• Thu. Jul 10th, 2025
WhatsAppImage2025-06-06at0431542
WhatsAppImage2025-06-06at04315413
WhatsAppImage2025-06-06at04315415
WhatsAppImage2025-06-06at04315412
WhatsAppImage2025-06-06at0431543
WhatsAppImage2025-06-06at0431548
WhatsAppImage2025-06-06at0431547
WhatsAppImage2025-06-06at04315410
WhatsAppImage2025-06-06at0431549
WhatsAppImage2025-06-06at04315411
WhatsAppImage2025-06-06at0431545
WhatsAppImage2025-06-06at04315414
WhatsAppImage2025-06-06at0431544
WhatsAppImage2025-06-06at0431546
previous arrow
next arrow

புதுக்கோட்டை

  • Home
  • தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் கருத்தரங்கம்

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் கருத்தரங்கம்

புதுக்கோட்டை மாநகராட்சி மாவட்ட அளவிலான தோட்டக்கலை மற்றும்மலைப்பயிர்கள் துறை தேசிய தோட்டக்கலை இயக்கம் நடத்தும் கருத்தரங்கம்மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா IAS தலைமையில், திலகவதி செந்தில் B.Com வேளாண்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு…

பள்ளி மாணவர்கள் போதை பொருட்கள் பயன்படுத்துவதாக கலெக்டர் அருணா பேச்சு…

புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் போதை பொருள் பொருட்கள் பயன்படுத்துவதாக காதுக்கு வருகிறது என மாவட்ட ஆட்சியர் அருணா பேசி இருக்கிறார். ஒரு மாவட்ட ஆட்சியரே வருந்தும் அளவு ஆட்சி நடத்துகிறார்கள்?? விற்பவனை பிடித்து கைது செய்தால் அரசியல் அழுத்தங்களால் வெளியே…

மது போதையில் வாகன ஓட்டி விபத்து ஏற்படுத்திய காவலர்…

மது போதையில் வாகன ஓட்டி விபத்து ஏற்படுத்திய காவலரால் புதுக்கோட்டையில் பரபரப்பு ஏற்பபட்டது. பெரம்பலூரில் பணிபுரியும் காவலர் பிரசாந்த், மேட்டுப்பட்டி டிவிஎஸ் மறுப்புநீ ரோட்டில் தனியார் பள்ளி நுழைவாயிலில் அதிவேகமாக வாகனத்தை ஓட்டிவந்து விபத்தை ஏற்படுத்தி, இரண்டு நபர்களை கீழே தள்ளிவிட்டு…

முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தலைமையில் ஆலோசனை கூட்டம்…

புதுக்கோட்டை மாவட்ட ஐடி விங் சார்பில், ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ரஞ்சித்குமார் ஏற்பாட்டில் இலுப்பூரில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், புதுக்கோட்டை வடக்கு…

ஸ்ரீ புவனேஸ்வரி அம்மனுக்கு ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாம பாராயணம்…

புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ புவனேஸ்வரி ஜகந் மாதா ஆலயத்தில் ஸ்ரீ புவனேஸ்வரி அம்மனுக்கு ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம பாராயணம் மற்றும் 400 கிலோ மலர்களால் மலர் அர்ச்சனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.…

பிரச்சாரத்தை ஆரம்பித்தார் திமுக வெற்றி பெற்றது..,

எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தை ஆரம்பித்தால் என்ன ஏற்கனவே அவர் இதுபோன்றுதான் பிரச்சாரத்தை ஆரம்பித்தார். அதை மீறிதான் திமுக வெற்றி பெற்று தமிழ்நாடு முதலமைச்சராக முக ஸ்டாலின் வந்தார். அவர் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறார் நாங்கள் இரண்டு மூன்று எங்கள் பணியை தொடங்கி விட்டோம்.…

பிரச்சனைகளை மக்களிடம் கேட்டு கோரிக்கை..,

புதுக்கோட்டை மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அன்னவாசல் மைய ஒன்றியம் வயலோகம் கிராமத்தில் வசிக்கக்கூடிய ஆதிராவிட மக்களுக்கு குடி இருக்க வீட்டு வசதி இல்லாமல் மிகவும் சிரமப்படுகிறார்கள். அந்த மக்கள் சார்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளான முகாம் செயலாளர்கள் ஆகியோர்கள் வயலோகம்…

தொழிலதிபர் ராமச்சந்திரன் பிறந்த நாள் விழா..,

புதுக்கோட்டை தொழிலதிபர் முத்துப்பட்டினம் ராமச்சந்திரன்60வது பிறந்த நாள் விழா. ராணியார் மகப்பேறு மருத்துவமனைக்கு 20 லட்சம் மதிப்பிலான ஆம்புலன்ஸ் வாகனத்தை வழங்கினார். விழாவில் புதுக்கோட்டை மாநகர மேயர் திலகவதி மகன் நகர திமுக இளைஞரணி அமைப்பாளர் கணேஷ் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர்…

பொது சொத்துக்களை சேதமாக்கிய 2 பேர் கைது..,

புதுக்கோட்டை மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள ஒத்தக்கடை என்ற இடத்தில் குடிபோதையில் இளைஞர்கள் பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கும் அச்சத்தை விளைவிக்கும் வண்ணம் பிறந்தநாள் விழா என்ற பெயரில் மது போதையில் பொது சொத்துக்களையும் தனியார் சொத்துக்களையும் சேதமாக்கிய விவகாரத்தில் காவல்துறையினர் வழக்கு பதிவு…

பள்ளிக்கு சீர் கொண்டு சென்ற பெற்றோர்கள்..,

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 200 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். கல்வி சேவையில் 8 ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பள்ளிக்கல்விக்கு மற்றும் அடிப்படைத் தேவைகளுக்கு உபகரணங்கள்…