இலக்கியம்:
நற்றிணைப்பாடல் 345: கானற் கண்டல் கழன்று உகு பைங் காய்நீல் நிற இருங் கழி உட்பட வீழ்ந்தென,உறு கால் தூக்க, தூங்கி ஆம்பல்,சிறு வெண் காக்கை ஆவித்தன்ன,வெளிய விரியும் துறைவ! என்றும் அளிய பெரிய கேண்மை நும் போல்,சால்பு எதிர்கொண்ட செம்மையோரும்தேறா…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல் 344: அணி வரை மருங்கின் ஐது வளர்ந்திட்டமணி ஏர் தோட்ட மை ஆர் ஏனல்இரும் பிடித் தடக் கையின் தடைஇய பெரும் புனம்காவல் கண்ணினம்ஆயின் – ஆயிழை!நம் நிலை இடை தெரிந்து உணரான், தன் மலை ஆரம் நீவிய அணி…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல் 343: முல்லை தாய கல் அதர்ச் சிறு நெறிஅடையாது இருந்த அம் குடிச் சீறூர்த்தாது எரு மறுகின், ஆ புறம் தீண்டும்நெடு வீழ் இட்ட கடவுள் ஆலத்து,உகு பலி அருந்திய தொகு விரற் காக்கை புன்கண் அந்திக் கிளைவயின் செறிய,படையொடு…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல் 342: ‘மா என மதித்து மடல் ஊர்ந்து, ஆங்குமதில் என மதித்து வெண் தேர் ஏறி,என் வாய் நின் மொழி மாட்டேன், நின் வயின்சேரி சேரா வருவோர்க்கு, என்றும்அருளல் வேண்டும், அன்பு உடையோய்!’ என கண் இனிதாகக் கோட்டியும் தேரலள்:யானே…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல் 341: வங்கா வரிப் பறைச் சிறு பாடு முணையின்,செம் பொறி அரக்கின் வட்டு நா வடிக்கும்விளையாடு இன் நகை அழுங்கா, பால் மடுத்து,அலையா, உலவை ஓச்சி, சில கிளையாக்குன்றக் குறவனொடு குறு நொடி பயிற்றும் துணை நன்கு உடையள், மடந்தை:…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல் 340: புல்லேன், மகிழ்ந! புலத்தலும் இல்லேன்கல்லா யானைக் கடுந் தேர்ச் செழியன்படை மாண் பெருங் குள மடை நீர் விட்டென,கால் அணைந்து எதிரிய கணைக் கோட்டு வாளைஅள்ளல்அம் கழனி உள்வாய் ஓடி பகடு சேறு உதைத்த புள்ளி வெண் புறத்து,செஞ்…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல் 339: ‘தோலாக் காதலர் துறந்து நம் அருளார்;அலர்வது அன்றுகொல் இது?’ என்று, நன்றும்புலரா நெஞ்சமொடு புதுவ கூறி,இருவேம் நீந்தும் பருவரல் வெள்ளம்அறிந்தனள்போலும், அன்னை – சிறந்த சீர் கெழு வியல் நகர் வருவனள் முயங்கி,நீர் அலைக் கலைஇய ஈர் இதழ்த்…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல் 338 : கடுங் கதிர் ஞாயிறு மலை மறைந்தன்றே;அடும்பு கொடி துமிய ஆழி போழ்ந்து, அவர்நெடுந் தேர் இன் ஒலி இரவும் தோன்றா;இறப்ப எவ்வம் நலியும், நின் நிலை;‘நிறுத்தல் வேண்டும்’ என்றி; நிலைப்ப யாங்ஙனம் விடுமோ மற்றே! – மால்…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல் 337: உலகம் படைத்த காலை – தலைவ!மறந்தனர்கொல்லோ சிறந்திசினோரேமுதிரா வேனில் எதிரிய அதிரல்,பராரைப் பாதிரிக் குறு மயிர் மா மலர்,நறு மோரோடமொடு, உடன் எறிந்து அடைச்சிய செப்பு இடந்தன்ன நாற்றம் தொக்கு உடன்,அணி நிறம் கொண்ட மணி மருள் ஐம்…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல் 336: பிணர்ச் சுவற் பன்றி தோல்முலைப் பிணவொடுகணைக் கால் ஏனல் கைம்மிகக் கவர்தலின்,கல் அதர் அரும் புழை அல்கி, கானவன்,வில்லின் தந்த வெண் கோட்டு ஏற்றை,புனை இருங் கதுப்பின் மனையோள் கெண்டி குடி முறை பகுக்கும் நெடு மலை நாட!உரவுச்…