நீலகிரியில் ஹெலிகாப்டர் மூலம் 2-வது நாளாக வனத்தீயை கட்டுப்படுத்த தீவிரம்
நீலகிரி மாவட்டம் குன்னூர் பாரஸ்ட் டேல் பகுதியில் காட்டுத்தீ பெரும் நாசத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து கோவை சூலூர் விமான தளத்திலிருந்து வரவழைக்கப்பட்ட விமானப்படை ஹெலிகாப்டர் ரேலியா அணையில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கும் விழா
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி, ஆச்சிப்பட்டியில் இன்று (13.03.2024) புதன்கிழமை காலை 10.45 மணியளவில் நடைபெறும் அரசு விழாவில், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி,…
KCT பிசினஸ் ஸ்கூல் மராத்தான் – 2024, பூர்வீக பழங்குடியினருக்கான ஓட்டம்
நீலகிரியின் மலையடிவாரத்தில், கல்லாறு புதூர் பழங்குடியின கிராமத்தில், 2021 ஆம் ஆண்டு முதல் ஒரு மாற்றத்திற்கான முயற்சி அமைதியாக நடைபெற்று வருகிறது – குமரகுரு நிறுவனங்களின் ஒரு பகுதியான KCT வணிகப் பள்ளியின் (KCTBS) சமூக மூழ்குதல் திட்டம் SIP…
கோடநாடு கொலை,கொள்ளை வழக்கு- 9 வது குற்றவாளியிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை…
நீலகிரி மாவட்டம் கோடநாடு பங்களாவில் அரங்கேறிய கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முக்கிய குற்றவாளியான சயானிடம் இரு வாரங்களுக்கு முன் விசாரணை நடைபெற்ற நிலையில் இந்த வழக்கின் 9வது குற்றவாளியான மனோஜ்சாமி என்பவரிடம் விசாரணை…
நீங்க ரெடின்னா நாங்க ரெடி?
உங்களுக்கு எழுதுரதுல விருப்பம் அதிகமா? வார்த்தையில் வலை வீசுரவங்களா நீங்க..? சினிமா, அரசியல், பொழுதுபோக்கு –ன்னு பல விஷயங்கள பற்றி எழுத ஆர்வம் அதிகமுண்டா..? அப்போ ரெடி ஆயிடுங்க.. நல்ல content writer, Reporter, sub Editor, visual Editor, Advertisiment…
மினி காஷ்மீராக மாறிய நீலகிரி..!
நீலகிரி மாவட்டத்தில் மினி காஷ்மீரைப் போல் கடும் உறைபனி அனைவரையும் உறைய வைப்பதால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் நிறைவடைந்த பிறகு காலையில் பனிமூட்டம் அதிகரித்து வருகிறது. கொட்டும் பனியால் மற்ற பகுதிகளில் மக்கள் அவதிபட்டு வருகின்றனர்.…
கோவை, நீலகிரியில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை..!
பிரதமர் மோடி தமிழகம் வருகை தருவதைத் தொடர்ந்து, கோவை மற்றும் நீலகிரியில் போலீஸார் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி நாளை (ஜன.19) சென்னை வருகிறார். வரும் 21-ம்…
நீங்க ரெடின்னா.., நாங்க ரெடி?
உங்களுக்கு எழுதுரதுல விருப்பம் அதிகமா? வார்த்தையில் வலை வீசுரவங்களா நீங்க..? சினிமா, அரசியல், பொழுதுபோக்கு –ன்னு பல விஷயங்கள பற்றி எழுத ஆர்வம் அதிகமுண்டா..? அப்போ ரெடி ஆயிடுங்க.. நல்ல content writer, Reporter, sub Editor, visual Editor, Advertisiment…
இரண்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!
அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தில் நீலகிரி, தேனி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கடந்த 2ம் தேதி தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை…
குடியிருப்பு பகுதிகளுக்குள் நகர்வலம் வரும் தாய்க்கரடி..!
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஆர்.கே.சி.லைன் குடியிருப்பு பகுதிகளில் 3 குட்டிகளுடன் தாய்க்கரடி நகர்வலம் வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்து போய் இருக்கின்றனர்.நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் வனப்பகுதியாக உள்ளது. இதன் அருகில் குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளதால் வனவிலங்குகள் நுழைந்து விடுவதுண்டு. நகர்வலம்…