மைசூருவில் பிரபல பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி (88) காலமானார்…
மைசூருவில் பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி காலமானார். “தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்” என்று அன்போடு அழைக்கப்படுபவர் எஸ்.ஜானகி (88). எஸ்.ஜானகி ஆந்திர குண்டூர் மாவட்டத்தில் பிறந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட 17 மொழிகளில் பாடல்களை பாடியவர் ஜானகி. 17…
வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு; வெளியான அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி!
வயநாடு, மேப்பாடியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அச்சம். 7 பேர் மாயம். 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர். அதே பகுதியில் மீண்டும் நிலச்சரிவு ஏற்படலாம் என்பதால் அங்கு…
இந்தியாவில் அதிக காலம் ஆட்சி புரியும் முதல் பிரதமர் மோடி- சாதனை மலர் வெளியீடு!!
இந்தியாவில் 4399 நாட்கள் தொடர்ந்து பிரதமராக பதவி வகித்து இந்தியாவை அதிக காலம் ஆட்சி செய்த முதல் பிரதமர் என்கிற வரலாற்றுச் சாதனை படைத்த மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பன்முக ஆளுமைகளை விளக்கி தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின்…
வாட்ஸ்அப் பயனர்களுக்கு சைபர் எச்சரிக்கை..,
வாட்ஸ்அப் வெப், டெஸ்க்டாப் பயனர்களை குறிவைத்து மால்வேர் தாக்குதல் நடைபெறுகிறது. ஹேக் செய்யப்பட்ட வாட்ஸ்அப் கணக்குகள் மூலம் VBScript (.vbs) வகை தீங்கிழைக்கும் கோப்புகள் அனுப்பப்படுகின்றன. நம்பகமான நபர்களிடமிருந்து வந்தாலும் எதிர்பாராத .vbs கோப்புகளை திறக்க வேண்டாம். கோப்பைத் திறப்பதற்கு முன்…
செல்வப்பெருந்தகை நீக்கம்; மாணிக்கம் தாகூர் நியமனம்..,
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொறுப்பில் இருந்து செல்வப்பெருந்தகை நீக்கம் – புதிய தலைவராக மாணிக்கம் தாகூர் எம்பி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சட்டமன்ற தேர்தலுக்கு முன் தொடர்ச்சியாக திமுகவுக்கும் திமுக கூட்டணிக்கும் எதிராக பேசி வந்தவர் மாணிக்கம் தாகூர் என்பது குறிப்பிடத்தக்கது.
வருமானத்தில் வாகை சூடும் வந்தே பாரத் ரயில்கள் – தென் மாநிலங்களில் அதிகரிக்கும் வரவேற்பு..,
இந்திய ரயில்வே உலகிலேயே நான்காவது பெரிய வலை அமைப்பை கொண்டதாகும். சுமார் 68 ஆயிரம் கிலோமீட்டர் நீளமுள்ள ரயில் பாதையை கொண்டுள்ளது. 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் ரயில் இந்தியா முழுவதும் இயக்கப்பட்டு வருகின்றன. உலகில் பயணிகள் போக்குவரத்தில் முன்னணி அமைப்புகளில்…
உலக ஜூனியர் துப்பாக்கி சுடும் ஆண்கள் பிரிவில் வெண்கல பதக்கம் வென்ற ஹிதேஷ்க்கு வரவேற்பு ..,
மதுரை அண்ணா நகரை சேர்ந்தவர் சீனிவாசன் லிங்கம்மாள் தம்பதியினர் இவர்களது மகன் ஹிதேஷ் சேது பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினியர் பயின்று வருகிறார். ஹிதேஷ் கடந்த 7 வருடங்களாக மதுரை ரைபிள் கிளப் மையத்தில் துப்பாக்கி சூடு பயிற்சி…
பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஸ்கர் யோஜனா திட்டத்தின்கீழ் ₹2,400 கோடி விடுவித்த பிரதமர் மோடி..,
பிரதமரின் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் புதிதாக நியமனமானவர்களுக்கு ஊக்கத்தொகையிணை காணொளி வாயிலாக பிரதமர் மோடி விடுவித்தார். இந்த நிகழ்வில் மத்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகங்களில் தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு மொத்தம் 2,400 கோடி ரூபாய் மதிப்பிலான…
இருதய நோயுடன் கருவுற்ற இளம் பெண்ணுக்கு மயக்க மருந்து இன்றி சிகிச்சை அளித்து உலக சாதனை..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தென்காசி சாலை அமைந்துள்ளது சித்ரா ( ஹாஸ்பிடல்ஸ் ) மருத்துவமனை இந்த மருத்துவமனையில் யூனிகஸ்பிட் அயோர்டிக் ஸ்டெனோசிஸ் என்று அழைக்கப்படும் அரிய பிறவி இருதய குறைபாடு நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு சித்ரா மருத்துவமனை நிர்வாகியும் மருத்துவருமான…
ஆஸ்கர் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனை நிகழ்ச்சி..,
சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியில் உள்ள நெலரிசி மொத்த வியாபாரிகள் திருமண மண்டபத்தில், Calm Mind Wellness Centre சார்பில் நடைபெற்ற “ஆஸ்கர் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்” சாதனை நிகழ்ச்சி குழந்தைகளின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை Calm…




