2023ல் பாஜகவால் தான் அதிமுகவினர் கூட்டணியை முறித்தார்கள்-நிர்மல்குமார்..,
எல்லா இடங்களிலும் எங்கள் வேட்பாளர்களுக்கு வரவேற்பு அதிகரிக்கிறது. 85 வயதுக்கு மேற்பட்டவர் தபால் வாக்குகள் பதிவு செய்யப்பட்டது. அதில் குளறுபடிகள் நடைபெற்றுள்ளது. முதியோர்களை திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்துள்ளனர். வீடியோ ஆதாரத்துடன் உள்ளது. இது தொடர்பாக தேர்தல்…
மகளிர் ஆகிய உங்களை நம்பி தான் நான் இருக்கிறேன்-கிருத்திகா தங்கபாண்டி..,
தோப்பூர் பகுதி பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு மைதானம் இல்லை சட்டமன்ற உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டால் பள்ளிக்கு விளையாட்டு மைதானம் உறுதியாக கொண்டு வருவேன் கடந்த ஐந்து ஆண்டுகளில் சொன்னதை செய்தார் ஸ்டாலின் மகளிர் காண உரிமை தொகையை சொன்னது போல் அனைவருக்கும் கொடுத்தார்…
திருப்பரங்குன்றம் பிரச்சாரத்தின் போது அண்ணாமலை பேச்சு..,
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பாவை ஆதரித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே பரப்புரை மேற்கொண்டார் அப்போது அண்ணாமலைக்கு வேல் பரிசாக வழங்கப்பட்டது. தொடர்ந்து கூட்டத்தில்…
வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் வேட்பாளர் கிருத்திகா பேச்சு..,
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக சார்பில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் கிருத்திகா தங்கபாண்டியன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்த நிலையில் அவர் திருப்பூர் ஒன்றியம் பகுதி முழுவதும் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் அந்த வகையில் இன்று ஐராவதநல்லூர் பெரிய காதியனூர்…
‘சினிமா சங்கி’ – இயக்குனர் சுந்தர் சி-ஐ விமர்சித்த பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன்..,
மதுரை மத்திய தொகுதியில் இன்று நடைபெற்ற பரப்புரை என்பது திமுக வேட்பாளர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன், அதிமுக கூட்டணி வேட்பாளர் இயக்குனர் சுந்தர் சி ஐ ‘சினிமா சங்கி’ என காட்டமாக விமர்சனம் செய்தார். மதுரை மத்திய தொகுதியில்…
தாய் பிறந்த மண்ணில் உணர்ச்சிப் பொங்க வாக்குச் சேகரிப்பு..,
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது. இத்தேர்தலில் அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தா.தனபாண்டியன், இன்று கீழக்குயில்குடி பகுதியில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் மேற்கொண்ட…
அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பாவை ஆதரித்து நடிகை குஷ்பூ தேர்தல் பரப்புரை..,
மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட சிந்தாமணி , மேல அனுப்பானடி பகுதிகளில் அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பாவை ஆதரித்து பாரதிய ஜனதா கட்சி துணைத் தலைவர் நடிகை குஷ்பூ தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். சிந்தாமணி பகுதியை பொறுத்தவரை அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் ஆனால்…
வாக்கு சாவடி மையங்களில் கலெக்டர் பிரவீன் குமார் நேரில் ஆய்வு..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி தேர்தல் பணி கள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் வாடிப்பட்டி பகுதியில் உள்ள 5 வாக்குச்சாவடி மையங்கள், பதட்டமான வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள்முன் ஏற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகள் ,தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பயிற்சி…
முத்தாலம்மன் கோவில் 21 ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா..,
சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட நரியம்பட்டி கிராமத்தில் முத்தாலம்மன் கோவில்21 ஆண்டுகளுக்குப் பிறகு திருவிழா நடந்தது. கிராமமே விழாக்கோலம் கொண்டிருந்தது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா விக்கிரமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட நரியம்பட்டி கிராமத்தில் முத்தாலம்மன் கோவில் மிகவும் சிறப்பு பெற்ற கோவிலாகும்.…
காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் மாணிக்கம் தாகூர் பேச்சு..,
திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கலந்துகொண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கிருத்திகா தங்க பாண்டியனுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும்…




