• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தாணுமாலயசுவாமி கோயில் தெப்பக்குளம் சீரமைக்க டெண்டர்..,

குமரி மாவட்டத்தில் பழமையானது மட்டும் அல்ல, புகழ் பெற்ற முக்கியமான கோவில். சுசீந்திரம் தெப்பக்குளத்தை தூர் வார ஒப்பந்தம் எடுத்த ஒப்பத்தகாரர். குளத்தின் மண்ணை வியாபாரம் நோக்கில் குளத்தின் அடிவரை தோண்டியதின் வினை குளத்தின் படித்துறை படி கற்கள், ஒருபகுதி சுவர்…

எம்.ஜி.ஆர் 109-ஆவது பிறந்தநாள் விழா..,

புதுக்கோட்டையில் முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் 109-ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மேட்டுப்பட்டி JKN.செல்லையா MGR சார்பில் புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பணிபுரியும் துப்புறவுப் பணியாளர்கள், தூய்மைக் காவலர்கள் மற்றும் சிப்காட் காலனி மக்களுக்கும் வேட்டி,சேலைகள் மற்றும் இனிப்புகள்…

தூய்மை பணியாளர்களுக்கு அறக்கட்டளை நலத்திட்டம்..,

கிழக்கு தாம்பரத்தில் ஆதி மூலம் நீலாவதி அம்மாள் அறக்கட்டளை சார்பில் தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் புத்தாடைகள், ஊக்கத்தொகை மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. சமூக சேவையின் அடையாளமாக அமைந்த இந்த நிகழ்ச்சியில், தினந்தோறும் நகரின் தூய்மையை…

தமிழ் பண்பாட்டுப் பேரமைப்பு சார்பில் முப்பெரும் விழா..,

அரியலூரிலுள்ள பிஎன் எம் திருமண மஹாலில் தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பு சார்பில் திருவள்ளுவர் தின விழா, தமிழ்ப் பண்பாட்டுச் செம்மல் விருது விழங்கும் விழா மற்றும் புத்தக வெளியீட்டு விழா என முப்பெரும் விழா நேற்று கொண்டாடப்பட்டது. அமைப்பின் நிறுவனர் பேராசிரியர்…

கயர்லாபாத் ஊராட்சியில் திருவள்ளுவர் தின விழா..,

அரியலூர் ஒன்றியம், கயர்லாபாத் ஊராட்சியில், திருவள்ளுவர் தினத்தை கொண்டாடும் விதமாக, உலக திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் கோலப்போட்டி மற்றும் திருக்குறள் ஒப்பித்தல் திறன் போட்டிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து நிகழ்வில் உலக திருக்குறள் கூட்டமைப்பு மாநில பொருளாளர் பெ. சௌந்தரராஜன், மாநில துணைப்…

பழைய இரும்பு குடோன் தீ விபத்து..,

கோவை பொள்ளாச்சி ரோடு எல் ஐ சி காலனி பகுதியில் ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு குடோன் பொருட்கள் மற்றும் தகரம் விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் பொங்கல் பண்டிகை விடுமுறையை ஒட்டி கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இரண்டு…

இராஜபாளையத்தில் திராவிட பொங்கல் விழா..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வடக்கு நகரம் 18 19 வார்டு மலையடிப்பட்டியில் தை திருநாளாம் தமிழர் திருநாள் பொங்கல் விழாவை முன்னிட்டு திராவிட பொங்கல் விழா இராஜபாளையம் திமுக வடக்கு நகர பொருளாளர், 19 ஆவது வார்டு நகர் மன்ற உறுப்பினர்,…

வட்டாட்சியர் அலுவலகத்தில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி..,

தீபாவளி பண்டிகையை யாரும் எப்படியும் கொண்டாடுங்கள் என்று இருக்கும் நிலையில் பொங்கல் திருநாளை அரசே கொண்டாடி வருவது சிறப்புக்குரியதாகும். அந்த வகையில் எந்த ஒரு அரசு அலுவலகங்களிலும் தீபாவளி பண்டிகை கொண்டாடாத நிலையில் பொங்கல் விழா மட்டும் சிறப்பாக கொண்டாடி வருவது…

வங்கி பணியாளர்கள் பொங்கல் கொண்டாட்டம்..,

யூனியன் வங்கி கன்னியாகுமரி கிளையில் வங்கி பணியாளர்கள்வங்கியிலே பொங்கல் இட்டு கொண்டாடினார்கள். இந்தியாவில் காஷ்மீர் முதல், தென்கோடி கன்னியாகுமரி என்ற அனைத்து மாநிலங்களிலும். யூனியன் வங்கியின் கிளைகள் உள்ளன. கன்னியாகுமரியில் உள்ள யூனியன் வங்கி கிளையில். வங்கியின் மேலாளார், வங்கியின் பல்நிலை…

மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்..,

குமரி கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் இரண்டு பள்ளிகளில்மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கினார். தமிழக அரசின் பள்ளி மாணவர்களுக்கான இலவச சைக்கிள் வழங்கும் விழா. மாணவர்கள் மத்தியில் மட்டும் அல்லாது, பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மத்தியில் நல்ல மதிப்பை பெற்றுள்ள…