• Wed. May 27th, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

Seenu

  • Home
  • முன்னாள் தமிழக காவல்துறை ஐ.ஜி பொன்மாணிக்கவேல் பேட்டி..,

முன்னாள் தமிழக காவல்துறை ஐ.ஜி பொன்மாணிக்கவேல் பேட்டி..,

கோவையில் இன்று முன்னாள் தமிழக காவல்துறை ஐ.ஜி பொன்மாணிக்கவேல் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:  கோவை மாவட்டம், சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் வழக்கின் தீவிர தன்மையை உணர்ந்து அதிகாரிகள்…

குப்பையில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலி ஒப்படைப்பு – மாநகராட்சி ஆணையர் பாராட்டு !!!

கோவை மாநகராட்சிக் குப்பைக் கிடங்கில் தவறுதலாக விழுந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை, பேராசைப்படாமல் நேர்மையுடன் அதன் உரிமையாளரிடம் பத்திரமாக ஒப்படைத்த மாநகராட்சி தூய்மைப் பணியாளர் சக்திவேல் என்பவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருவதுடன், அவரது இந்த மனிதநேயச் செயல் கோவை மாநகராட்சிக்குத்…

ஈகைத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை..,

ஈகைத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கோவையில் ஒரே இடத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இஸ்லாமியர்கள் ஈகைத் திருநாளாக கடைபிடிக்கும் பக்ரீத் பண்டிகையானது இன்று கொண்டாடப்படுகிறது. இஸ்லாமிய மக்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகவும் இந்த…

தவெகவில் சேர்க்கும் முயற்சிகள் நடக்கின்றன. இது நல்ல அறிகுறி இல்லை-திருமாவளவன்..,

கோவை விமான நிலையத்தில் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் பங்கேற்று இன்று கோவையிலும், நாளை உதகையிலும், அதன்பின்னர் சென்னையிலும் பயணம் உள்ளது. 20க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் உள்ளனர். இதில் பாதுகாப்புத்துறை எவ்வாறு…

பெட்ரோலிய துறை மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி செய்தியாளர்கள் சந்திப்பு..,

CJP விவகாரத்தில் வெளிநாடுகளின் சதி இருந்தால் அது முறியடிக்கப்படும்அதற்கான வசதிகள் நமக்கு உண்டு. இன்று பெட்ரோலியம் நிறுவன அதிகாரிகளுடன் ஆய்வு செய்ய இருக்கிறோம். விஜய் நன்றாக பண்ணட்டும்… கேரளாவில் வந்தால் அங்கும் வரட்டும். ரஜினி அவரது முடிவை எடுப்பார்..அவரது இதயத்தை நான்…

நள்ளிரவில் ‘ஸ்கெட்ச்’ போட்ட கொள்ளையர்கள்..,

கோவை, கோவைபுதூர் சரவணா நகர் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி ஊழியரான திருஞான சம்பந்தம் தனது மனைவியுடன் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் ஒருவர் துபாயில் பணியாற்றி வருகிறார். மற்றொரு மகன் அதே வீட்டில் மேல் மாடியில்…

உரம் விலை உயர்வை கண்டித்து கோவையில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்..,

​மத்திய அரசின் தவறான வேளாண் கொள்கைகள் மற்றும் உரம் விலை உயர்வை கண்டித்து கோவையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை மாவட்ட விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பேட்டிமத்தியில் பா.ஜ.க தலைமையிலான ஒன்றிய அரசு 2014-ஆம் ஆண்டு…

சட்டமன்ற உறுப்பினர் புதுப்பிக்கபட்ட அலுவலக திறப்பு விழா..,

கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 2026 சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளுடன் ஆட்சியமைத்து தற்போது…

மருதமலை பக்தர்கள் நடைபாதையில் உணவு தேடி நின்ற ஒற்றைக் காட்டு யானை..,

கோவை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற ஆன்மீகத் தலமான மருதமலை முருகன் கோயில் பக்தர்கள் நடந்து செல்லும் மலைப் பாதையில், வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை ஒன்று நேற்று மாலை உலா வந்த சம்பவம் தற்பொழுது சமூக வலைதளங்களில் வீடியோவாக…

மது குடித்ததை கண்டித்ததால் மனைவியை கொலை செய்த வயதான கணவர் வாக்குமூலம் !!!

கோவை, ராமநாதபுரம் 80 அடி சாலை சர்ச் வீதியைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி. இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். மகள் திருமணமாகி பெருந்துறையில் வசித்து வருகிறார். மகன் ஸ்ரீராம் அங்கு உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை…