• Sat. Jun 6th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

Trending

கோவையில் நடைபெறும் இன்டெக் 2026 கண்காட்சி..,

கோவையில் நடைபெறும் இன்டெக் 2026 கண்காட்சியில், எல்ஜி எக்யுப்மென்ட்ஸ் நிறுவனம் அதிநவீன காற்றழுத்த கம்ப்ரசர் தீர்வுகளை காட்சிப்படுத்தியது. கோவை கொடிசியா வர்த்தகக் கண்காட்சி வளாகத்தில் நடைபெற்று வரும் 21-வது இன்டெக் 2026 சர்வதேச இயந்திரக் கருவிகள் மற்றும் தொழில்துறை வர்த்தகக் கண்காட்சியில்,…

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி…

கோவை விமான நிலையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து, பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சட்டம்-ஒழுங்கு நிலைமை மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது பேசிய அவர், தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு மாநிலம்…

காட்சி பொருளாக உருமாறிய சுத்திகரிப்பு நீரேற்று நிலையங்கள்..,

திருப்பரங்குன்றம் அருகே முறையாக பராமரிக்கப்படாததால் சுத்திகரிப்பு நீரேற்று நிலையங்கள் முடங்கி போய் மக்கள் பயன்பாட்டு வரமால் காட்சி பொருளாக உருமாறி மாறி உள்ளது. தானியங்கி சுத்திகரிப்பு நீரேற்று நிலையம்மதுரை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 94 வது வார்டான திருநகர் மகாலட்சுமி…

ஆளுங்கட்சிக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படுவதாக அதிமுக, திமுக கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளது., இந்நிலையில் இன்று நகராட்சி அலுவலகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு குறித்து நகர மன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நகராட்சி பொறுப்பு ஆணையாளர் முத்துலட்சுமி, பொறியாளர் சசிக்குமார்…

சிவகாசி வர்த்தக சங்கத்தின் மாதாந்திர செயற்குழு கூட்டம்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி வர்த்தக சங்கத்தின் மாதாந்திர செயற்குழு கூட்டம் தலைவர் குமாரவேல் தலைமையில் நடைபெற்றது அதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1-சிவகாசி மாநகரில் இரவு 11:30 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ராஜபாளையம்,சாத்தூர்,விருதுநகர் போன்ற நகரங்களுக்கு செல்ல…

பாஜகவிலிருந்து விலகி அண்ணாமலையின் ‘வி த லீடர்’ இயக்கத்தில் இணைந்தோம்..,

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், கோவையில் பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கியுள்ளது குறித்தும், தாங்கள் பாஜகவிலிருந்து விலகியது குறித்தும்…

மரக்கன்றுகள் நடும் விழாவில் தொகுதி எம்எல்ஏ வை அழைக்கவில்லை. திமுகவினர் வருத்தம்..,

இன்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டன. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் அதே கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டன. திருவரங்குளம் ஊராட்சியில் நடத்தப்பட்ட கிராம சபை கூட்டத்தில் புதுக்கோட்டை…

ஜி.என்.எஸ்.ராஜசேகரன் வழிகாட்டுதலின் பேரில்மரக்கன்று நடும் விழா..,

உலக சுற்றுச்சூழல் தினத்தையும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 12 ஆண்டு கால சாதனை ஆட்சியையும் முன்னிட்டு, திருநள்ளாறு சட்டமன்றத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் ஜிஎன்எஸ் ராஜசேகரன் வழிகாட்டுதலின் பேரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மரக்கன்று…

செல்வ சக்தி விநாயகர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழா..,

மதுரை அவனியாபுரம் காமராஜ் நகரில் உள்ள செல்வ சக்தி விநாயகர் திருக்கோவிலில் அஷ்டமந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. 2 நாள்கள் யாக சாலை பூஜைகளுடன் செல்வ விநாயகர் திருக்கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷே நிகழ்ச்சியில் 3 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது…

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு கவுன்சிலர் கேள்வி..,

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது குறித்து மாநகராட்சி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் ஏற்படும் கடும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து மாமன்ற உறுப்பினர் ஜானகிராமன் கேள்வி எழுப்பியதற்கு மாநகராட்சியின் விளக்கம் அளித்துள்ளது. மாநகராட்சி ஆணையர்…