• Sun. Mar 16th, 2025

கடலூர்

  • Home
  • விருத்தகிரீஸ்வரர் கோயில் திருவிழா தெப்பத் திருவிழா

விருத்தகிரீஸ்வரர் கோயில் திருவிழா தெப்பத் திருவிழா

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில் உள்ளதுஇத்திருக்கோயில் அருகே மணிமுத்தா நதிக்கரை உள்ளது இந்த மணிமுத்தா நதியில் நீராடி விருத்தகீஸ்வரர் வணங்கினால் காசிக்கு சென்ற பலன் உள்ளது அதனால் இக்கோவிலுக்கு காசியை விட வீசம் அதிகம் என்பர்.அப்படிப்பட்ட திருக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி…

இரண்டு சக்கர வாகனம் மர்மமான முறையில் எரிப்பு இரண்டு இளைஞர்கள் தப்பி ஓட்டம்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள போத்திரமங்களம் அருகே இரண்டு இளைஞர்கள் இரண்டு சக்கர வாகனத்தில் வந்துள்ளனர் . அவர்கள் தாங்கள் கொண்டு வந்த இரண்டு சக்கர வாகனத்தை தீ வைத்து எரித்து உள்ளனர். அப்பொழுது அந்த வழியாக ஆட்கள் வருவதை பார்த்ததும்…

ஆற்றில் திடீர் வெள்ளம்… மீட்பு பணியில் இறங்கிய போலீசார்

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த நல்லூர் கிராமம் மணிமுக்தாற்றில் மாசிமகம் திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து கொண்டிருந்தனர். அப்போது நேற்று பெய்த மழையின் காரணமாக ஆற்றில் தண்ணீர் அளவு திடிரென அதிகரித்தது.எதிர்பாராத விதமாக திடீர் நீர் பெருக்கால் பொதுமக்கள்…

வேப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்து வாங்கிய மழை

திட்டக்குடி, வேப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது இதனால் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சி கடலூர் மாவட்டம் திட்டக்குடி, வேப்பூர்,பெண்ணாடம்,சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பகலில் வெயில் தாக்கமும் இரவில் பனி பொழியும் அதிகமா…

மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம்!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள நல்லூரில் தமிழ்நாடு முதலமைச்சர் முக. ஸ்டாலின் அவர்களின் 72 ஆவது  பிறந்த நாளை முன்னிட்டு திமுக கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சிவே. கணேசன் ஆலோசனைப்படி  நல்லூர் வடக்கு…

துபாயில் மின்சாரம்தாக்கி வாலிபர் பலி- உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர தாய் கோரிக்கை

துபாயில் இறந்து போன வாலிபரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரவேண்டும் என்று அவரது பெற்றோர், தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள வெங்கானூர் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன், அஞ்சலம் தம்பதியினரின் மூத்த மகன் மணி(26) இவர்…

அரசு அனுமதியின்றி கேஸ் சிலிண்டர் வைத்து விற்பனை செய்த நபர் கைது

கடலூர் மாவட்டம் வேப்பூரில் சேலம் செல்லும் மெயின் ரோட்டில் தனியார் ஹோட்டல் பின்புறம் எவ்வித அரசு அனுமதியின்றி கேஸ் சிலிண்டர் வைத்து விற்பனை செய்வதாக குற்றங்கள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சப் இன்ஸ்பெக்டர் ராபின்…

ஒப்பந்த தொழிலாளி தங்களுக்கு பணி வழங்க கோரி, போராட்டம்

நெய்வேலி என்எல்சி வீடு, நிலம் கொடுத்த ஒப்பந்த தொழிலாளி தங்களுக்கு பணி வழங்க கோரி, என்எல்சி சுரங்கம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்திற்கு அப்பகுதி மக்கள்…

வேப்பூர் அருகே ஸ்ரீ பவானி பார்மஸி கல்லூரியில் மூன்றாவது தேசிய கருத்தரங்கம்!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள கண்டபங்குறிச்சி ஸ்ரீ பவானி கல்வி நிறுவனத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பவானி பார்மஸி கல்லூரியில் மூன்றாவது தேசிய கருத்தரங்கத்தை ஸ்ரீ பவானி கல்வி நிறுவனத் தலைவரும், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்ற குழு உறுப்பினருமான…

நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வலியுறுத்தி, 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நெல் மூட்டை விற்பனை லஞ்சம் கொடுக்க முடியாது எனக் கூறியதால் மூடப்பட்டதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். கடலூர் மாவட்டம் சிறுப்பாக்கம் கிராமத்தில்…