இறந்த ஜல்லிக்கட்டு காளை சண்டியருக்கு கரகாட்டம் மேளதாளம் முழங்க இறுதி அஞ்சலி..,
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ளது பொம்மிநாயக்கன்பட்டி கிராமம் இங்குள்ள முத்தாலம்மன் கோவில் ஜல்லிக்கட்டு காளை சண்டியர் மரணம் அடைந்த நிலையில் அதற்கு கிராம மக்கள் கரகாட்டம் ஒயிலாட்டம் மேளதாளம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர். இறந்த ஜல்லிக்கட்டு காளை சண்டியருக்கு…
திமுக வெங்கடேசன் எம் எல் ஏ வுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு..,
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே ஆதனூர் கிராமத்தில் ஆதனூர் முதல் சால்வார்பட்டி வரை தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜையில் கலந்து கொள்வதற்காக சோழவந்தான் திமுக வெங்கடேசன் எம் எல் ஏ ஆதனூர் அருகே உள்ள பகுதிக்கு வருகை தந்தார். அப்போது…
அலங்காநல்லூர் அருகே 100 நாள் வேலை கேட்டு எம்எல்ஏ வை முற்றுகையிட்ட பெண்கள்..,
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பாரப்பட்டி ஊராட்சி சரந்தாங்கி கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் கூடுதல் கட்டிடத்தை திறந்து வைப்பதற்கு சோழவந்தான் திமுக எம்எல்ஏ வருகை தந்தார். புதிய கட்டடத்தை திறந்து வைத்து மாணவர்கள் மத்தியில் பேசிய பின்பு புறப்பட காருக்குச்…
மதுரை எய்ம்ஸ்… பாஜக அரசு ஏமாற்ற முடியாது!
மதுரை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை சுமார் 224 ஏக்கர் பரப்பளவில் சுமார் 1977 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகின்றது. கடந்த 2019ம் ஆண்டு ஜனவரியில் அடிக்கல் நாட்டப்பட்டு பல போராட்டங்களுக்கு பின்னர் 5 ஆண்டுகளுக்கு பிறகு 2024ம் ஆண்டு மே மாதம்…
மதவாத அரசியல் வெறும் பேச்சு; திராவிடமே நம் உயிர் மூச்சு – ஓ.பன்னீர்செல்வம் ஓபன் டாக்
தாய் கழகமான திமுகவிற்கு ஓ.பன்னீர்செல்வம் திரும்பி வந்துள்ளார்; மனமுவந்து வரவேற்கிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரை இணைவு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.., இந்த மேடையில் ஓ.பன்னீர்செல்வம் இருப்பார் என்று அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார். ஆனால் தாமதமாக இருந்தாலும் மக்கள்…
கிராம மக்கள் மதுரை வருகை தரும் முதலமைச்சரை நோக்கி கவன ஈ ர்ப்பு பேரணி..,
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே, கல்குவாரிகளால் ஏற்படும் பாதிப்புகளைக் கண்டித்து போராடி வரும் கிராம மக்கள், இன்று மதுரை வருகை தரும் தமிழக முதலமைச்சரைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர். இதனால் கல்லணை பகுதியில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருமங்கலத்தை…
மதுரைக்கு சிறப்பு விமானம் மூலம் வருகை தந்த தமிழக முதல்வர்..,
மதுரை வந்த முதல்வர் மு க ஸ்டாலினுக்கு மதுரை விமான நிலையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ராமச்சந்திரன் அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அமைச்சர்கள் மூர்த்தி, பி டி ஆர் தியாகராஜன் , ராஜ கண்ணப்பன் பெரிய…
சாலை அமைக்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முயற்சி..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் நாகமலை அடிவாரத்தில் மேலக் கால் செக்கானூரணி செல்லும் சாலை முதல் நாகர் தீர்த்தம்செல்லும் சாலையில் சாலை வசதி செய்யக்கோரி அந்தப் பகுதி பொதுமக்கள் சுமார் 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.…
சோழவந்தான் சனீஸ்வரன் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றின் கரையில் சுயம்பு வடிவமாக கிழக்கு முகமாக அருள்பாலித்து வரும் அருள்மிகு சனீஸ்வரன் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதற்காக இரண்டு நாட்கள் யாக பூஜைகள் நடைபெற்றது. சனி பெயர்ச்சியை முன்னிட்டு சனி பகவான் கும்பத்தில்…
ஐஏஎஸ் தேர்வில் 2-வது இடம்பெற்ற ராஜேஸ்வரி சுவியின் தாயார் நாகராணி பேட்டி..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் கே.வி.எலக்ட்ரிகள்ஸ் எனும் பெயரில் ராஜேஸ்வரியின் தந்தை கடை நடத்தி வருகிறார். தயார் முனைவர் நாகராணி, மதுரை நாகமலையில் உள்ள எஸ்விஎன் கல்லூரி கணிதவியல் துணையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். ராஜேஸ்வரியின் தம்பி குமாரசெல்வன் எம்பிபிஎஸ் முடித்துள்ளார்.…



