• Sun. May 10th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

குற்றம்

  • Home
  • சம்பகுளம் பகுதியில் இரட்டை கொலை ஒருவரை கொலை செய்து நடுரோட்டில் வீசி சென்ற கொடூரம்..,

சம்பகுளம் பகுதியில் இரட்டை கொலை ஒருவரை கொலை செய்து நடுரோட்டில் வீசி சென்ற கொடூரம்..,

ஆஸ்டின்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சம்பக்குளம் விலக்கு அருகே கப்பலூர் – மதுரை சுற்றுச்சாலையில் நடுரோட்டில் இறந்த நிலையில் ஆணின் உடல் கிடப்பதாக அவ்வழியே சென்றவர்கள் அதிகாலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆஸ்டின்பட்டி போலீசார் நடுரோட்டில்…

சாதி ரீதியாக அடித்து திட்டியதாக 5 பேர் மீது வழக்குப் பதிவு..,

கருப்பச்சாமி, விக்கி, லெட்சுமணன், மதுரைவீரன் சிலைமான் காவல்துறையினர் நான்கு நபர்களை கைது செய்து உள்ளனர். 5 வது குற்றவாளியான துரைசிங்கத்தை தேடி வருகின்றனர். தமிழர் எழுச்சிக் கழகம் நிராவாகி பிரகாஷ் ராஜ் என்பவரை சாதி ரீதியாக திட்டி உடைகல்லால் மண்டையை உடைத்துள்ளனர்.…

கடற்கரைராஜ் வீட்டில் நகைகளை கொள்ளையடித்த நபர்களிடமிருந்து 12 சவரன் பறிமுதல்..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெங்கடா சலபுரத்தில் உள்ள சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கடற்கரைராஜ் வீட்டில் கடந்த 14ம் தேதி 3 பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் நுழைந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 122 பவுன் தங்க…

கார் மீது மர்ம நபர் ஒருவர் கல்வீசி கண்ணாடியை உடைத்துச் சென்ற சம்பவம்..,

கோவை, ஆவாரம்பாளையம் பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார் மீது மர்ம நபர் ஒருவர் கல்வீசி கண்ணாடியை உடைத்துச் சென்ற சம்பவத்தின் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை, ஆவாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்…

மது பாட்டில்களை பதுக்கி வைத்து திருட்டுத்தனமாக மது விற்றவர் கைது..,

வேடசந்தூர் அருகே மதுக்கடை பின்புறம் மது பாட்டில்களை பதுக்கி வைத்து திருட்டுத்தனமாக மது விற்றவரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கோவிலுர் புங்கம்பாடி டாஸ்மாக் மதுக்கடைக்கு பின்புறமாக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தொடர்ந்து 4 நாட்கள்…

தொட்டா போச்சு ரூபாய்..,

வட மாநில இணையதள மோசடி கும்பலானது தற்பொழுது இணையத்தில் இதை கிளிக் செய்தால் உங்களுக்கு பரிசு பொருட்கள் கிடைக்கும் என தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் புகைப்படத்தை போட்டு ஒவ்வொரு குடிமகனுக்கும் விஜய் 1499 ரூபாய் தருகிறார். உடனடியாக இதை கிளிக்…

பதுக்கி வைத்த 2.4 கிலோ கஞ்சா பறிமுதல் : 3 பேர் கைது..,

கோவை, பேரூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ராமசெட்டிபாளையம் பகுதியில், விற்பனைக்காகக் கஞ்சாவைப் பதுக்கி வைத்து இருந்த மூன்று வாலிபர்களைப் போலீசார் கைது செய்தனர். இவர்கள் இடம் இருந்து 2.400 கிலோ கஞ்சா மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.…

குடிபோதையில் 4 பேர் அடித்ததில் பெயின்டர் பலி …

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளம் பகுதியை சேர்ந்தவர் மதிச்செல்வம் (55). இவர் அந்த பகுதியில் பெயிண்டராக வேலை செய்து வருகிறார் . மேலும் மதிச்செல்வம் அவரது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த நான்கு வருடங்களாக தனியாக வசித்து…

கோவையில் வெளிநாட்டு மதுபானங்கள் சிக்கின; வாகன சோதனையில் அதிரடி..,

கோவையில் போலீசார் வாகன சோதனையில் வெளிநாட்டு மதுபானங்கள் சிக்கி உள்ளன. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் கண்காணிப்பு பணியில் பறக்கும் படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த குழுவினர் வாகன தணிக்கையின் போது வெளிநாட்டு ரக மதுபானங்களை…

ஒரிசாவில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்தியவர் கோவையில் கைது..,

ஒரிஸ்ஸா மாநிலத்தில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்தியவர் கைது செய்யப்பட்டார். கோவை மாவட்டம் போத்தனூர் ரயில் நிலையத்தில் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக இருந்த ஒருவரை சோதனை செய்தனர்.அவரிடம் இருந்த பைகளில் சுமார் 4 கிலோ கஞ்சா…