காயாம்பட்டி கிராமத்தில் பட்டியல் சமூக மக்களின் வீடுகளை தாக்கிய இளைஞர்கள் கைது..,
மதுரை மாவட்டம் காயாம்பட்டி கிராமத்தில் பட்டியல் சமூக மக்களின் வீடுகளை தாக்கியதுடன், சுப்பன் என்ற முதியவரையும் தாக்கிய 3 இளைஞர்களை கைது செய்தனர். ராமர் (26), லட்சுமண் (26), பிரவீன் (34) ஆகிய மூவரை ஒத்தக்கடை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.…
இன்னும் பல துறைகளில் லஞ்சம் தவிர்க்கப்பட வேண்டும்- பா சிதம்பரம் பேச்சு..,
மதுரை நாகமலை புதுக்கோட்டை எஸ் வி என் கல்லூரியில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு கல்லூரியின் மைதானத்தில் 2,500 மாணவர்கள் ஒன்று சேர்ந்து அணிவகுத்து காமராஜரின் உருவம் தெரியும் வண்ணம்…
மதுரை கே.கே.நகர் பெரியார் தோரணவாயில் நள்ளிரவில் அகற்றம்..,
உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் உத்தரவின்படி, மதுரை கே.கே.நகர் பகுதியில் அமைந்திருந்த பெரியார் தோரண நுழைவுவாயில் ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றப்பட்டது. 1981-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டை முன்னிட்டு மாட்டுத்தாவணி, கே.கே.நகர், வில்லாபுரம் மற்றும்…
மேரி இமாகுலேட் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள்பதவி ஏற்பு விழா..,
மதுரை கூடல்நகர் பகுதியில் உள்ள மேரி இமாகுலேட் பள்ளியில் 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான சாகசக்காரர் குழு, ஆய்வு செய்பவர் குழு, கண்டுபிடிப்பாளர் குழு,எதையும் பற்றிக்கொள்ளும் மாணவர் குழு, மாணவர் தலைவர், தலைவி மற்றும் பொறுப்பாளர்களுக்கான பதவியேற்பு விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக…
மதுரையில் வெறிநாய் அட்டகாசம்: 30-க்கும் மேற்பட்டோர் காயம்..,
மதுரை மாநகரில் ஆரப்பாளையம் புட்டுத்தோப்பு பகுதியில் இருந்து பெரியார் பேருந்து நிலையம் நோக்கிச் சென்ற வெள்ளை மற்றும் செவலை நிறம் கொண்ட நாய், வழியில் சந்தித்த பொதுமக்களை அடுத்தடுத்து கடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நாய்க்கடியால் காயமடைந்தவர்கள் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக…
ஆதிதிராவிடர் மயானம் அமைக்க கருப்பையா எம்.எல்.ஏ., ஆய்வு..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா தனிச்சியம்ஊராட்சிக்கு உட்பட்ட செம்பு குடி பட்டியில் ஆதிதிராவிடப் பொதுமக்கள் பல ஆண்டுகளாக வாய்க்கால் கரை பகுதியில் மயானமாக பயன்படுத்தி வந்த நிலையில்புதிதாக மயானம் அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாகதமிழக முதல்வர், மாவட்ட ஆட்சித் தலைவர்…
ஆர்பி உதயகுமார் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த திமுக நிர்வாகி..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூர்4வது வார்டு திமுக நிர்வாகி G. முத்தையா மற்றும்இளநீர் நாகராஜ் ஆகியோர் திமுகவில் இருந்து விலகி முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் அவர்களை சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்து கொண்டார். சோழவந்தான் பேரூர் துணைச்செயலாளர் தியாகு…
அகில இந்திய அளவில் 7 மாணவர்களும் தமிழக அளவில் 15 மாணவர்களும் தரவரிசையில் இடம் பெற்று சாதனை..,
வேலம்மாள் போதிப் பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில் மாணவர்களுக்கு வாழ்த்து கூறி உற்சாகம் அளித்த முதல்வரும் இயக்குனடுமான பாலமுருகன் கூறுகையில் வெற்றி உங்கள் கையில் தான் உள்ளது வெற்றி பெற்றவர்களுக்கு தற்போது பாராட்டு விழா நடைபெறுகிறது அப்துல் கலாம் கண்ட கனவு…
தொல்லியல் களமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டுமென கோரிக்கை..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பநாயக்கன்பட்டி- சங்கரலிங்கபுரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான சலுப்பான்கரடு,ஓணான் கரடு, பெருமாள் மலை பகுதிகளில் பேராசிரியர் தேவி அறிவுச் செல்வம் தலைமையிலான குழுவினர் மற்றும் கிராம மக்களுடன் சேர்ந்து கள ஆய்வு மேற் கொண்டனர்.…
சட்ட பணி குழு சார்பாக சிறப்பு மக்கள் நீதிமன்றம்..,
மதுரை மாவட்ட சட்டப் பணிகள் ஆனை குழு உத்தரவுப்படி வாடிப்பட்டி மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வாடிப்பட்டி வட்ட சட்ட பணி குழு சார்பாக சிறப்பு மக்கள் நீதிமன்றம் லோக் அதலத் நடந்தது. இந்த நீதிமன்றத்திற்கு நீதிபதி செல்லையா தலைமை…




