கொலை திட்டம் தீட்டிய நான்கு பேர் கைது…
காரைக்குடி உட்கோட்ட போலீசார் ரகசிய தகவலின் அடிப்படையில் பள்ளத்தூர் கோட்டையூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். இதில், கொலைக்காக ஆயுதங்களை வைத்திருந்த நான்கு பேரை கைது செய்தனர். விசாரணையில், இவர்கள் காரைக்குடி பகுதியில் மார்ச் 18 அன்று…
ஊராட்சி செயலர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி ஊராட்சி செயலர்கள் ஆர்ப்பாட்டம்
சிவகங்கை மாவட்டத்தில் ஊராட்சி செயலர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி ஊராட்சி செயலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக ஆர்ச் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முறையான கால முறை…
ஜல்லிக்கட்டில் பங்கேற்ற வீர பெண்களுக்கு விருது
சிவகங்கையில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்கத்தின் சார்பில், நடத்திய மகளிர் தின விழாவில் ஜல்லிக்கட்டில் பங்கேற்ற வீரபெண்களுக்கு விருது வழங்கப்பட்டது. சிவகங்கையில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கத்தின் சார்பில் மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக வீரமங்கை ராணி வேலுநாச்சியார் விருது…
கீழடியில் 7 ஆம் கட்ட அகழாய்வு முதல் பார்வையாளர்களுக்கு தடை
கீழடியில் 7 ஆம் கட்ட அகழாய்வு நடந்த திறந்த வெளி அருங்காட்சியகத்தில் இன்று முதல் பார்வையாளர்களுக்கு தடை தொல்லியல் துறை அறிவிப்புசிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வு தளத்தில் நடைபெற்ற 10 அகழாய்வு இடங்களையும்17 கோடியே பத்து லட்ச ரூபாய் செலவில் ஐயாயிரத்து…
பள்ளியில் உலக மகளிர் தின விழா
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.விழாவில் ஆசிரியை முத்துலட்சுமி வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியர் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தேவகோட்டை சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சாந்தி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு…
அதிமுக யாருடன் கூட்டணி அமைக்கும் என்பதை எடப்பாடியே தெரிவிப்பார் – நத்தம் விஸ்வநாதன் பேட்டி
பாஜக உடன் கூட்டணி அமைக்க அதிமுக தவம் கிடக்கவில்லை. பாஜகவுடன் கூட்டணி என எடப்பாடி கூற வில்லை. அதிமுக யாருடன் கூட்டணி அமைக்கும் என்பதை எடப்பாடியே தெரிவிப்பார். அண்ணாமலையின் பேச்சை நாங்கள் கண்டு கொள்வது கிடையாது. சிவகங்கையில் முன்னாள் அமைச்சர் நத்தம்…
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு கிக் பாக்ஸிங் தற்காப்பு கலை விழிப்புணர்வு நிகழ்ச்சி
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு அவர்களை வலிமை மிக்கவர்களாக ஆகும் விதமாகவும், ஊக்குவித்து கொண்டாடும் விதமாகவும், தனியார் கல்லூரி அரங்கத்தில்” கிக் பாக்ஸிங் தற்காப்பு கலை விழிப்புணர்வு” நிகழ்ச்சி நடைபெற்றது. இதை இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அங்கீகாரம் பெற்று “ஃபிட்…
ரூ1.85 கோடியில் நூலகத்துடன் கூடிய அறிவுசார் மையம்
சிவகங்கையில் ரூ1.85 கோடியில் நூலகத்துடன் கூடிய அறிவுசார் மையம் திறந்ததுபோட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கிறது . முதல்வர்க்கும், நகர்மன்ற தலைவருக்கும் நன்றி தெரிவித்து டி.என்.பி.சி யில் வெற்றி பெற்றவர்கள் பேட்டி அளித்தனர். சிவகங்கை நகராட்சியில் நகர்புற வளர்ச்சி…
சோழன் உலக சாதனை படைத்த மாணவர்களை அமைச்சர் பாராட்டு
உலக அமைதிக்காகவும் பெண்கள் பாதுகாப்பு தமிழ் மொழி பண்பாடு வளங்களை பாதுகாத்திடவும் உடற்பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தி பிப்ரவரி 16 கன்னியாகுமரி முதல் சென்னை வரை மாரத்தான் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் சிவகங்கையைச் சேர்ந்த சிவக்குமார் ஆர்த்தி தம்பதியரின் இரண்டாவது மகனும் கே…
707 கிலோ மீட்டர் ஓடி 2 ஆம் வகுப்பு மாணவர் சாதனை…
707 கிலோ மீட்டர் ஓடிய சிவகங்கை கே.ஆர். தொடக்கப் பள்ளி 2 ஆம் வகுப்பு மாணவர் சாதனை படைத்துள்ளார். சிவகங்கை கே.ஆர். தொடக்கப் பள்ளி மாணவர் உலக அமைதி, பெண்கள் பாதுகாப்பு, தமிழ் மொழிப் பண்பாட்டு வளங்களைப்பாதுகாப்பு வேண்டி, உடற்பயிற்சி அவசியத்தை…