• Thu. Jun 4th, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

மதுரை

  • Home
  • தலைமை மருத்துவமனையில் சார் ஆட்சியர் மற்றும் உசிலம்பட்டி எம்எல்ஏ திடீர் ஆய்வு..,

தலைமை மருத்துவமனையில் சார் ஆட்சியர் மற்றும் உசிலம்பட்டி எம்எல்ஏ திடீர் ஆய்வு..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உள்நோயாளி மற்றும் புறநோயாளிகளாக வந்து செல்கின்றனர்., இந்நிலையில் உசிலம்பட்டி சார் ஆட்சியர் உட்கர்ஷ்குமார் மற்றும் உசிலம்பட்டி தவெக எம்எல்ஏ விஜய் ஆகியோர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.,…

உமேஷ் தலைமையில் 7 நாட்கள் திருப்பரங்குன்றம் மலை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியில் அளவிடும் பணி..,

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டது. இந்த சர்ச்சையான நிலையில் தீபதூண் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. திருப்பரங்குன்றம் மலையில் மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் மலையை சுற்றியுள்ள…

திருப்பரங்குன்றத்தில் பிக் பாஸ் பிரபலம் ‘வாட்டர்மெலன் ஸ்டார்’ திவாகர்…

திருப்பரங்குன்றத்தில் பிக் பாஸ் பிரபலம் ‘வாட்டர்மெலன் ஸ்டார்’ திவாகர்: திருமணமாக வேண்டி முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினார். சமூக வலைத்தளங்களில் இன்ஸ்ட்டா ரீல்ஸ் மூலமும் பிரபலமான, பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் மூலமும் மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டவர் ‘வாட்டர்மெலன்…

மேகங்கள் மலைகளுக்கிடையில் வரவேற்கும் விதமாக ரம்யமான காட்சி..!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான ஆண்டிபட்டி கணவாய் பகுதி செட்டியபட்டி, தொட்டப்பநாயக்கனூர் சூரிய உதயத்திற்கு முன்பு வண்ணமயமான இளம் சிவப்பு நிறத்தில் மேகங்கள் மலைகளுக்கிடையில் வரவேற்கும் விதமாக ரம்யமான காட்சி., காலைப் பொழுதில் மனதிற்கு இதமான…

உன்னோடு ரத்தம் சிந்த உண்மையுள்ள கூட்டம் உண்டு என்று ஒட்டிய போஸ்டர்..,

முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மாநகர் மனங் திருப்பரங்குன்றம் பகுதியில் அவரது ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளன. திருப்பரங்குன்றம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில், “உன்னோடு ரத்தம் சிந்த…

எம்ஜிஆர் கைப்பந்து கல்விக்கழகம் நிறுவனர் பேட்டி..,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அடுத்த திருநகர் மைதானத்தில் பேனியன் பவுண்டேஷன் சார்பில் 17 வயதுக்குடோருக்கான மூன்றாவது மாநில அளவிலான கைப்பந்து போட்டி இன்று நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி, விருதுநகர், என தென் மாவட்டங்களில் இருந்து 10-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று மாணவர்கள்…

கனமழையில் சிக்கிய ஆட்டோவை கரை சேர்த்த பாசக்கார மதுர பயலுக..,

மதுரையில் காலை முதலாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்த நிலையில் மாலை வேளையில் கடந்த ஒரு மணி நேரமாக மதுரை முக்கிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த நிலையில் மதுரையின் மத்திய பகுதியாக இருக்கக்கூடிய பெரியார் பேருந்து நிலையம் ரயில்…

மதுரை சிறப்பு எஸ்.ஐ. பணியிடை நீக்கம்..,

மதுரை மாநகர காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த மகேந்திரன், லாரி ஓட்டுநர் ஒருவரிடம் லஞ்சம் கேட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். லாரி ஓட்டுநரிடம் பணம் கேட்பதாகக் கூறப்படும் வீடியோ ஒன்று அண்மையில் சமூக…

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா தேரோட்டம்..

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது தமிழகத்தில் மிக நீண்ட நாட்கள் நடைபெறும் திருவிழா இதுவாகும் சுமார் 17 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம்…

பலத்த சூறைக்காற்றுடன் பெய்த கன மழையால் நெல்மணிகள் சாய்ந்து சேதம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நாட்டாமங்கலம், திடியன், வாலாந்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதியில் நேற்று பலத்த சூறைக் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது., இந்நிலையில் இதில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிகள் மீது பாதாமரங்கள்…