• Sat. Sep 19th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

S.Ariyanayagam

  • Home
  • நமது அரசியல் டுடே வார இதழ் 04.09.2026

நமது அரசியல் டுடே வார இதழ் 04.09.2026

உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான வாசகர்கள் தேடிப் படிக்கும் விறுவிறுப்பான டிஜிட்டல் வார இதழான (வெள்ளி கிழமை அன்று வெளிவரும்) நமது அரசியல் டுடே – இதழை நீங்களும் படிக்க கீழே உள்ள லிங்கை டச் பண்ணுங்கள் 👇👇👇👇👇👇 https://arasiyaltoday.com/book/at04092026 மறக்காமல்…

நமது அரசியல் டுடே வார இதழ் 04.09.2026

உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான வாசகர்கள் தேடிப் படிக்கும் விறுவிறுப்பான டிஜிட்டல் வார இதழான (வெள்ளி கிழமை அன்று வெளிவரும்) நமது அரசியல் டுடே – இதழை நீங்களும் படிக்க கீழே உள்ள லிங்கை டச் பண்ணுங்கள் 👇👇👇👇👇👇 https://arasiyaltoday.com/book/at04092026 https://arasiyaltoday.com/book/at04092026…

பெட்ரோல் குண்டு வீசிய மூன்று பேர் கைது…

திண்டுக்கல் அருகே பெட்ரோல் நிரப்பிய பாட்டிலில் தீ வைத்து வீசி எறிந்த வழக்கு தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல், மேட்டுப்பட்டி பொன்னம்மாள் நகரை சேர்ந்த சைனி(40). இவர் தூங்கிக்கொண்டிருந்த போது, பக்கத்து வீட்டை சேர்ந்த ராபின்(29) என்பவர் எட்டி…

திண்டுக்கல்லில் முதியவரிடம் நூதன மோசடி..,

திண்டுக்கல்லில் முதியவரிடம் நூதன முறையில் ரூ.4,94,000 பணம் மோசடி நடந்தது.திண்டுக்கல் கூட்டுறவு நகரை சேர்ந்த கிருஷ்ணன்(70) இவரின் செல்போனுக்கு குறுஞ்செய்தியாக வந்த RTO, E-செலான் தொடர்பான வந்த இணைப்பை தொட்டவுடன் கிருஷ்ணன் வங்கி கணக்கில் இருந்து ரூ.4,94,000 பணம் மாயமானது. அதிர்ச்சி…

திண்டுக்கல் அருகே பட்டாகத்தியுடன் சுற்றித்திரிந்த 2பேர் கைது..,

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே பட்டா கத்தியுடன் சுற்றித்திரிந்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் ஜெயபாண்டி தலைமையிலான போலீசார் பழைய சிலுக்குவார்பட்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இரு சக்கர…

குழந்தை இறப்பில் மர்மம்: உடலை தோண்டி எடுக்க முடிவு..,

தாமரைப்பாடி அருகே குழந்தையின் இறப்பில் மர்மம் – குழந்தையின் உடலை தோண்டி எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் அருகே தாமரைப்பாடியை அடுத்த சாலையூர் கிராமத்தில் திருமணமாகாத பெண்ணிற்கு பிறந்த குழந்தையின் உடல் புதைக்கப்பட்டது. அப்பகுதியினர் குழந்தையின் இறப்பில் மர்மம் இருப்பதாக புகார்…

திண்டுக்கல் அருகே பெட்ரோல் குண்டு வீச்சு..,

திண்டுக்கல் அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்டது திண்டுக்கல் மேட்டுப்பட்டியை அடுத்த பொன்னம்மாள் நகர் பகுதியில் மர்ம நபர்கள் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலில் திரியை பத்தவைத்து அங்கிருந்த மின் கம்பம் மீது வீசினர். அது தெரிந்து பாபு என்பவர் வீட்டில் வேலி மீது…

கொடைக்கானலில் வாலிபர் கொலை மூன்று பேர் கோர்ட்டில் சரண்..,

கொடைக்கானலில் வாலிபரை கொலை செய்த வழக்கில் பெண் உட்பட 3 பேர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பூம்பாறையில் குதிரை மேய்வது தொடர்பான தகராறில் ராமர் (26) என்ற வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தச்…

திண்டுக்கல் த.வெ.க நலத்திட்ட உதவிகள் வழங்கல்..,

திண்டுக்கல்லில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 100 நாட்கள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.திண்டுக்கல் மாநகராட்சி 48 வார்டு பகுதிகளுக்கான குறைதீர் செயலி அறிமுகம் செய்யப்பட்டது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி.ஜோசப் விஜய்…

குடிநீர் கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை..,

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தண்ணீர் கேட்டு பொதுமக்கள் காலி குடங்களுடன் முற்றுகையிட்டனர். தாடிக்கொம்புவை அடுத்த மாரம்பாடி, கோட்டை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் மனு அளித்தரர் அந்த மனுவில் தண்ணீர் திறந்து விடும் ஓவர் பேங்க் ஆப்ரேட்டர் பாரபட்சமாக…