• Wed. May 21st, 2025

india

  • Home
  • பறக்க விடப்பட்டுள்ள புதிய இந்திய தேசிய கொடி..,

பறக்க விடப்பட்டுள்ள புதிய இந்திய தேசிய கொடி..,

வாகா எல்லையில் பறக்க விடப்பட்டுள்ள புதிய இந்திய தேசிய கொடி3.5 மூன்றரை கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டது! 55டன் எடையுள்ள ஸ்டீல் (கம்பம்) பயன் படுத்தப்பட்டுள்ளது. கொடி கம்பத்தின் உயரம் 360 அடி. கொடி கம்பத்தை நிறுத்த (நடுவதற்கு) கிரேன் செலவாக…

3 வயது சிறுமி ஆற்றில் சடலமாக மீட்பு, தாய் கைது!

கேரளாவில் 3 வயது சிறுமி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் குழந்தையின் தாயை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள மாநிலம் கொச்சி திருவாங்கூளம் மூழிக்குளம் பகுதியை சேர்ந்தவர் சந்தியா. குடும்பப் பிரச்னைகள் காரணமாக கடந்த சில மாதங்களாக…

குழந்தையை கிணற்றில் வீசி கொல்ல முயன்ற தாய்..,

பாலக்காடு: வாளையாரில் நான்கு வயது மகனை கிணற்றில் வீசிக் கொலை செய்ய முயன்ற தாய் கைது செய்யப்பட்டார். வாளையார் மங்கலத்தான்கொள்ளை பாம்பாம்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் சுவேதா(23). தனது கணவரிடம் இருந்து நீண்ட காலமாக பிரிந்து தனியாக நான்கு வயது குழந்தையுடன் வாழ்ந்து…

கப்பல் மோதியதில் 22 பேர் காயம்..,

நியூயார்க்கில் உள்ள உலகப் புகழ்பெற்ற புரூக்ளின் பாலத்தில் நேற்று மாலைமெக்சிகோ கடற்படைக்குச் சொந்தமான கப்பல் மோதியதில் 22 பேர் காயமடைந்தனர். இதில் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. நியூயார்க் நகரின் பழமையான பாலங்களில் ஒன்று புரூக்ளின் பாலம். இது 1883 ஆம்…

இந்திய வீரர் பாகிஸ்தானால் விடுவிப்பு..,

தவறுதலாக எல்லை தாண்டிய இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரர் பூர்ணம் குமார் ஷா, பாகிஸ்தான் வீரர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 23ஆம் தேதி கைது செய்யப்பட்ட அவர், இன்று அட்டாரி எல்லை வழியாக இந்தியாவிற்கு…

கர்னல் சோஃபியா குரேஷை விமர்சித்த அமைச்சர்..,

ஆபரேஷன் சிந்துரில் முன்னணியில் இருந்த கர்னல் சோஃபியா குரேஷைதீவிரவாதிகளின் சகோதரி என விமர்சித்த மத்திய பிரதேசம் அமைச்சருக்கு காங்கிரசார் கண்டனம் தெரிவித்தனர். பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்துர் நடத்தப்பட்டது. இதில் முன்னணியில் இருந்த கர்னல் சோஃபியா குரேஷை…

தமிழகத்தில் ஆறு முக்கிய முருகன் கோவில்களில் வழிபாடுகள்

ஜனசேனா கட்சியின் தலைவரும், ஆந்திர மாநில துணை முதல்வருமான பவன் கல்யாண் கருவூரின் வழிகாட்டுதலின்படி, தமிழகத்தில் உள்ள ஆறு முக்கிய முருகன் கோவில்களில் வழிபாடுகள் நடத்தப்பட்டன. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த சடங்குகள் நடத்தப்பட்டன, இது நமது ஆயுதப்…

இந்தியாவில் மூடப்பட்ட விமானநிலையங்கள் திறப்பு

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தின் எதிரொலியாக, இந்தியாவில் மூடப்பட்ட 32 விமானநிலையங்களும் திறக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இந்திய அரசு ஜம்மு அன்ட் காஷ்மீரில் உள்ள அவந்திப்பூர் விமான நிலையம், ஹரியானாவில் உள்ள அம்பாலா உள்நாட்டு விமான நிலையம், பஞ்சாபில் உள்ள…

நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக பிரதமர் மோடி இன்றும் ஆலோசனை

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையில், நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக பிரதமர் மோடி முப்படை தளபதிகள், அமைச்சர்களுடன் இன்றும் ஆலோசனை மேற்கொண்டார்.டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்,…

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி: பாகிஸ்தானில் 9 பயங்கரவாத முகாம்களை அழித்த இந்தியா.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானில் 9 பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கியதில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் குறித்த தகவல்களை ராணுவ வட்டாரங்கள் வெளியிட்டுள்ளன. லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய ஐந்து பயங்கரவாதிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. முதாஸர் காதியான்…