• Tue. Jun 24th, 2025
WhatsAppImage2025-06-06at0431542
WhatsAppImage2025-06-06at04315413
WhatsAppImage2025-06-06at04315415
WhatsAppImage2025-06-06at04315412
WhatsAppImage2025-06-06at0431543
WhatsAppImage2025-06-06at0431548
WhatsAppImage2025-06-06at0431547
WhatsAppImage2025-06-06at04315410
WhatsAppImage2025-06-06at0431549
WhatsAppImage2025-06-06at04315411
WhatsAppImage2025-06-06at0431545
WhatsAppImage2025-06-06at04315414
WhatsAppImage2025-06-06at0431544
WhatsAppImage2025-06-06at0431546
previous arrow
next arrow

திருப்பூர்

  • Home
  • பல்லடம் சமூக ஆர்வலர் கூட்டமைப்பினர் போராட்டம்…

பல்லடம் சமூக ஆர்வலர் கூட்டமைப்பினர் போராட்டம்…

கனிம வளங்களை சட்ட விரோதமாக வெட்டி எடுத்த கல்குவாரி உரிமையாளர்கள் மற்றும் உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பல்லடம் சமூக ஆர்வலர் கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் கொசவம்பாளையம் பகுதியில் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு…

இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்து..,

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னியகவுண்டம்பாளையம் என்ற இடத்தில் காங்கேயத்தில் இருந்து கரடிவாவி நோக்கி வந்த கார் வந்து கொண்டிருந்தது. சின்னியகவுண்டம்பாளையத்தை சேர்ந்த முத்துமாணிக்கம் என்பவர் வெல்டிங் மேனாக பணிபுரிந்து வரும் நிலையில் பணிக்கு செல்வதற்காக அவர் தனது இருசக்கர வாகனத்தில்…

விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம், 2 பேர் கைது.,

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கரைப்புதூர் பகுதியில் நவீன் என்பவருக்கு சொந்தமான சாய ஆலை நிறுவனத்தில் தொழிலாளர்கள் பயன்படுத்தும் கழிவறையின் செப்டிக் டேங்க் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது  விஷவாயு தாக்கியதில் சரவணன், வேணுகோபால், ஹரி கிருஷ்ணன் ஆகிய மூவர்…

நிலத்தை வாங்கி பணம் தராமல் மிரட்டுவதாக புகார்.,

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் உப்புபாளையம் அடுத்த திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சேமலையப்பன் என்பவரின் மகன் பாலமுருகன்.இவர் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார்.. அவர் அளித்துள்ள மனுவில் தமக்கு சொந்தமான சொத்து திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ளது…

மாணவி கிணற்றில் விழுந்து தற்கொலை..,

ஆந்திரபிரதேசம்-சித்தூர் -முட்டுகூர் பகுதியைச் சேர்ந்த இளங்கோவன்.இளங்கோவன் தற்போது திருப்பூர் மாவட்டம் -இடுவாய் அருகே உள்ள தனியார் சைசிங் கம்பெனியில்  வேலை செய்து வருகிறார். இளங்கோவனின் மகள் அஸ்வினி(16) வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி விடுமுறையில் அஸ்வினி-யின்…

மாணவனுக்கு தங்க நாணயம் பரிசு..,

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தமிழக வெற்றி கழகத்தின் பல்லடம் ஒன்றிய செயலாளர் தளபதி ஸ்டாலினின் 36 வது பிறந்தநாளை முன்னிட்டு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவன் ராகுலுக்கு ஒரு கிராம் தங்க நாணயம் பரிசாக…

குளிர்பானங்களை இலவசமாக வழங்கிய கவுன்சிலர்..,

பல்லடம் நகராட்சிக்கு உடபட்ட 18 வார்டில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் வாட்டர் மேன்கள் பணியாற்றி வருகின்றனர். இரவு பகல் பாராமல் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பணியாற்றி வரும் தூய்மை காவலர்களின் தாகத்தை போக்கும் வகையில் 18 ஆவது…

மாணவர்களின் கௌரவத்தை காப்பாற்றிய ராகுல்..,

தமிழகம் முழுவதும் இன்று 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் தமிழக அளவில் திருப்பூர் மாவட்டம் 97.53% தேர்ச்சி விகிதம் பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இயங்கி வரும் கண்ணம்மாள் மெட்ரிக்…

டிப்பர் லாரி தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு..,

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த ஓட்டுநர் பெரியசாமி என்பவர் இன்று அன்னூரில் இருந்து காரணம்பேட்டைக்கு மண் லோடு ஏற்றுவதற்காக டிப்பர் லாரியை இயக்கி சென்றார். அப்போது காரணம்பேட்டை பெட்ரோல் பங்க் அருகே வந்து கொண்டிருந்தபோது என்ஜினில் இருந்து புகை வர…

கழிவுப் பஞ்சுகளை அரைக்கும் ஆலையில் தீ விபத்து… கழிவுப்பஞ்சுகள் இயந்திரங்கள் எரிந்து சேதம்..,

கழிவுப் பஞ்சுகளை அரைக்கும் ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான கழிவுப்பஞ்சுகள் இயந்திரங்கள் எரிந்துசேதமடைந்தன. ஒரு மணி நேரமாக தீயை அணைக்க பல்லடம் தீயணைப்பு துறை வீரர்கள் போராடி வருகிறார்கள். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே…