மலர் கண்காட்சியை தொடங்கி வைக்க தமிழக முதல்வர் வருகை..,
மலர் கண்காட்சியை தொடங்கி வைக்க 5 நாட்கள் சுற்றுப் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊட்டி சென்றார். அதற்காக தற்போது கோவை விமான நிலையம் வந்த அவரை எம்.பி ஆ.ராசா, பொள்ளாச்சி எம். பி.ஈஸ்வரமூர்த்தி, அமைச்சர்கள் கயல்விழி மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள்…
நில மேலாண்மை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் துவக்கம்
நில மேலாண்மை குறித்து அனைத்து தரப்பு மக்களிடமும் குறிப்பாக இளம் தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது மற்றும் நிலம் சார்ந்த பணிகளில் வேலைவாய்ப்புக்கு பயன் அளிக்கும் வகையில் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு சிறந்த பயிற்சிகள் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு நில மேலாண்மை பயிற்சி…
கோவை ஹைலைட்ஸ் கிரிக்கெட் அகாடமி நிர்வாகம்..,
இந்த ஆண்டு நடைபெற உள்ள டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் கோவையைச் சேர்ந்த 9 இளம் வீரர்கள் பங்கேற்க உள்ளதாக கோவை ஹைலைட்ஸ் கிரிக்கெட் அகாடமி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். கோவை ஹைலைட்ஸ் கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று தற்போது இந்திய கிரிக்கெட் அணியின்…
ரெட்ரோ படத்தை பார்த்து ரசித்த இயக்குனர்..,
நடிகர் ரஜினிகாந்த் இடம் புதிதாக கதை ஒன்று கொடுக்க இருப்பதாகவும் அவர் ஓகே சொல்லும் பட்சத்தில் அவரை வைத்து புதிய படம் இயக்குவேன் என்றும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்து அண்மையில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக…
சிறப்பு குழந்தைகள் பள்ளியில் கலந்தாய்வுக் கூட்டம்..,
தமிழ்நாடு மாற்று திறனாளி வழக்குரைஞர்கள் நல சங்கம் சார்பில் சென்னையில் மாநாடு நடத்துவதற்காக பல்வேறு மாவட்டங்களில் கலந்தாய்வுக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக இன்று கோவை காட்டூர் பகுதியில் உள்ள சிறப்பு குழந்தைகள் பள்ளியில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அச்சங்கத்தின்…
கோவையில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு!!
கோவை, வெள்ளலூர் பகுதியில் குப்பை கிடங்கு அருகே கட்டப்பட்டு வரும் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் பகுதியில் கைகள் கட்டப்பட்ட நிலையில், அடையாளம் தெரியாத அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு . மோப்பநாய் கொண்டு காவல் துறையினர் தீவிர விசாரணை…
அத்லெடிக் கிளப் சார்பில் ரன்ஃபோர் நேசன்” மாரத்தான்
கோவை அத்லட்டிக் கிளப், விஜிஎம் மருத்துவமனை இணைந்து ரன் ஃபோர் நேசன்2025" என்று மாரத்தான் போட்டியை, ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை VOC மைதானத்தில் நடத்த உள்ளனர். இந்த மாரத்தானில் மாற்றுத்திறனாளிகள் உட்பட 7000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர்…
மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான இசை நிகழ்ச்சி..,
கோவை, உக்கடம் பெரியகுளத்தில் மாற்றுத் திறனாளிகள் குழந்தைகள் மற்றும் வீல் சேர் பயன்படுத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கு இசைக் கச்சேரி நிகழ்ச்சி சுவாதர்ம பவுண்டேஷன் சார்பில் நடைபெற்றது. இதில் ஏராளமான மாற்றுத் திறனாளி குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் கலந்து கொண்டு இசைக்கு ஏற்பவாரு…
தாயை பிரிந்த ஒரு மாத ஆண் குட்டி யானை
தாயை பிரிந்த ஒரு மாத ஆண் குட்டி யானையை, 5 முறை முயற்சி செய்தும் யானை கூட்டம் குட்டியை ஏற்க மறுக்கின்றனர். முகாமிற்கு கொண்டு செல்ல வனத்துறை முடிவு செய்தனர். கோவை, மதுக்கரை வனச்சரகம், நவக்கரை பிரிவு எட்டிமடை காவல் நிலைய…
கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் தேர் திருவிழா..,
கோவை, கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் தேர் திருவிழா : உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு பின் – சிறப்பாக திருவீதி உலா நடைபெற்றது. 5 கிலோ மீட்டர் சுற்று அளவு திருவீதி உலா திருவிழா நடைபெற்று வந்தது : ஆனால் தற்பொழுது…