ரூ. 10 கோடி தங்கம் வெள்ளி கட்டிகளுடன் குஜராத் வியாபாரிகள் தலைமறைவு…
கோவை பெரிய கடை வீதியில் ரூபாய் 10 கோடி தங்கம், வெள்ளி கட்டிகளுடன் குஜராத் வியாபாரிகள் தலைமறைவானார்கள் மீது பல்வேறு மாநிலங்கள் மோசடி வழக்கு பதிவாகி உள்ளன. கோவை, பெரிய கடை வீதியில் தங்க, வெள்ளி கட்டிகளை விற்கும், வாங்கும் கடைகள்…
மேல்முறையீடு ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு ; இந்து மக்கள் கட்சி மாநில நிர்வாகிக்கு 3 ஆண்டு சிறை !!!
கோவை, செல்வபுரம், முத்துசாமி காலனியைச் சேர்ந்தவர் சூர்யா என்ற சூரிய பிரசாத். இவர் கோவை ரயில் நிலையம் முன்பு ஆட்டோ ஓட்டி வந்தார். மேலும் இந்து முன்னணி அமைப்பின் செல்வபுரம் நகர தலைவராக இருந்து உள்ளார். தற்பொழுது இந்து மக்கள் கட்சியின்…
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய கைதி காவல்துறையிடம் தப்பி ஓட்டம் !!!
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு வந்த போது கர்நாடகா போலீசாரிடம் இருந்து கைது தப்பி ஓடினார். ஈரோடு மாவட்டம், பவானிசாகர் இலங்கை அகதிகள் முகாம் பகுதியைச் சேர்ந்த கேதீஸ்வரன் மகன் ராகவன். இவர் மீது தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலத்தில் பத்துக்கும் மேற்பட்ட…
முன்விரோதத்தால் வாலிபர் ஒட ஒட வெட்டிக்கொலை! 5 பேரை பிடித்து போலீசார் விசாரனை..,
மதுரை அவனியாபுரம் அருகே உள்ள மாநகராட்சி காலனி பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. மற்றும் ராஜா உசேன் இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோவில் திருவிழாவின் போது முன்விரோதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்,நேற்று…
முன் விரோதம் காரணமாக ஒருவர் கொலை.! மற்றொருவர் படுகாயம்..,
மதுரை மாநகராட்சி காலனி இரண்டாவது பிளாக்கை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் பாலாஜி (வயது 30) , இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆறுமுக நகர் பகுதியைச் சேர்ந்த அஜிஸ் என்பவரின் மகன் ராஜா உசேன்…
மும்பையில் இருந்து கோவைக்கு கடத்திய ரூ.5 லட்சம் போதை மாத்திரைகள் பறிமுதல் -இருவர் கைது!!!
மும்பையில் இருந்து கோவைக்கு கடத்திய ரூபாய் 5 லட்சம் போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்ததுடன் இரண்டு பேரை கைது செய்தனர். கோவை புட்டுவிக்கி சாலை கரும்புக்கடை போலீசார் ரோந்து சென்றனர். அப்பொழுது அங்கு உள்ள கோவில் அருகே சந்தேகத்திற்கு இடமாக…
மூதாட்டியை கட்டி போட்டு பணம் நகை கொள்ளை..!
பழனி அருகே மூதாட்டியை கட்டிப்போட்டு பணம், டிவி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த தெற்கு லட்சலப்பட்டியை சேர்ந்த கருப்பாத்தாள்(70) இவரது வீட்டிற்குள் நள்ளிரவில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் நுழைந்து கருப்பாத்தாளை தாக்கி கட்டிப்போட்டு ரூ.16 ஆயிரம் பணம் மற்றும்…
ரியல் எஸ்டேட் தொழிலதிபரிடம் 6 பவுன் தங்க செயின் மற்றும் கைப்பேசி பறிப்பு..,
கோவை மாவட்டம், மதுக்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், புகார்தாரரான சிவகுமார் (56), ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரிடம் எதிரியான பேபி (23) என்பவர் வீடு வாங்க வேண்டும் என கூறி, புகார்தாரரின் இருசக்கர வாகனத்தில் அழைத்துச்…
நள்ளிரவில் ‘ஸ்கெட்ச்’ போட்ட கொள்ளையர்கள்..,
கோவை, கோவைபுதூர் சரவணா நகர் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி ஊழியரான திருஞான சம்பந்தம் தனது மனைவியுடன் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் ஒருவர் துபாயில் பணியாற்றி வருகிறார். மற்றொரு மகன் அதே வீட்டில் மேல் மாடியில்…
மது குடித்ததை கண்டித்ததால் மனைவியை கொலை செய்த வயதான கணவர் வாக்குமூலம் !!!
கோவை, ராமநாதபுரம் 80 அடி சாலை சர்ச் வீதியைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி. இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். மகள் திருமணமாகி பெருந்துறையில் வசித்து வருகிறார். மகன் ஸ்ரீராம் அங்கு உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை…




