• Thu. Jul 16th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

மாவட்டம்

  • Home
  • நெல்மணிகளை கொள்முதல் செய்யவில்லை விவசாயிகள் குற்றச்சாட்டு..,

நெல்மணிகளை கொள்முதல் செய்யவில்லை விவசாயிகள் குற்றச்சாட்டு..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய உட்பட்ட கொடிக்குளம் கிராமத்தில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் கோடை நெல் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்டு வருகின்ற சூழலில், இந்நிலையில் இக் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.,…

காவல்துறையில் பணிபுரியும் தன் கணவரை தன்னிடம் சேர்த்து வைக்கக் கோரிய இளம் பெண்..,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி இளம் பெண் வர்ணியா. இவரும் அண்டக்குளம் அருகே உள்ள சூசையப்பர் பட்டினத்தை சேர்ந்த காவல்துறையில் பணிபுரியும் அன்புராசு என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் இரு…

சோழவந்தானில் வ உ சி சிலை முன்பு காங்கிரஸ் கட்சி பேனர் வைத்து மறைத்ததாக கூறி வாக்குவாதம்..,

மதுரை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சோழவந்தானில் கர்மவீரர் காமராஜரின் 124 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் வடக்கு மாவட்ட தலைவர் நூர் முகமது மற்றும் காங்கிரஸ்…

கல்வி வளர்ச்சி நாள் தினத்தை ஒட்டி அரசு பள்ளிகளில் கலை நிகழ்ச்சிகள்..,

முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற கல்வி வளர்ச்சி நாள் தினத்தை ஒட்டி அரசு பள்ளிகளில் மாணவ மாணவிகள் நிகழ்த்திய பேச்சுப்போட்டி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் வரவேற்பை பெற்றுள்ளன. தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்தநாளை, கல்வி வளர்ச்சி…

“கிராப்ட் பஜார் 2026” கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை..,

கோவையில் இன்று (16.07.2026) முதல் கிராப்ட் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு சார்பில் “கிராப்ட் பஜார் 2026” கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறுகிறது. கிராப்ட் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் கைவினைப் பொருட்களின் கிராப்ட் பஜார் 2026…

காங்கிரஸ் பிரமுகர் கடத்தல்..,

கோவை எஸ்.ஐ.எச். எஸ். காலனியை சேர்ந்தவர் தனசேகர் (வயது 53), காங்கிரஸ் பிரமுகர். இவரை காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் கடந்த 5-ந் தேதி கடத்தி சென்றது. இது குறித்த புகாரின்பேரில் சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை…

“ஆடி அதிரடி ” “யூஸ்டு கார் மேளா திருவிழா “..,

கோவையில் வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்து காத்திருந்த, ஆடி அதிரடி “யூஸ்டு கார் மேளா” திருவிழா 300க்கும் மேற்பட்ட கார்கள் ஒரே கூரையின் கீழ் நிறுத்தி அசத்தியுள்ள“கார்ஸ் 327” நிறுவனம். ஜூலை 16ம் தேதி முதல், 20ம் தேதிவரை நடைபெற உள்ளது. “கார்ஸ் 327”…

பழனி மதுவிலக்கு போலீசார் அதிரடி கஞ்சா விற்ற ஒருவர் கைது..,

பழனி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாரின் அதிரடி நடவடிக்கை ரூ.500 மதிப்பில் சிறு பொட்டலங்களாக விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 5 கிலோ கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.இதில் ஒருவர் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனை…

30 நாட்களுக்கு மேலாக குடிநீர் வராததை கண்டித்து காலி குடங்களை வைத்து பெண்கள் மறியல் போராட்டம்..,

மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சி சத்தியமூர்த்தி நகர் வடக்கு தெரு பகுதியில் 30 நாட்களுக்கு மேலாக குடிநீர் வரவில்லை எனக் கூறி பெண்கள் வீடுகளுக்கு முன்பு காலி குடங்களை வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட…

காங்கிரஸ் கட்சி சார்பில் ஊழல் மற்றும் லஞ்சத்திற்கு எதிராக கையெழுத்து மற்றும் கைரேகை பதிவு…

மதுரை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஊழல் மற்றும் லஞ்சத்திற்கு எதிராக தமிழக காங்கிரஸ் முன்னெடுக்கும் மக்கள் இயக்கம் ஆதரவு தாரீர் என்ற தலைப்பில் கையெழுத்து மற்றும் கைரேகை பதிவு நிகழ்ச்சி சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு உள்ள…