• Sat. Apr 27th, 2024

சிவகங்கை

  • Home
  • அதிமுக சார்பில் நீர்மோர்ப்பந்தல் திறப்பு

அதிமுக சார்பில் நீர்மோர்ப்பந்தல் திறப்பு

சிவகங்கை அருகே காளையார்கோவில் தேரடி பகுதியில் அதிமுக சார்பில் பொதுமக்களின் தாகத்தை தணிக்க உதவும் வகையில் கோடைகால நீர் மோர்ப்பந்தல் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த சில இரண்டு வாரங்களாக கோடை வெயில் வழக்கத்தை விட அதிகமாக இருந்து வருகிறது. இதனால்…

தங்க முலாம் பூசப்பட்ட போலி நகை- பல லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்ட சென்னையை சேர்ந்தவர் கைது.

சென்னை வடபழனி பகுதியை சேர்ந்தவர் நாச்சியப்பன், இவர் தனது நண்பர்களுடன்காரைக்குடி வந்து,நகைக்கடை பஜார் அடகு கடையில் 147 கிராம் எடையுள்ள தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகளை அடகு வைக்க முயற்சி செய்துள்ளார்.சந்தேகம் அடைந்த அடகு கடை உரிமையாளர் விக்னேஷ் அப்பகுதி…

சிவகங்கையில் புதிய வாரச்சந்தை கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வியாபாரிகளும், பொதுமக்களும் கோரிக்கை

சிவகங்கை நகர் ஸ்டேட் பாங்க் அருகே வார சந்தை வாரம் தோறும் புதன்கிழமை அன்று நடைபெறுவது வழக்கம். இதில் சிவகங்கை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சேர்ந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் காய்கறிகள் மற்றும் மீன்களை விற்பனைக்காக கொண்டு வருவார்கள். இவர்கள் கடைகள்…

தேவகோட்டை அருகே ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக கூறி, குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள அரையனி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜான் பால்ராஜ். தனியார் வாகன ஓட்டுனரான இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தனது பூர்வீக வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 13 ஆம் தேதி கோயில் திருவிழாவை முன்னிட்டு…

பொதுமக்களை அச்சுறுத்தும் தெரு நாய்களை அப்புறப்படுத்த கோரிக்கை

சிவகங்கை நகரில் பல்வேறு இடங்களில் சாலைகளில் கூட்டம் கூட்டமாகச்சுற்றித் திரியும் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சிவகங்கை நகர் முழுவதும் உள்ள கோழிக் கடைகளில் வெளியேறும் கழிவுகளை தின்பதற்காகவே இப்பகுதியில் சுமார் 15…

நாட்டரசன்கோட்டை பெருமாள் வெண்பட்டுடுத்தி ஆற்றில் இறங்கினார்

விழாவில், சிவகங்கை, நாட்டரசன்கோட்டை, நடராஜபுரம், பையூர், கொல்லங்குடி, காளையார்கோவில், மதகுபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தானத்தின் தேவஸ்தான மேலாளர் பா.இளங்கோ, கோயில் கண்காணிப்பாளர் பி.சரவணகணேசன் உள்ளிட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.

ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா

முத்துப்பட்டி புதூர் கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா முன்னிட்டு பால்குடம், வேல், அக்கனி சட்டி பொங்கல் விழா. சிவகங்கை மாவட்டம் சிவகங்கை வட்டம் முத்துப்பட்டி புதூர் கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா முன்னிட்டு…

துபாய்க்கு வேலைக்கு சென்ற கணவரை மீட்டு தர மனைவி, ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு

சிவகங்கை அருகே உள்ள கூத்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் மதுபாலா வயது (28) இவருக்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளன இவரது கணவர் பார்த்திபன் வயது (34) குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த மூன்று…

சிவகங்கை நாடாளுமன்ற அஇஅதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ் பனங்குடி கிராமத்தில்ஆர்.சி.நடுநிலைப்பள்ளியில் தனது குடும்பத்துடன் வாக்களித்தார்

சிவகங்கை மக்களவைத் தொகுதி 6 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கியதாகும். அதில் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி,திருப்பத்தூர்,சிவகங்கை,மானாமதுரைமற்றும் புதுக்கோட்டைமாவட்டத்திற்குட்பட்ட திருமயம்,ஆலங்குடி சட்டப்பேரவை தொகுதி உட்பட மொத்தம் 1,873 வாக்குச்சாவடி மையங்களும், அதில் 160 பதற்றமான வாக்குச்சாவடி மையங்களும், 2 மிக பதற்றமான வாக்குச்சாவடி மையமும்…

இது தேவையா?

சிவகங்கையில், தான் யாருக்கு ஓட்டு போட்டேன் என்பதை, வீடியோவாக வெளியிட்ட போலீஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.