ஜா. முகமது பர்வேஸ் முன்னிலையில் தவெகவில் இணைந்த அஇஅதிமுக நிர்வாகிகள்..,
புதுக்கோட்டை அஇஅதிமுக முன்னாள் நகர்மன்ற தலைவர் எஸ் ஏ எஸ் சேட் என்ற அப்துல் ரஹ்மான் முன்னிலையில் 500 க்கும் மேற்பட்டவர்கள் மாண்புமிகு தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஜா. முகமது பர்வேஸ் அவர்கள்…
பக்ரீத் பண்டிகை தொழுகையில் கலந்து கொண்ட அமைச்சர் முகமது பர்வேஸ்..,
புதுக்கோட்டை ஈத்கா பள்ளிவாசலில் இன்று பக்ரீத் பண்டிகை தொழுகை நடைபெற்றது. தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு முகமது பர்வேஸ் கலந்து கொண்டார். உலகம் முழுவதும் நேற்று முதல் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாநகரில் அமைந்துள்ள ஈத்கா பள்ளிவாசலில்…
த வெ க தற்போது நடத்திக் கொண்டுள்ளது குதிரை பேர அரசியல் அல்ல கழுதை பேர அரசியல்..,
புதுக்கோட்டையில் பாஜக நிர்வாகிகள் கூட்டத்திற்கு கலந்து கொள்ள வந்த பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளரிடம் பேசுகையில், எடுத்த உடனே புதிதாக பதவி ஏற்ற அரசை குறை கூட கூடாது என்று இருந்தாலும் மிகக் கொடுமையான…
மாபெரும் இலவச இருதய மருத்துவ முகாம்..,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அலஞ்சிராங்காடு கிராமத்தில், அமைந்திருக்கும் குருகுலம் ஆங்கிலப் பள்ளியில் கும்பகோணம் கிங்ஸ்பெரி இன் ஹோட்டல், புதுக்கோட்டை முத்து மீனாட்சி பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை மற்றும் குருகுலம் உயர்நிலைப் பள்ளி இணைந்து நடத்திய மாபெரும் முற்றிலும் இலவச இருதய மருத்துவ…
அமைச்சர் முகம்மது பர்வேசுக்கு வெள்ளி விசில் அளித்த ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி..,
தற்போதுள்ள தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள இளம் அமைச்சர்களில் ஒருவர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்க சட்ட மன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப் பட்ட முகம்மது பர்வேஸ். புதுக்கோட்டையில் கடந்த தலைமுறைவரை அரசியல்வாதிகள் அனைவராலும் அறியப் பட்டவராக இருந்த, புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமல்லாது…
எம்எல்ஏவாக பொறுப்பேற்றுக் கொண்ட சி.விஜயபாஸ்கர்..,
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 68 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றார். வெற்றி பெற்றவுடன் சென்னை சென்ற அவர் இன்று அதிகாலை விமான மூலம்…
புதுக்கோட்டை அருகே உள்ள ஏழுமுகக் காளியம்மன் கோவிலில் சிறப்புப் பூஜை..,
புதுக்கோட்டை அருகே உள்ள ஏழுமுகக் காளியம்மன் கோவிலில் சிறப்புப் பூஜை. முத்தரையர் மன்னரின் 1351ஆவது சதய விழாவிற்காக நடத்தப் பட்டது.டெல்டா மாவட்டம் முழுவதும் பெரும்பான்மையாக இருப்பது முத்தரையர்கள் என்ற வகையில்தான் பல்வேறு முன்னெடுப்புகள் முன் வைத்து எடுக்கப்படுகின்றன. குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில்…
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மன்னருக்கு மாலை அணிவித்து மரியாதை..,
இன்று தமிழ்நாடு முழுவதும் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அரசரின் 1351 ஆவது சதய விழா முத்தரையர் இன மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக திருச்சியில் அந்த மாமன்னனுக்கென்று ஒரு சிலையை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஏற்பாட்டில் நிறுவினார். அதன் பிறகு…
நேற்று பதவி ஏற்று இன்றுதான் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டேன்-அமைச்சர் ஜா.முகமது பர்வேஸ்..,
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமையில் அரசு அதிகாரிகளின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு பிறகு இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் மாண்புமிகு ஜா.முகமது…
தனியார் ஆங்கிலப் பள்ளியில் குலுக்கல் முறையில் எல்கேஜி வகுப்பிற்கு மாணவர்கள் சேர்க்கை!
புதுக்கோட்டை தேர்தல் இயங்கி வரும் தனியார் ஆங்கிலப் பள்ளியில்குலுக்கல் முறையில் எல்கேஜி வகுப்பிற்கு மாணவர்கள் சேர்க்கை!புதுக்கோட்டை ஏவிசிசி மழலையர் பள்ளியில் நடைபெற்றது! புதுக்கோட்டை திலகர் திடல் பகுதியில் இயங்கி வரும் ஏவிசிசி மழலையர்மற்றும் தொடக்கப்பள்ளியில் 2026-27 இந்த கல்வி ஆண்டில் இலவச…



