ஆலங்குடி அரசு கலைக் கல்லூரியில் உலக மகளிர் தின விழா..,
ஆலங்குடி அரசு கலைக் கல்லூரி ஆலங்குடியை அடுத்துள்ள கீழாத்தூரில் இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தந்தை பெரியார் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் முனைவர் தெய்வமலர் அவர்கள் பெண் யார் என்ற தலைப்பில்…
உலக மகளிர் தின கொண்டாட்டம்..,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் எட்டாம் தேதி உலக மகளிர் தினம் என்று அறிவித்துக் கொண்டாடப்பட்டாலும் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் விழா கொண்டாட்டம் நடத்தும் பலரும் அதை மையப்படுத்தி ஒரு…
அரிமளத்தில் மாபெரும் கண் சிகிச்சை முகாம்..,
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராம மக்கள் பயன்பெறும் வகையில் அரிமளத்தில் இயங்கி வரும் லயன்ஸ் கிளப் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், அரிமளம் கே வீரம்மாள் ஏஜென்சிஸ் பாரத் பெட்ரோலியம்…
சலூன் கடை திறப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக தூய்மை பணியாளர்…
புதுக்கோட்டை பெரியார் நகரில் இன்று புதிதாக சலூன் கடை ஒன்று திறக்கப்பட்டது. அந்தக் கடையின் உரிமையாளர் அந்தப் பகுதியில் 40 ஆண்டுகளுக்கு மேலாக தூய்மை பணியில் ஈடுபட்டு வரும் மாநகராட்சி தூய்மை பணியாளர் செல்லையாவை கௌரவப்படுத்தும் விதமாக இஸ்மாயில் ஜமீல் என்பவர்…
கலசமங்கலம் முனீஸ்வரர் கோவிலுக்கு உரிய வசதிகளை செய்து தர கோரிக்கை..,
புதுக்கோட்டை என்ற பெயர் வருவதற்கு முன்பாக கலசமங்கலம் என்று தான் பெயர் இருந்திருக்கிறது. அது குறித்து புதுக்கோட்டை வரலாறு மற்றும் கோயில்கள் வரலாறுகளில் நிறைய சான்றுகள் உள்ளன. அது புதுக்கோட்டையின் கிழக்குப் பகுதியில் தான் இருந்திருக்கிறது. அந்தப் பகுதி இப்போது வனப்பகுதியாக…
“பட்டியலின மக்களுக்குள் பிளவை தூண்டும் சதி!”
மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தலித் விடுதலை இயக்கத்தின் தலைவர் கருப்பையா தலைமையில் மேலமாத்தூர் காமாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் மனு ஒன்றை வழங்கினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கருப்பையா, மேலமாத்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கத்தின்…
காளையின் உரிமையாளர் ஆட்சியரிடம் புகார்..,
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மேலப்பனையூர் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரபாண்டியன் என்பவரது ஜல்லிக்கட்டு காளையை திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள கல்லக்குடி என்ற கிராமத்தில் கடந்த 26 ஆம் தேதி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் கொண்டு போய் வாடிவாசலில்…
விராலிமலையில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் சி.விஜயபாஸ்கர் பேச்சு..,
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி விராலிமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அஇஅதிமுக விராலிமலை மேற்கு விராலிமலை தெற்கு மற்றும் விராலிமலை நகர கழகங்களின் சார்பில் 2026 சட்டமன்ற தேர்தலில் எதிர் கொள்ளும் வகையில் அஇஅதிமுக, பாஜக, அமமுக, தமாக,…
கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்..,
புதுக்கோட்டை மாவட்டம் இரும்பாளி கிராமத்தில் பொதுமக்களுக்கும், விவசாய நிலங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வரும் தனியார் கல் குவாரிக்கு அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கடந்த 27ஆம் தேதி குவாரி செயல்படுவதற்கு எதிராக அப்பகுதியை சேர்த்த…
மகளிர் அணி சார்பாக இஃப்தார் என்னும் நோன்பு திறக்கும் நிகழ்வு..,
புதுக்கோட்டை கோல்டன் நகர் VRA திருமண மஹாலில் இன்று மாலை நடைபெற்ற நிகழ்வில் SDPI கட்சி மகளிர் அணி சார்பாக இஃப்தார் என்னும் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது 9வது நாளான இன்று நிகழ்வில் ஏராளமான இஸ்லாமிய பெண்கள் மற்றும் இந்து…



