• Tue. Mar 19th, 2024

india

  • Home
  • தனியார் டைல்ஸ் நிறுவனம் சார்பாக மூன்று நாள் சிறப்பு கண்காட்சி

தனியார் டைல்ஸ் நிறுவனம் சார்பாக மூன்று நாள் சிறப்பு கண்காட்சி

இந்தியாவில் முதல்முறையாக கே ஏ ஜி டைல்ஸ் நிறுவனத்தின் மூன்று நாள் சிறப்பு கண்காட்சி சென்னை திருவேற்காடு அருகே அமைந்துள்ள கே. ஏ.ஜி. டைல்ஸ் எக்ஸ்பீரியன்ஸ் வளாகத்தில் நடைபெற்றது. ஒரு லட்சம் சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ள இந்த டைல்ஸ் கண்காட்சியில் கே…

மாநிலங்களவையில் CAAவுக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள்:

அதிமுக எம்பிக்கள்: பாமக எம்பி: சிஏஏவுக்கு எதிராக வாக்களிக்காமல் திமுக கூட்டணி வெளிநடப்பு செய்ததாக அதிமுகவின் அடிவருடிகளால் அவதூறு பரப்பப்பட்டு வருகிறது. மக்களவையில் திமுகவினர் எதிர்த்து வாக்களித்ததற்கான ஆதாரம் மக்களவை வலைத்தளத்தில் 615ஆம் பக்கத்தில் இருக்கிறது. மாநிலங்களவையில் எதிர்த்து வாக்களித்தவர்கள்: திமுக…

இன்று பிப்ரவரி 28 : தேசிய அறிவியல் தினம்

நாடு முழுவதும் பிப்ரவரி 28ஆம் தேதியை தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாள் ஏன் தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது என்பதை அறிவோமா?புகழ்பெற்ற இந்திய விஞ்ஞானி சர் சந்திரசேகர வெங்கட ராமனைப் பற்றியும் நாம் அனைவரும் பள்ளிப்பாடங்களில் படித்திருப்போம்.…

லண்டனில் கொலை செய்யப்பட்ட மகனின் உடலை இந்தியா அனுப்ப நடவடிக்கை கோரி பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை.

கோவை மருதமலை அருகே உள்ள ஐ.ஒ.பி காலணியை சேர்ந்தவர் பட்டாபிராமன். ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். இவரது மகன் விக்னேஷ் (36). கடந்த 14 ஆண்டுகளாக கத்தார் நாட்டில் தனியார் உணவக மேலாளராக பணியாற்றி வந்தார். கடந்த 1.5 ஆண்டுக்கு முன்…

இந்தியாவின் பல்வேறு திட்டங்களுக்கு உதவிய ஜப்பான்

இந்தியாவில் சென்னை உள்பட பல மாநிலங்களில், பல்வேறு துறைகள் தொடர்பான 9 திட்டங்களுக்கு ஜப்பான் 12,800 கோடி ரூபாயை கடனாக வழங்கியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில், வடகிழக்கு…

கச்சத்தீவு திருவிழாவைப் புறக்கணிக்கும் மீனவர்கள்

தமிழக மீனவர்களைக் கைது செய்யும் இலங்கை கடற்படையினரின் நடவடிக்கையைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக கச்சத்தீவு திருவிழாவைப் புறக்கணிக்க மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே நடுக்கடலில் அமைந்துள்ள கச்சத்தீவில் உள்ள…

மார்ச் 22ல் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் தொடங்க திட்டம்

2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் வருகிற மார்ச் 22ஆம் தேதி தொடங்க திட்டமிட்டுள்ளதாக ஐபிஎல் தலைவர் அருண்துமால் அறிவித்துள்ளார்.ஐபிஎல் தொடர் தற்போது 17வது சீசனை எதிர்நோக்கி உள்ளது. இதுவரை நடைபெற இந்த ஐபிஎல் தொடரை, தலா 5 முறை…

நாடு முழுவதும் மார்ச் 3ஆம் தேதி சொட்டு மருந்து முகாம்

நாடு முழுவதும் மார்ச் 3ஆம் தேதியன்று சொட்டு மருந்து முகாம் நடத்த அனைத்து மாநில சுகாதாரத்துறைக்கும் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை உத்தரவிட்டுள்ளது.ஆண்டுதோறும் புதிதாக பிறந்த குழந்தை முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து…

இஸ்ரோ இளம்விஞ்ஞானிகள் திட்டத்திற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

பள்ளி மாணவர்களின் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ, 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்காக, இளம் விஞ்ஞானிகள் திட்டம் என்ற சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தில் பங்கு பெற விரும்பும் மாணவர்கள் இன்று முதல்…

2023 ஆம் ஆண்டிற்கான இந்திய தேசிய ரேலி சாம்பியன்ஷிப் போட்டி நிறைவிழா..! வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது…

இந்திய தேசிய ரேலி சாம்பியன்ஷிப் கார்பந்தயப் போட்டி கடந்த ஆண்டு நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்தது. அதில் பல்வேறு பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் என பலரும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெற்றனர். இந்த நிலையில் கடந்த…