• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

செங்கல்பட்டு

  • Home
  • லாரி அனுமதி விவகாரத்தில் போக்குவரத்து காவலர்கள் இடையே மோதல்..,

லாரி அனுமதி விவகாரத்தில் போக்குவரத்து காவலர்கள் இடையே மோதல்..,

செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு தாம்பரத்தில், பணியில் இருந்த இரு போக்குவரத்து காவலர்கள் இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு தாம்பரத்தில் உள்ள எம்.சி.சி. கல்லூரி அருகே போக்குவரத்து காவல்துறையின் கண்காணிப்பு பூத்…

தமிழக வெற்றி கழகத்தின் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்..,

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம், பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக வெற்றி கழகத்தின் மாநில நிர்வாகி மின்னல்…

பழைய பெருங்களத்தூரில் மின் பொருள் பழுது பார்க்கும் கடை உரிமையாளருக்கு நூதன சிக்கல்..,

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரத்தை அடுத்த பழைய பெருங்களத்தூர் பார்வதி நகர் பேருந்து நிறுத்தம் அருகே மின் பொருட்கள் பழுது பார்க்கும் கடை நடத்தி வருபவர் பிரபு. இவரது கடைக்கு சில தினங்களுக்கு முன்பு சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர்…

பெரியபாளையத்தம்மன் திருவீதியம்மன் ஆலய ஆடித் திருவிழா..,

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மண்ணிவாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு பெரியபாளையத்தம்மன் அருள்மிகு திருவீதியம்மன் ஆலயத்தின் ஆடித் திருவிழா பக்தி பரவசத்துடன் சிறப்பாக நடைபெற்றது. இந்த திருவிழாவில், முதல் நாளாக காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு…

சம்பள உயர்வு மற்றும் வார விடுமுறை கோரி தாம்பரத்தில் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்..,

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பழைய பெருங்களத்தூர் மண்டலம் 4-ல் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் சம்பள உயர்வு மற்றும் வார விடுமுறை கோரி மண்டல அலுவலக வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 80-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து…

ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் 28வது ஆண்டு ஆடி திருவிழா..,

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த கஸ்பாபுரம் பாரதிதாசன் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் 28வது ஆண்டு ஆடி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. ஆடி மாதம் 15ஆம் தேதியை முன்னிட்டு, முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கங்கை…

உதயநிதி ஸ்டாலின் கைது; தாம்பரத்தில் திமுகவினர் சாலை மறியல்..,

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து, தாம்பரத்தில் திமுக சார்பில் இன்று பேரணி மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. தாம்பரம் சண்முகம் சாலையில் இருந்து ஜி.எஸ்.டி. சாலையை நோக்கி பேரணியாக சென்ற திமுகவினர், பின்னர் சாலையில் அமர்ந்து…

கோவில் நில ஆக்கிரமிப்பு அகற்றம் அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்..,

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த கஸ்பாபுரம் பகுதியில் உள்ள அருள்மிகு கோலாச்சியம்மன் திருக்கோவிலுக்குச் சொந்தமான நிலத்தில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இன்று காலை ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது பரபரப்பு ஏற்பட்டது. கோவில் நிலத்தை ஆக்கிரமித்ததாகக் கூறப்படும் 41 பேருக்கு எதிராக,…

மாணவனை தாக்கியதாக தலைமையாசிரியர் மீது குற்றச்சாட்டு..,

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த அஸ்தினாபுரத்தில் உள்ள தாம்பரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு மாணவனை தலைமையாசிரியர் தாக்கியதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஸ்தினாபுரத்தைச் சேர்ந்த சுமதியின் மகன் ராகுல், அப்பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வருகிறார். கடந்த…

தாம்பரத்தில் அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கம் சார்பில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்..,

தாம்பரத்தில் அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கம் சார்பில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் பாரதி திடலில் அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கம் சார்பில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் வீர.அலெக்ஸ்சாண்டர் தலைமையில் மகளிர் அணி…