• Wed. Jun 25th, 2025
WhatsAppImage2025-06-06at0431542
WhatsAppImage2025-06-06at04315413
WhatsAppImage2025-06-06at04315415
WhatsAppImage2025-06-06at04315412
WhatsAppImage2025-06-06at0431543
WhatsAppImage2025-06-06at0431548
WhatsAppImage2025-06-06at0431547
WhatsAppImage2025-06-06at04315410
WhatsAppImage2025-06-06at0431549
WhatsAppImage2025-06-06at04315411
WhatsAppImage2025-06-06at0431545
WhatsAppImage2025-06-06at04315414
WhatsAppImage2025-06-06at0431544
WhatsAppImage2025-06-06at0431546
previous arrow
next arrow

இந்த நாள்

  • Home
  • அமெரிக்காவின் சுதந்திரதேவி சிலை New York துறைமுகத்துக்கு வந்த தினம் இன்று.( 17 ஜூன் 1885)

அமெரிக்காவின் சுதந்திரதேவி சிலை New York துறைமுகத்துக்கு வந்த தினம் இன்று.( 17 ஜூன் 1885)

அமெரிக்காவின் சுதந்திரதேவி சிலை (Statue of Liberty ) பிரான்ஸிலிருந்து Isere கப்பலில் New York துறைமுகத்துக்கு வந்த தினம் இன்று.( 17 ஜூன் 1885). அமெரிக்கப் புரட்சியின் போது அமெரிக்காவிற்கும், பிரான்ஸிற்கும் இடையே நிலவிய நட்புறவின் வெளிப்பாட்டினை கூறும் விதமாக,…

சித்ரா பவுர்ணமியும் சித்திரகுப்தனும்..,

ஒருவரின் பாவ புண்யங்களுக்கு தக்கபடி தண்டனைகள் வழங்கி தனி ஆளாக தர்ம பரிபாலனம் செய்து வந்தார் யமதர்மராஜன். அப்பொழுது கலி பிறந்தது. அதர்மங்கள் அதிகரித்தது. அதர்மங்களின் எண்ணிக்கையும் வேகமும் அதிகரித்ததால் யமதர்மராஜனால் பாவ புண்ணிய கணக்குகளை தனியாக சரியாக நிர்வகிக்க முடியவில்லை.…

ஏப்ரல் 19 : இந்தியாவின் முதல் செயற்கைக் கோள் ஆர்யபட்டா விண்ணில் ஏவப்பட்ட தினம்

இந்தியாவில் வானவியலில் சிறந்து விளங்கிய ஆரியபட்டரின் பெயரை இந்த முதல் செயற்கைக் கோளுக்கு சூட்டினர்.ஆரியபட்டா செயற்கைக் கோளானது, சோவியத் யூனியன் உதவியுடன் தயாரிக்கப்பட்டது. இதன் எடை 360கி.கி. ஆகும்.சோவியத் ரஷ்யாவின் ராக்கெட் மூலம், கபூஸ்டியன்யார் ஏவுதளத்தில் இருந்து 1975-ல் ஏப்ரல் 19ம்…

மண்ணுயிருக்காக இயேசுகிறிஸ்து தன்னுயிர் ஈந்த நாள்..,

2000 ஆண்டுகளுக்கு முன் பாஸ்கா பண்டிகையின் போது, குற்றமற்ற ஒருவர் கொல்லப்பட்டார். அவர் நாசரேத் என்ற ஊரைச் சேர்ந்த இயேசு கிறிஸ்து. அவர் செய்த உயிர்த் தியாகம், கடந்த இரண்டாயிரம் ஆண்டு மனித வாழ்வின் மீது மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வந்திருக்கிறது.…

இன்று ஏப்ரல் 15 : உலக கலை தினம்

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 ஆம் தேதி உலக கலை தினம் நுண்கலைகளை கொண்டாடுகிறது மற்றும் உலகம் முழுவதும் படைப்பாற்றல் பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிக்கிறது. மனிதர்கள் தங்கள் படைப்புத் திறன்களையும் கற்பனைத் திறனையும் பயன்படுத்தி காட்சி வடிவத்தில் ஏதாவது ஒன்றை உருவாக்கினால்,…

இன்று ஏப்ரல் 10 : உலக ஹோமியோபதி தினம்

உலக ஹோமியோப்தி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 10 அன்று கொண்டாடப்படுகிறது. ஹோமியோபதி மருத்துவ முறை உலகின் இரண்டாவது பெரிய மருத்துவ முறையாகும். உலக ஹோமியோபதி தினத்தை முன்னிட்டு குஜராத்தின் காந்திநகரில் மிகப்பெரிய அளவில் ஹோமியோபதி கருத்தரங்கை இந்தியா நடத்துகிறது. இந்தியாவில்…

இன்று ஏப்ரல் 7 : உலக சுகாதார தினம்

ஏப்ரல் 7 ஆம் தேதி உலக சுகாதார தினமாகக் கொண்டாடப்படுகிறது, இது ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு துறையான உலக சுகாதார அமைப்பின் (WHO) ஆண்டு நிறைவையும் குறிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும், WHO ஒரு குறிப்பிட்ட பொது சுகாதாரப் பிரச்சினையில் கவனம்…

இன்று ஏப்ரல் 5 : தேசிய கடல்சார் தினம்

இந்தியாவில் ஆண்டுதோறும் ஏப்ரல் 5ஆம் தேதி தேசிய கடல்சார் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியக் கப்பல் துறையின் பணிகளை மக்களுக்குக் வெளிக்காட்டும் வகையில் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.இந்தியாவின் முதல் நீராவிக் கப்பலான “எஸ்.எஸ்.லாயல்டி’, 1919, ஏப்., 5ல், மும்பையில் இருந்து லண்டனுக்கு பயணித்தது. அதை…

இன்று ஏப்ரல் 4 : மனோன்மணியம் பெ. சுந்தரம் பிள்ளை பிறந்த தினம்

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் உள்ள ஆலப்புழா என்னும் ஊரில் பெருமாள் பிள்ளை என்பவருக்கும் மாடத்தி அம்மாளுக்கும் 1855-ம் ஆண்டு சுந்தரம் பிள்ளை பிறந்தார். இளமையிலேயே தேவார திருவாசகங்களையும் சமய வழிபாட்டு நூல்களையும் கற்றார். இவரது தமிழாசிரியராக விளங்கியவர் நாகப்பட்டினம் நாராயணசாமிப் பிள்ளை.…

உலக அறிவாளிகள் /முட்டாள்கள் தினம் இன்று (ஏப்ரல் 1)

ஒருவரை அறிவாளி /முட்டாள் என தீர்மானிப்பது யார்- உலக அறிவாளிகள் /முட்டாள்கள் தினம் இன்று (ஏப்ரல் 1) .உலகம் முழுதும் “April Fools Days” என்று இன்றளவும் மக்கள் ஒருவரையொருவர் முட்டாளாக்கி கொண்டு மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர். சிறுவர் முதல் பெரியவர்கள்வரை…