• Fri. Aug 14th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

கோயம்புத்தூர்

  • Home
  • கோவையில் ஆன்மீக சொற்பொழிவு மற்றும் தியான நிகழ்ச்சி..,

கோவையில் ஆன்மீக சொற்பொழிவு மற்றும் தியான நிகழ்ச்சி..,

கோவையில் ஆன்மீக சொற்பொழிவு மற்றும் தியானம் துவங்கியது ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரால் 1917-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ‘யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா’ சார்பில், கோவையில் ஆன்மீக சொற்பொழிவு மற்றும் தியான நிகழ்ச்சி துவங்கியது. கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள…

கோவையில் ரயிலில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் பலி!!

​ கோவை, ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த இரண்டு பெண் பணியாளர்கள், ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. கோவை, ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளப்…

தமிழக-கேரளா எல்லையான வாளையார் தேசிய நெடுஞ்சாலையில் திகிலூட்டும் விபத்து !!!

தமிழக – கேரளா எல்லையான வாளையார் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு கனரக லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது. அப்போது லாரி ஓட்டுநர் திடீரென பிரேக் அடித்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, லாரியின் பின்புறம் அதிவேகமாக வந்த கார் எதிர்பாராத…

பக்கவாட்டு கண்ணாடியைப் பார்க்காமல் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்; தானியங்கி கதவில் சிக்கிய பை..,

​ கோவையில் அரசு நகரப் பேருந்தின் தானியங்கி கதவில் மாணவரின் பை சிக்கிய நிலையிலும், அதனை கவனிக்காமல் ஓட்டுநர் பேருந்தை தொடர்ந்து இயக்கிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை, காந்திபுரத்தில் இருந்து தினமும் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு…

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்” என நடிகர் தனுஷ் குறித்த கேள்விக்கு அமைச்சர் சம்பத்குமார்..,

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பிற்படுத்தப்பட்டோர் துறை அமைச்சர் சம்பத்குமார், கோவைக்கு ஆன்மிகம், கல்வி மற்றும் இயற்கையை விரும்பி ஏராளமானோர் சுற்றுலா வருவதால், மாவட்டத்தின் சுற்றுலாத்துறை தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருவதாக தெரிவித்தார். இந்திய அளவில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை முதலிடத்தை பெற வேண்டும்…

யாசகம் எடுப்பது போன்று வீடுகளை நோட்டமிட்டு திருடும் வட மாநிலத்தைச் சேர்ந்த 5 பெண்கள் கொண்ட கும்பல்..,

கோவை, சிங்காநல்லூர் ஜி.வி. ரெசிடென்சி பகுதியில் உள்ள வீட்டில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொட்களைத் திருடிச் சென்ற கும்பல், மீண்டும் அதே வீட்டை நோட்டமிட வந்த போது பொதுமக்கள் பிடித்துக் கொடுத்தும், போலீஸார் ஆதார் கார்டு இல்லை எப்படி நடவடிக்கை…

ரயிலில் மோதி தாய், குட்டி யானையும் பரிதாப பலி..!

கேரளா எல்லைப் பகுதியான வாளையார் அருகே மங்களூர் – சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில், தாய் யானையும் அதன் குட்டி யானையும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கிப் பலியான சோக சம்பவம் நிகழ்ந்து உள்ளது.​இன்று காலை சுமார் 11:40 மணி அளவில்,…

சந்தை அணுகலை வலுப்படுத்த தமிழ்நாட்டுடனான கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்தும் பிளிப்கார்ட்..,

திருப்பூர், ஈரோடு, சேலம் முதல் சென்னை வரை உள்ள தமிழ்நாட்டின் உற்பத்தி மையங்கள், எம்எஸ்எம்இ-க்கள் மற்றும் கைவினைஞர்களை டிஜிட்டல் வர்த்தகம் மூலம் இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுடன் இணைக்கும் முயற்சியை விரிவுபடுத்துகிறது தமிழ்நாடு முழுவதும் 1.3 இலட்சத்திற்கும் அதிகமான நேரடி மற்றும்…

4 முதல் 9 வரை: 95 நாடுகள் பங்கேற்கும் இந்திய சர்வதேச ஜவுளி இயந்திரக் கண்காட்சி..,

எதிர்காலத்திற்கு ஏற்ற ஜவுளி மற்றும் தொழில்நுட்பச் சூழலை உருவாக்கும் வகையில், இந்திய ஐடிஎம்இ சொசைட்டி சார்பில் நொய்டாவில் வரும் டிசம்பர் 4-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை 6 நாட்கள் இந்திய சர்வதேச ஜவுளி இயந்திரக் கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் 95…

நீண்ட நாள் கோரிக்கை…நிறைவேற்றி கொடுத்த தாய்மை அறக்கட்டளை…

நீண்ட நாளாக தாய்மை அறக்கட்டளையிடம் கடிதம் வாயிலாகவும்,கைபேசி வாயிலாகவும் இருகூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் தலைமை செவிலியர் மற்றும் மருத்துவர்கள் நோயாளிகள் சிகிச்சை பெறவும், காத்திருக்கவும் போதுமான வசதிகள் இல்லாமல் இருப்பதாகவும்… அதற்கு உதவவும் கேட்டிருந்தார்கள்.. ஒரு அரசு மருத்துவமனைக்கு அத்தியாவசிய…