மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே பயங்கர தீ விபத்து..!
உலகப் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் மேற்கு கோபுரத்துக்கும் மிகவும் அருகே உள்ள மிகப் பழமையான சென்ட்ரல் திரையரங்கத்தில் இப்பொழுது செயல்படாமல் இத்த திரையரங்கு மூடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இன்று மாலை மழை பெய்த காரணத்தினால் மின் கசிவு…
டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆசிரியர் விருது திருவள்ளூர் மாவட்டத்தை சார்ந்த 13 ஆசிரியர்கள்..,
2026 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆசிரியர் விருது பெற்ற திருவள்ளூர் மாவட்டத்தை சார்ந்த 13 ஆசிரியர்களான பொன்னேரி வட்டம் காட்டூர் அரசு ஆதி திராவிட நல தொடக்கப்பள்ளி, இடைநிலை ஆசிரியர் தி. இளங்கோவன், பூந்தமல்லி வட்டம் காட்டுப்பாக்கம்…
பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்..,
பட்டிமன்ற நடுவரும், தமிழறிஞருமான சாலமன் பாப்பையா காலமானார். வயது மூப்பு காரணமாக மதுரையில் சாலமன் பாப்பையா காலமானார். அவருக்கு வயது 90 மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராக சாலமன் பாப்பையா பணிபுரிந்தவர். பட்டிமன்ற நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மனதில் நீங்கா…
திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை குடிநீர் கேட்டு பெண்கள் முற்றுகை..,
நிரந்தரமாக எங்களுக்கு குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் இல்லை என்றால் இங்கிருந்து செல்ல முடியாது என கோஷமிட்டதால் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது . இது தொடர்பாக பலமுறை ஊராட்சி ஒன்றிய அதிகாரியிடம் முறையீட்டும் மெத்தனப் போக்கை கடைபிடிப்பதாகவும் ,அதிகாரிகளிடம் கிராமப்…
தேசியத்தையும் தெய்வீகத்தையும் இரண்டு கண்களாக பாவித்தவர் பாரதியார்-ராஜா கோவிந்தசாமி புகழாரம்..,
தேசியத்தையும் தெய்வீகத்தையும் இரண்டு கண்களாக பாவித்தவர் மகாகவி பாரதியார் என்று அவரது நினைவு நாளில் ரோட்டரி முன்னாள் ஆளுநர் ராஜா கோவிந்தசாமி புகழாரம் சூட்டினார் மகாகவி பாரதியாரின் 125 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை பாரதி யுவகேந்திரா அமைப்பு சார்பில்…
இரட்டை இலையை வெற்றி பெறச் செய்து விஜய்க்கு அரசியல் பாடத்தில் மக்கள் புரிய வைப்பார்கள்-ஆர்.பி. உதயகுமார்…
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வென்று, தனிப்பெருமை கட்சியாக இருந்த தவெக கட்சி ஆட்சி அமைப்பதற்கு தடுமாறிக் கொண்டிருந்த நேரத்தில் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன், ஆட்சியை அமைத்திருந்தாலும், அனைத்திந்திய அண்ணா திராவிட…
தவெகா வா திமுக வா போட்டி போட்டு மதுரை விமான நிலையத்தில் கூச்சல் எழுப்பிய தொண்டர்கள்..,
மதுரை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் வந்த ஆளுங்கட்சி எதிர்க்கட்சித் தலைவர்கள் மாற்றி மாற்றி கோசம் எழுப்பி பரபரப்பை ஏற்படுத்திய தொண்டர்கள்.இம்மானுவேல் சேகரன் 69ஆவது நினைவு தினத்தையொட்டி பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் நாளை பல்வேறு அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்த…
மதுரை விமான நிலையத்தில் மாணிக்கம் தாகூர் பேட்டி..,
தமிழக முதல்வர் தொழில் முதலீடு குறித்து லண்டன் பயணம் குறித்த கேள்விக்கு ? கடந்த 120 நாட்களில் முதல்வர் சிறப்பாக செயல்படுகிறார் தமிழகத்தின் வளர்ச்சிக்காக பல திட்டங்களை கொண்டு வந்து இருக்கிறார்கள் . தமிழகத்தில் தொழில் முதலீடு குறிந்த்து தொழில் அதிபர்களை…
உசிலம்பட்டி நகராட்சி குப்பை கிடங்கில் தீ..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பண்ணைப்பட்டி விலக்கு அருகில் உசிலம்பட்டி நகராட்சி மின்மயானம் மற்றும் குப்பை கிடங்கு அமைந்துள்ளது., இந்நிலையில் உசிலம்பட்டி நகராட்சியின் 24 வார்டு பகுதியில் தூய்மை பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்படும் குப்பைகளை வாகனங்கள் கொண்டு வந்து கொட்டப்படுகிறது., இதில்…
மதுரை மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம் விழா தகுந்த பாதுகாப்புடன் நடைபெற இந்து மக்கள் கட்சி சார்பில் கோரிக்கை புகார்..,
உலகப்பிரசித்த பெற்ற இந்துக்களின் புண்ணியஸ்தலமான மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் கும்பாபிஷேக (குடமுழக்கு) விழா வருகின்ற 17ம் தேதி சீறும் சிறப்போடும் நடைபெற அதற்குண்டான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மீனாட்சி அம்மன் குடமுழக்கு விழாவில் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது என்றும், குடமுழக்கை…








