது நடைபெற்று முடிந்த ஜேஇஇ மெயின்ஸ் 2024 தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். அவ்வாறு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மேளதாளத்துடன் வரவேற்பு அளித்தனர்.…

பல்லடம் அருகே அருள்புரம் கேஎம்சி சட்டக் கல்லூரியில் மூன்றாமாண்டு விழா!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அருள்புரத்தில் கேஎம்சி சட்டக் கல்லூரியில் ‘தீரா உலா 2024’ என்ற பெயரில் ஆண்டு விழா நடைபெற்றது. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் இணைப்பும், புதுடெல்லி பார் கவுன்சில் அங்கீகாரமும் பெற்று, கடந்த 2022 ஆம்…

ஆட்டோ ஓட்டுநர்கள் ரயில் பயணி இளைஞர்களை சரமாரி தாக்கிய வீடியோ

கோவை ரயில் நிலையம் அருகே ஆட்டோ ஸ்டண்ட் என தெரியாமல் சிறுநீர் கழித்ததால் ஆட்டோ ஓட்டுநர்கள் சென்னையை சேர்ந்த ரயில் பயணி இளைஞர்களை சரமாரி தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையைச் சார்ந்த அருண்குமார் மற்றும் அவரது நண்பர்கள் 7…

கோவையில் அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயில் சித்திரை திருவிழாவில் அன்னதானம்

கோவையில் உள்ள அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயில் சித்திரை திருவிழா இறுதி நாளில் நடைபெற்ற அன்னதானத்தில் பல ஆயிரம் மக்கள் கலந்து கொண்டனர். கோவை தண்டுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான திருவிழா ஏப் 15ம்…

பயோ இன்டஸ்ட்ரி கருத்தரங்கத்தின் துவக்க விழா நிகழ்ச்சி

குமரகுரு கல்லூரியில் உயிரித் தொழில்நுட்பத் துறை சார்பாக இரண்டு நாள் நடைபெறும் பயோ இன்டஸ்ட்ரி கருத்தரங்கத்தின் துவக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு துறை தலைவர்கள் பங்கேற்றனர். கோவை சரவணம்பட்டி பகுதியில் குமரகுரு கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் உள்ள உயிரித் தொழில்நுட்பத்…

2023-24 தமிழ்நாடு அரசின் சிறந்த பள்ளிக்கான பேராசிரியர் அன்பழகன் விருது

திருச்செங்கோடு மகளிர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வழங்கப்பட்டது. விருதினை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் திருச்செங்கோடு அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியைஇரா.தமிழி அவர்களிடம் வழங்கினார்.

சென்னை விமானநிலையத்துக்கு ஐந்து அடுக்கு பாதுகாப்பு

கொல்கத்தா விமானநிலையம் உள்ளிட்ட நான்கு விமானநிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதன் எதிரொலியாக, சென்னை விமானநிலையத்துக்கு ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.கொல்கத்தா உட்பட இந்தியாவில் உள்ள 4 விமான நிலையங்களில், இமெயில் மூலம் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து, நாடு…

ஸ்கேட்டிங்கில் சாதனை படைத்த 5 வயது சிறுமி

சங்கரன்கோவிலைச் சேர்ந்த 5 வயது சிறுமி ஒருவர் ஸ்கேட்டிங் மூலம் 30 கிலோ மீட்டர் தூரத்தை 1மணி 55 வினாடிகளில் கடந்து சாதனை படைத்துள்ளார். இவரது சாதனையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.தமிழகம் முழுவதும் ஸ்கேட்டிங்கில் ஆர்வமுள்ள மாவட்டங்களில் முதன்மையானதாக தென்காசி மாவட்டம்…

சுதந்திரதின அருங்காட்சியகத்துக்கு பொதுமக்கள் பழங்கால பொருள்களை வழங்க வேண்டுகோள்

சென்னையில் அமைய உள்ள சுதந்திரதின அருங்காட்சியகத்துக்கு பொதுமக்கள் தங்களிடம் சுதந்திர போராட்டம் தொடர்பாக இருக்கும் பழங்கால பொருள்களை நன்கொடையாக வழங்குமாறு அருங்காட்சியகங்கள் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.இதுதொடர்பாக அருங்காட்சியகங்கள் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,இந்தியாவின் சுதந்திர போராட்டத்தில் தமிழர்களின் பங்கு மகத்தானது. அதில்,…

ஆம்னி பேருந்து தலைகுப்புற கவிழ்ந்ததில் 20 பேர் காயம்

உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பேருந்து ஒன்று சினிமா பாணியில் தலைகுப்புற கவிழ்ந்ததில் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.நாகர்கோயிலில் இருந்து சொகுசு பேருந்து ஒன்று 30 பயணிகளுடன் சென்னைக்கு சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை குமார் என்பவர் ஓட்டிக்…