• Wed. Jul 15th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

புதுக்கோட்டை

  • Home
  • பணத்தை வாங்கிக் கொண்டு கொடுக்க மறுத்தவர் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

பணத்தை வாங்கிக் கொண்டு கொடுக்க மறுத்தவர் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்ரா கோட்டை சேர்ந்தவர் அரவிந்த், இவர் சிங்கப்பூரில் வேலை செய்து அதில் கிடைத்த வருமானத்தை தனது சொந்த ஊரில் ஏதாவது தொழில் செய்யலாம், என இருந்த நிலையில் புதுக்கோட்டை மேல இரண்டாவது தெருவை சேர்ந்த ஸ்ரீதர் மற்றும் அவரது…

முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசரின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனைகள்..,

புதுக்கோட்டையில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசரின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன. 13.7.2026. புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வடக்கு சார்பில் மாவட்டத் தலைவர் DD.பெனட் அந்தோணி ராஜ் தலைமையில் புதுக்கோட்டை திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன்…

புதுக்கோட்டை அலுவலர் மன்றத்தில் காலம் தோறும் யோகா புத்தக வெளியீட்டு விழா..,

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஜய ரகுநாதன். இவர் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகில் உள்ள மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் உடற்கல்வி இயக்குனராகப் பணியாற்றி ஓய்வு பெற உள்ளவர். மேலும் மாநில மற்றும் பல்கலைக்கழக கூடைப்பந்து விளையாட்டு வீரராகவும் கடந்த…

புதுக்கோட்டை அருகே மினி லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து ஆறுதல் கூறிய சி.விஜயபாஸ்கர்..,

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி செல்லுகுடி , பெருஞ்சுணை பகுதிகளைச் சேர்ந்த ஆண்கள் பெண்கள் என 35 பேர் பரம்பூர் பகுதியில் நடக்கும் உறவினர்கள் காதணி விழாவிற்குப் போய்விட்டுத் திரும்பி வரும்போது சீகம்பட்டி என்ற இடத்தில் மினி லாரி சாலையில்…

சமூக ஆர்வலர் பொன்னமராவதியை சேர்ந்த இரா.பாஸ்கருக்கு “குருதி கொடைவள்ளல் விருது “

புதுக்கோட்டையில் அறம் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் 50-முறை இரத்ததானம் வழங்கிய பொன்னமராவதி சமூக ஆர்வலர் பாஸ்கருக்கு “குருதி கொடைவள்ளல் விருது” வழங்கி பாராட்டியது. புதுகை அறம் லயன்ஸ் சங்கம்.புதுக்கோட்டை தாஜ் ஹாலில் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் மாவட்டம் 324 2F 2026…

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் நகைக்கடை உரிமையாளர் கோரிக்கை.

புதுக்கோட்டை தெற்கு ராஜ வீதியில் 36 ஆண்டுகளாக நகைக்கடை வைத்து தொழில் செய்து வருபவர் கணேசன் என்பவர். இப்போது தான் தொழில் செய்ய முடியாத அளவுக்கு சிலர் சேர்ந்து கடையை அடைத்து முடக்கி வைத்திருப்பதாகவும் கடைக்குள் வைத்துள்ள மூன்றரை கிலோ தங்கம்…

அரசுக் கட்டடத்தில் தனிநபர் பெயரை பயன்படுத்தக் கூடாது..,

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் வாணக்கன்காடு கிராமத்தில் அரசு சார்பில் பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அனைத்துத் தரப்பு மக்களின் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட சமுதாயக்கூடத்திற்கு, ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த தனிநபரின் பெயரில் “மாவீரன் கணேசன் நினைவு மண்டபம்” என பெயர்…

அரசு மருத்துவமனை கல்லூரியில் ரத்ததானம் மற்றும் உடல் உறுப்பு தானம் வழங்கிய இளைஞர்கள்..,

*புதுக்கோட்டை மாவட்ட கம்பன் கழக தலைவர் பிறந்தநாள் முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது. *புதுக்கோட்டை மாவட்ட கம்பன் கழக தலைவர் ராமச்சந்திரன் 61 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு இன்று புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 50க்கும் மேற்பட்ட…

தனது உயிருக்கு பாதுகாப்பு கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு..,

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஆலங்குடி அருகே உள்ள பள்ளத்திவிடுதி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர் தனது உயிருக்கு பாதுகாப்பு கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் ஒரு மனு கொடுத்திருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில் ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி…

புதுக்கோட்டைக் கிளை சார்பாக தேசிய மருத்துவ குடும்ப தினவிழா..,

ஆண்டு தோறும் ஜூலை 1 தேசிய மருத்துவர்கள் தினமாக அனுசரிக்கப்பட்டு, கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு இந்திய மருத்துவ சங்கம் புதுக்கோட்டைக் கிளை சார்பாக தேசிய மருத்துவர்கள் தின விழா எம் ஏ கிராண்ட் ஹோட்டலில் அண்மையில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் இந்திய…