• Tue. Apr 14th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

மாவட்டம்

  • Home
  • ஆஞ்சநேயருக்கு பலவித பழங்களைக் கொண்டு சிறப்பு வெண்ணெய் காப்பு அலங்காரம்..,

ஆஞ்சநேயருக்கு பலவித பழங்களைக் கொண்டு சிறப்பு வெண்ணெய் காப்பு அலங்காரம்..,

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி மேட்டுபட்டிப் பகுதியில் அமைந்துள்ளது. அருள்மிகு ஸ்ரீ அஞ்சலிவரத ஆஞ்சநேயர் திருக்கோவில் ஒவ்வொரு வருடமும் சித்திரை 1ம் தேதி தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு 10 ஆயித்து எட்டு பழங்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்வது வழக்கம். இவ்வருடம்…

வேடசந்தூர் அருகே முத்துமாரியம்மன் கோவில் திருவிழா..,

வேடசந்தூர் அருகே உள்ள சுக்காம்பட்டியில் முத்துமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் 7 சிறுமிகளை கன்னிமார் தெய்வங்களாக பாவித்து பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள கோவிலூர் நல்லூர் ஊராட்சி சுக்காம்பட்டியில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன்…

அம்பேத்கர் உருவப்படத்துக்கு எடப்பாடி பழனிச்சாமி மலர் தூவி மரியாதை..,

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மலர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 136- பிறந்தநாளையொட்டி, இன்று செவ்வாய்க்கிழமை, திண்டுக்கல்லில் அம்பேத்கர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு அதிமுக…

சிறுபான்மை மக்கள் மீது சிறு தூசி கூட படாமல் அறனாக பாதுகாப்போம் சக்கரபாணி பேச்சு..,

சிறுபான்மை மக்கள் மீது சிறு தூசி கூட விழாமல் அறனாக பாதுகாப்போம், எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் சிறுவாான்மை மக்களின் நலனுக்கே என அமைச்சர் சக்கரபாணி பேசினார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட சங்குப்பிள்ளைபுதுர், ஏ. பி. காலனி, கே. கே.நகர்,…

கள்ளிமந்தையத்தில் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா..,

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி கள்ளிமந்தையத்தில் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் அர.சக்கரபாணி அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடித்தெடுத்த மாபெரும் அறிவாயுதமும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குரலாய் ஒலித்த விடிவெள்ளியுமான சட்ட மாமேதை அண்ணல் டாக்டர்…

இஸ்லாமிய மக்களிடம் உருக்கமாக பேசி வாக்கு சேகரித்த கே.டி.ராஜேந்திர பாலாஜி….

சிவகாசி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும் , முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி சிவகாசி பேருந்து நிலையம், KTR பாலம், மணிநகர், முஸ்லிம் நடுத்தெரு உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார. பிரச்சாரம் மேற்கொள்ள வருகை…

கே.டி.ராஜேந்திர பாலாஜி மாட்டுவண்டியில் பயணித்தபடி வாக்கு சேகரிப்பு..,

சிவகாசி சட்டமன்றத் தொகுதியின் அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடர்ந்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இன்று திருத்தங்கல் பாலாஜி நகர், முத்துமாரி நகர், விஸ்வகர்மா நகர் ஒரு லிட்டர் பல்வேறு பகுதிகளில் பாரம்பரிய மாட்டு வண்டியில் பயணித்தபடி…

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து- ஒருவர் பலி..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சத்திரப்பட்டியில் கண்ணன் என்பவருக்கு சொந்தமான எக்ஸெல் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இதில் 20-க்கும் மேற்பட்ட அறைகளில் 60 தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இன்று வழக்கம் போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக்…

மில் தொழிலாளர்கள் வாக்காளர் உறுதிமொழி..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள வடமதுரை ஊராட்சி ஒன்றியம் வேல்வர்கோட்டை பண்ணாரி அம்மன் ஸ்பின்னிங் மில்லில் வேடசந்தூர் வட்டாட்சியரும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான ராஜேந்திரன் தலைமையில் வட்ட வழங்கல் அலுவலா்: மணிகண்டன், வருவாய் ஆய்வாளர்கள் சல்மா, வேடசந்தூர் பாரதி…

2023ல் பாஜகவால் தான் அதிமுகவினர் கூட்டணியை முறித்தார்கள்-நிர்மல்குமார்..,

எல்லா இடங்களிலும் எங்கள் வேட்பாளர்களுக்கு வரவேற்பு அதிகரிக்கிறது. 85 வயதுக்கு மேற்பட்டவர் தபால் வாக்குகள் பதிவு செய்யப்பட்டது. அதில் குளறுபடிகள் நடைபெற்றுள்ளது. முதியோர்களை திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்துள்ளனர். வீடியோ ஆதாரத்துடன் உள்ளது. இது தொடர்பாக தேர்தல்…