வாலிபர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் இரு வாலிபர்கள் கைது..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள T.ஆண்டிப்பட்டி பங்களா பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். பெங்களூருவில் வேலை பார்த்து வந்த நிலையில், விடுமுறைக்காக சொந்த ஊர் வந்த அவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார் இறந்த மணிகண்டன் மீது…
தூங்கிக் கொண்டு இருந்த பெண்ணிடம் அத்துமீறல்: கோவையில் பரபரப்பு !!!
கோவை ரயில்வே நிலையப் பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டு இருந்த பெண்ணிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட வாலிபருக்கு, அந்த இளம் பெண் தைரியமாக எதிர்த்து நின்று தர்ம அடி கொடுத்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
அண்ணனைக் கத்தியால் குத்திக் கொன்று கிணற்றில் வீசிய தம்பி..!
கோவை அருகே மதுபோதையில் அடிக்கடி தகராறு செய்து வந்த அண்ணனைக் கத்தியால் குத்திக் கொலை செய்து, சடலத்தை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று பாழடைந்த கிணற்றில் வீசிய தம்பி மற்றும் அவரது நண்பரை போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.…
வேனில் கடத்தி வரப்பட்ட 700 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் இருவர் கைது..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் சந்தேகத்திற்கு இடமாக பிக்கப் வேனை நிறுத்தி சோதனை செய்ததில் பெங்களூரில் இருந்து பிக்கப் வேன் வாகனத்தில் 700 கிலோ புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக கொண்டு வந்தது தெரிந்தது. இதனை அடுத்து…
ஆண்டிபட்டி பங்களாவில் மணிகண்டன் மர்ம நபர்களால் குத்திக் கொலை போலீசார் விசாரணை..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே ஆண்டிப்பட்டி பங்களா பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது.பெங்களூருவில் தனியார் கிரைண்டர் கம்பெனியில் வேலை பார்த்து வந்த நிலையில், இவரது மனைவிக்கு இரண்டாவதாக பிறந்த பெண் குழந்தையை பார்ப்பதற்காக…
ஐபோனை பேண்ட் பாக்கெட்டில் அமுக்கிய பெண்: கோவையில் அதிர்ச்சி..,
கோவையில் செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து, கடையில் இருந்த ஐபோனை (iPhone 13) நைஸாகப் பேண்ட் பாக்கெட்டில் அமுக்கித் திருடிச் சென்ற பெண்மணியின் ‘பகீர்’ சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கோவை, காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம்…
திண்டுக்கல் அருகே இரண்டு கடைகளில் தொடர்ந்து கொள்ளை..,
குஜிலியம்பாறை அருகே 2 கடைகளின் பூட்டை உடைத்து ரூ.1.5 லட்சம் கொள்ளை நடந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையை அடுத்த R.வெள்ளோடு சந்தைப்பேட்டை போஸ்ட் ஆபீஸ் அருகே ஒரே காம்ப்ளக்ஸ் -ல் உள்ள திருமூர்த்தியின் சூப்பர் மார்க்கெட், பாலசுப்பிரமணியின் மாட்டுத்தீவனம் கடை இது…
காயாம்பட்டி கிராமத்தில் பட்டியல் சமூக மக்களின் வீடுகளை தாக்கிய இளைஞர்கள் கைது..,
மதுரை மாவட்டம் காயாம்பட்டி கிராமத்தில் பட்டியல் சமூக மக்களின் வீடுகளை தாக்கியதுடன், சுப்பன் என்ற முதியவரையும் தாக்கிய 3 இளைஞர்களை கைது செய்தனர். ராமர் (26), லட்சுமண் (26), பிரவீன் (34) ஆகிய மூவரை ஒத்தக்கடை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.…
10 லட்சம் மதிப்புள்ள 12 கிலோ கஞ்சா பறிமுதல்..,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர் மற்றும் கிராம பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகமாக நடைபெற்று வருவதை தொடர்ந்து அதை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் காவல்துறை பல முயற்சிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக ராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பஷீனா பிபி…
சொகுசு காரில் குட்கா கடத்திய வாலிபரை துரத்திப் பிடித்த போலீசார்..,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சொகுசு காரில் குட்கா கடத்திய வாலிபரை துரத்திப் பிடித்த போலீசார், மூட்டை, மூட்டையாக குட்கா, கார் பறிமுதல் – எஸ்.பி.அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்களுக்கு காரில் குட்கா கடத்தி…





