இலக்கியம்
நற்றிணைப் பாடல் 10: அண்ணாந் தேந்திய வனமுலை தளரினும்பொன்னேர் மேனி மணியிற் றாழ்ந்தநன்னெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்நீத்த லோம்புமதி பூக்கே ழூர!இன்கடுங் கள்ளி னிழையணி நெடுந்தேர்க்கொற்றச் சோழர் கொங்கர்ப் பணீஇயர்வெண்கோட் டியானைப் பேஎர் கிழவோன்பழையன் வேல்வாய்த் தன்னநின்பிழையா நன்மொழி தேறிய இவட்கே…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 6: நீர்வளர் ஆம்பல் தூம்புடைத் திரள்கால்நார்உரித் தன்ன மதனில் மாமைக்குவளை யன்ன ஏந்தெழில் மழைக்கண்திதலை அல்குற் பெருந்தோள் குறுமகட்குஎய்தச் சென்று செப்புநர்ப் பெறினே!‘இவர்யார்?’ என்குவன் அல்லள்; முனாஅதுஅத்தக் குமிழின் கொடுமூக்கு விளைகனிஎறிமட மாற்கு வல்சி ஆகும்வல்வில் ஓரி கானம்…
நற்றிணைப் பாடல் 5:
நற்றிணைப் பாடல் 5: நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப,அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர் கால்யாப்ப,குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர்நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகைப்ப,பெரும் பெயல் பொழிந்த தொழில எழிலிதெற்கு ஏர்பு இரங்கும் அற்சிரக் காலையும்,அரிதே,…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 4: கானல் அம் சிறுகுடிக் கடல் மேம் பரதவர்நீல் நிற புன்னைக் கொழு நிழல் அசைஇ,தண் பெரும் பரப்பின் ஒண் பதம் நோக்கி,அம் கண் அரில் வலை உணக்கும் துறைவனொடு,‘அலரே அன்னை அறியின், இவண் உறை வாழ்க்கைஅரிய ஆகும்…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 3:ஈன் பருந்து உயவும் வான் பொரு நெடுஞ் சினைப்பொரி அரை வேம்பின் புள்ளி நீழல்,கட்டளை அன்ன வட்டு அரங்கு இழைத்து,கல்லாச் சிறாஅர் நெல்லி வட்டு ஆடும்வில் ஏர் உழவர் வெம் முனைச் சீறூர்ச்சுரன்முதல் வந்த உரன் மாய் மாலைஉள்ளினென்…
இலக்கியம்:
நற்றிணை பாடல் 2:அழுந்துபட வீழ்ந்த பெருந் தண் குன்றத்து,ஒலி வல் ஈந்தின் உலவைஅம் காட்டு,ஆறு செல் மாக்கள் சென்னி எறிந்தசெம் மறுத் தலைய, நெய்த்தோர் வாய,வல்லியப் பெருந் தலைக் குருளை, மாலை,மான் நோக்கு இண்டு இவர் ஈங்கைய சுரனேவை எயிற்று ஐயள்…
இலக்கியம்
எட்டுத்தொகை என்பது கடைச் சங்க காலத்தில் பல்வேறு காலங்களில் பல்வேறு புலவர்களால் இயற்றப்பட்ட பின்வரும் எட்டு நூல்களின் தொகுப்பாகும். பல பாடல்களில் அவற்றை எழுதியவரது பெயர் அறியப்படவில்லை. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்கள் பதினெண்மேற்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றனநற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து,…