• Sat. Apr 27th, 2024

இலக்கியம்

  • Home
  • இலக்கியம்:

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 365 : அருங் கடி அன்னை காவல் நீவி,பெருங் கடை இறந்து, மன்றம் போகி,பகலே, பலரும் காண, வாய் விட்டுஅகல் வயற் படப்பை அவன் ஊர் வினவி,சென்மோ வாழி – தோழி! – பல் நாள் கருவி வானம் பெய்யாதுஆயினும்,அருவி…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 364: சொல்லிய பருவம் கழிந்தன்று; எல்லையும்மயங்கு இருள் நடு நாள் மங்குலோடு ஒன்றி,ஆர் கலி வானம் நீர் பொதிந்து இயங்க,பனியின் வாடையொடு முனிவு வந்து இறுப்ப,இன்ன சில் நாள் கழியின், பல் நாள் வாழலென் வாழி – தோழி! –…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 363: ‘கண்டல் வேலிக் கழி சூழ் படப்பைத்தெண் கடல் நாட்டுச் செல்வென் யான்’ எனவியம் கொண்டு ஏகினைஆயின், எனையதூஉம்உறு வினைக்கு அசாவா உலைவு இல் கம்மியன்பொறி அறு பிணைக் கூட்டும் துறை மணல் கொண்டு வம்மோ – தோழி! –…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 362: வினை அமை பாவையின் இயலி, நுந்தைமனை வரை இறந்து வந்தனை; ஆயின்,தலை நாட்கு எதிரிய தண் பத எழிலிஅணி மிகு கானத்து அகன் புறம் பரந்தகடுஞ் செம்மூதாய் கண்டும், கொண்டும் நீ விளையாடுக சிறிதே; யானே,மழ களிறு உரிஞ்சிய…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 361: சிறு வீ முல்லைப் பெரிது கமழ் அலரிதானும் சூடினன்; இளைஞரும் மலைந்தனர்;விசும்பு கடப்பன்ன பொலம் படைக் கலி மா,படு மழை பொழிந்த தண் நறும் புறவில்,நெடு நா ஒண் மணி பாடு சிறந்து இசைப்ப மாலை மான்ற மணம்…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 360: முழவு முகம் புலர்ந்து முறையின் ஆடிய விழவு ஒழி களத்த பாவை போல, நெருநைப் புணர்ந்தோர் புது நலம் வெளவி, இன்று தரு மகளிர் மென் தோள் பெறீஇயர், சென்றீ - பெரும! - சிறக்க, நின் பரத்தை!…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 359: சிலம்பின் மேய்ந்த சிறு கோட்டுச் சேதாஅலங்கு குலைக் காந்தள் தீண்டி, தாது உக,கன்று தாய் மருளும் குன்ற நாடன்உடுக்கும் தழை தந்தனனே; யாம் அஃதுஉடுப்பின், யாய் அஞ்சுதுமே; கொடுப்பின் கேளுடைக் கேடு அஞ்சுதுமே; ஆயிடைவாடலகொல்லோ தாமே – அவன்…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 358: 'பெருந் தோள் நெகிழ, அவ் வரி வாட, சிறு மெல் ஆகம் பெரும் பசப்பு ஊர, இன்னேம் ஆக, எற் கண்டு நாணி, நின்னொடு தௌத்தனர் ஆயினும், என்னதூஉம், அணங்கல் ஓம்புமதி, வாழிய நீ!' என கணம் கெழு…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல்357: நின் குறிப்பு எவனோ? – தோழி! – என் குறிப்புஎன்னொடு நிலையாதுஆயினும், என்றும்நெஞ்சு வடுப்படுத்துக் கெட அறியாதேசேண் உறத் தோன்றும் குன்றத்துக் கவாஅன்,பெயல் உழந்து உலறிய மணிப் பொறிக் குடுமிப் பீலி மஞ்ஞை ஆலும் சோலை,அம் கண் அறைய அகல்…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 356 நிலம் தாழ் மருங்கின் தெண் கடல் மேய்ந்தவிலங்கு மென் தூவிச் செங் கால் அன்னம்,பொன் படு நெடுங் கோட்டு இமயத்து உச்சிவான் அரமகளிர்க்கு மேவல் ஆகும்வளராப் பார்ப்பிற்கு அல்கு இரை ஒய்யும் அசைவு இல் நோன் பறை போல,…