கள்ளக்குறிச்சியில் ₹15,000 லஞ்சம் பெற்ற மின் வாரிய வணிக உதவியாளர் கைது
கள்ளக்குறிச்சி மாவட்ட கச்சிராயபாளையம் அம்மாபேட்டையை சேர்ந்த ஷியாம் பிரபாகர் என்பவருக்கு மின் இணைப்பு வழங்க, கச்சராபாளையம் இளமின் பொறியாளர் அலுவலகத்தில் வணிக உதவியாளர் ஆக பணிபுரியும் வெங்கடாசலம் என்பவர் லஞ்சமாக ₹15,000/- வாங்கியதை கள்ளக்குறிச்சி மாவட்ட இலஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி சத்தியராஜ்…
இனி கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை ரூ.10லட்சம் அபராதம்
தமிழக சட்டப்பேரவையில் இன்று கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பவர்களுக்கு ஆயுள்தண்டனையும், ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கும் மது விலக்குச் சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டது.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே, சட்டப்பேரவையில் விஷச்சாராய வழக்கு தொடர்பாக நேற்று பேசிய…
பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி தமிழர் தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் குடும்பத்தற்கு இழப்பீடு வழங்கியதை போன்று, மீனவர்கள் மரணம்,பட்டாசு விபத்தில் உயிரிழப்பவர்களுக்கும் அதிக இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என தமிழர் தேசம் கட்சியினர் கோவையில் கோரிக்கை விடுத்துள்ளனர். பெருகிவரும் கள்ளச்சாராய விற்பனையயும், அதனைத்…
தமிழகத்தில் இல்லம் தேடி கல்வி என்பது மாறி இல்லம் தேடி சாராயம் என்ற நிலைக்கு வந்துவிட்டது-எவிடன்ஸ் கதிர் பேட்டி
விஷ சாராய மரண சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் சிறப்பு விசாரணை குழுவை ஏற்படுத்தி விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை வெளிவரும் – கள்ளக்குறிச்சி கள ஆய்வு அறிக்கை வெளியிட்ட பின்னர் எவிடன்ஸ் கதிர் பேட்டி அளித்தார். கள ஆய்வின்போது…
கள்ளக்குறிச்சி சாராய விவகாரத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும்… விருதுநகரில் கே.டி. ராஜேந்திர பாலாஜி ஆவேச பேச்சு!
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தால் ரூ. 10 லட்சம்,நாட்டை காக்ககும் ராணுவீரர் வீரமரணமடைந்தால் ரூ5 லட்சம் பட்டாசு விபத்தில் அப்பாவி தொழிலாளர்கள் உயிரிழந்தால் ரூ.3 லட்சம் என்பது எந்தவிதத்தில் நியாயம் என கே.டி. ராஜேந்திர பாலாஜி ஆவேசமாக பேசியுள்ளார். விருதுநகரில் அதிமுக சார்பில்…
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணங்கள் விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் எதிரொலிக்கும் என, அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி…
மக்களின் உரிமைக்காக போராடும் கட்சி எனக் கூறிக் கொள்ளும் கம்யூனிஸ்டுகளும், காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சிகள் இத்தனை மரணங்கள் நிகழ்ந்தும், இதுவரை அமைதி காப்பது ஏன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பினார். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணத்திற்கு…
கள்ளக்குறிச்சியில் விஷ சாராய சம்பவத்தால் தேனியில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற சிவசேனா கட்சியினரால் பெரும் பரபரப்பு
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி தற்போது வரை 55 பேர் உயிரிழந்த நிலையில் பல அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கள்ளச்சாராயத்தை தடுக்க தவறிய திமுக அரசை…
கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணத்திற்கு காரணம் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பாஜகவினர் ஆர்பாட்டம்
கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் மரணம் 54_யையும் கடந்து இன்னும் 60_க்கு அதிகமானவர்கள், பாண்டிச்சேரி உட்பட பல்வேறு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தமிழகத்தில் மது விலக்கு காவல்துறை மற்றும் சட்ட ஒழுங்கு காவல்துறையின் செயல்பாட்டின் அலட்சியமே இத்தனை விஷ…
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 52 பேர் பலி, நடவடிக்கை எடுக்காத திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்
கள்ளக்குறிச்சி உயிர்பலி சம்பவத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்காத, திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினரை குண்டுகட்டாக தூக்கி கைது செய்த காவல்துறையினர். பாஜக மூத்த தலைவர் மீடியாக்களுக்கு பேட்டி கொடுக்கும் போதே, அவர் பின்னால் நின்று கொண்டிருந்த…
அரசியல்டுடே துணுக்குகள்
J𝐔𝐒𝐓 𝐍𝐎𝐖 ✍️20::06:24 கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விசா சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆக உயர்வு. ✍️கள்ளச்சாராயம் விற்ற கோவிந்தராஜ் என்ற கன்னுக்குட்டியை கைது செய்து 200 லிட்டர் கள்ளச்சாரயம் பறிமுதல் செய்யப்பட்டது சாராயத்தில் மெத்தனால் கலந்ததே உயிரிழப்புக்கு காரணம்…