தமிழகத்தில் 105 தொகுதிகளில் த.வெ.க. முன்னிலை த.வெ.க. தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்..,
தமிழகத்தில் 105 தொகுதிகளில் த.வெ.க. முன்னிலையில் வகித்துள்ளதால் த.வெ.க. தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் வாக்கு எண்ணிக்கை மையமான அண்ணா பல்கலைக்கழகம் அருகே தமிழக வெற்றிக் கழகத்தினர் உற்சாக கொண்டாட்டம்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலில் 120 இடங்களில் த.வெ.க. முன்னிலை..,
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் த.வெ.க.120 தொகுதிகளில் முன்னிலை பெற்று உள்ளது. த.வெ.க. தலைவர் விஜய் த.வெ.க.வுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி என அறிவித்தார். இதனால் அதிமுகவுக்கு சோர்வு ஏற்பட்டது. இந்நிலையில் தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில்…
திண்டுக்கல் ஓட்டு எண்ணும் இடத்தில் பலத்த சோதனை..,
திண்டுக்கல் ஓட்டு எண்ணும் இடத்தில் பலத்த சோதனை செய்யப்பட்டது.திண்டுக்கல் மாவட்டத்தில் ஏழு சட்டசபை தொகுதிகள் உள்ளன.. இதில் பதிவான வாக்குகள் திண்டுக்கல் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் எண்ணப்படுகிறது. இதை முன்னிட்டு அனைத்துக் கட்சி ஏஜென்ட்களும் பலத்த சோதனைக்கு பின்பு அனுமதிக்கப்பட்டனர். மொபைல்…
திண்டுக்கல் மாவட்டத்தில் 6 மையங்களில் நீட் தேர்வு..,
திண்டுக்கல் மாவட்டத்தில் 6 மையங்களில் இன்று நீட் தேர்வு நடைபெறுகிறது.1.புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி. 2.அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 3.காந்திகிராம பல்கலைக்கழகம் 4. திண்டுக்கல் நேருஜி நகராட்சி மேல்நிலைப்பள்ளி. 5.கொசவபட்டி புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி ஆகிய ஐந்து மையங்களில் தலா 480 பேர்…
ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் திங்கள் கிழமை மதுக்கடைகள் மூடல்..,
ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் திங்கட்கிழமை மதுக்கடைகள் திண்டுக்கல் மாவட்டத்தில் வரும் 4ம்தேதி மூடப்படுகிறது என கலெக்டர் சரவணன் அறிவித்துள்ளார்.திண்டுக்கல் மாவட்டத்தில், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026, சுதந்திரமாகவும், நியாயமாகவும், அமைதியாகவும், சுமூகமாகவும் நடைபெறுவதை உறுதி செய்திடும் நோக்கில், தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை…
வணிக சிலிண்டர் விலை உயர்வு., ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் கடும் கண்டனம்..,
வணிக சிலிண்டர் விலை உயர்வு – திண்டுக்கல் மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு வணிக சிலிண்டரின் விலையை உயர்த்திருப்பது உணவக தொழிலை முடக்கும் செயலாகும், இதற்கு திண்டுக்கல் மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் கடும்…
பழனியில் மூன்று மணி நேரம் மழை..,
பழனியில் மூன்று மணி நேரம் மழை பெய்து படிக்கட்டுகளில் அருவி போல் தண்ணீர் வழிந்து ஓடியது. பழனியில் 3 மணி நேரத்திற்கும் மேலாக சூறைக்காற்றுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த மழையின் காரணமாக பழனி மலைக்கோவில் படிக்கட்டுகளில் மழைநீர் அருவி…
பழநியில் ஆனந்த குளியல் போட்ட யானை கஸ்தூரி..,
பழநியில் கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க நீச்சல் குளத்தில் யானை கஸ்தூரி ஆனந்த குளியல் போட்டது. பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு கடந்த 49 ஆண்டுகளுக்கு முன்பு 8 வயதில் கஸ்தூரி யானை வந்தது. யானை கஸ்தூரி பெரியநாயகியம்மன் கோயில் அருகேயுள்ள…
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் சித்திரை திருவிழா..,
திண்டுக்கல் அபிராமி அம்மன் திருக்கோவிலில் சித்திரை திருவிழா திருக்கல்யாணம் நடந்தது. திண்டுக்கல் அபிராமி அம்மன் திருக்கோவில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, பத்மகிரீஸ்வரர் – அபிராமி அம்மன் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சுவாமி, அம்பாளின்…
திண்டுக்கல் நகரில் கடும் குடிநீர் பஞ்சம் பொதுமக்கள் அவதி..,
திண்டுக்கல் நகரில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால் பத்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். திண்டுக்கல் நகரில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என மக்கள் அச்சம் ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் நகருக்கு குடிநீர்…






