எஸ்.டி.பி.ஐ.கட்சியின் 17 ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கோவை குனியமுத்தூர் பகுதியில் நடைபெற்ற இரத்த தான முகாமில், பலர் கலந்து கொண்டு குருதி கொடை வழங்கினர். SDPI கட்சி 17 ஆம் ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு கோவையில் பல்வேறு…
கடந்த ஜூன் 12-ம் தேதி ஏர் இந்தியா விமானம் விபத்திற்குள்ளான சம்பவம் அனைத்து மக்களிடத்திலும் சோகத்தை ஏற்படுத்தியது. அந்த விபத்தில் 241 பேர் உயிரிழந்தனர். மேலும் விபத்து நடந்த இடத்திலிருந்த பலருக்கும் காயங்கள் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கோவையை…
கோவையில் முதன்முறையாக ஜே.டி.கல்வி மற்றும் பயிற்சி (JD Education & Training) நிறுவனம், சர்வதேச டிஜிட்டல் பிலிம் மேக்கிங் மற்றும் வி.எஃப்.எக்ஸ் (International Diploma in Digital Filmmaking and VFX) எனும் டிப்ளமோ பாடத்திட்டத்தை அறிமுகம் செய்துள்ளனர். இதற்கான துவக்க…
கோவை, பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள மலையோர கிராமங்களில் காட்டுப் பன்றிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. விவசாயிகளுக்கு பெரும் அச்சுறுதலாக உள்ள காட்டுப் பன்றிகள் வாழை, மரவள்ளி உள்ளிட்ட பல்வேறு பயிர்களை கூட்டம், கூட்டமாக வந்து அழிக்கின்றது. இதற்காக காட்டுப் பன்றி பிரச்சனைக்கு…
தண்ணீர் லாரி கவிழ்ந்து விபத்தில் கார் ஷோரூம்பில் பணியாற்றிய வாலிபர் உயிரிழந்தார்.விபத்து ஏற்பட்ட இடத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோவை, அவிநாசி சாலையில் ஹோப்ஸ் சிக்னல் அருகே உள்ள ஜி.ஆர்.டி கல்லூரி அருகே உள்ள சி.ஏ.ஐ கார் ஷோரூம் முன்பு…
தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவண தலைவர் தெய்வத்திரு பத்மபூசன் கேப்டன் அருள் ஆசியுடன், கழக பொதுச்செயலாளர் புரட்சி அண்ணியார் ஆணைக்கிணங்க வருகின்ற 2026 சட்டமன்ற பொது தேர்தல், பூத் கமிட்டி தொகுதி பொருட்பாளர்கள் அறிமுகம் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கோவை…
கோவையில் உள்ள அலுவலகத்தில் முன்பாக கட்சி கொடியேற்றி, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் 17 ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, கோவையில் இரத்த தான முகாம், நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.முன்னதாக கட்சி அலுவலகம் முன்பாக…
அயனிங் தொழிலில் ஆர்டர்கள் பெற ஆப் (செயலி) அறிமுகம் செய்து சலவைத் தொழிலிலை நவீனமாக்கும் முயற்சியில் வெற்றி அடைந்தனர். இஸ்திரி பெட்டியில் துணிகளை இஸ்திரி செய்யும் தொழிலாளர்கள் படும் இன்னலை போக்கும் வகையிலும், மரம் வெட்டுபடுவதனை தடுத்து தனல் கறி இன்றி இஸ்திரி…
கோவை, பேரூர் ஆதீனத்தின் 24-ம் குரு மகா சந்நிதானம் சாந்தலிங்க இராமசாமி அடிகளார் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா நடை பெறுகிறது. பாரம்பரிய சிவவேள்வி பூஜையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு உள்ளார். மேலைச் சிதம்பரம்…
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் தொழில் நகரமான கோவையில், பல்வேறு தொழில்கள் நடைபெற்று வருகிறது. இங்கு தமிழக மட்டும் இன்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உட்பட வட மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தங்கி…