மலை மாடுகள் மேய்ச்சலின் அழிவு பாதை துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா.?
தேனி மாவட்டம் சின்னமனூர் ஒன்றியத்திற்குட்பட்ட எரசக்கநாயக்கனூர், புத்தம்பட்டி மற்றும் பூசாரிகவுண்டன்பட்டி ஆகிய கிராம பகுதிகளை சேர்ந்த கர்ணல் ஜான் பென்னிகுவிக் பாரம்பரிய மலை மாடுகள் வளர்ப்போர் சங்கத்தினர், சின்னமனூர் வனச்சரகம் அலுவலகம் முன்பாக கவன ஈர்ப்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைமுறை…
கோட்டூர் அரசினர் கல்லூரி வளாகத்தில் மையக்கட்டடத்தை திறந்து வைத்த மாவட்ட வருவாய் அலுவலர்..,
தேனி மாவட்டம் கோட்டூர் அரசினர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் ரூ 6.25 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள தொழில் 4.0 தரத்தில் சிறப்பு திறன்மிகு மையக்கட்டடம் மாவட்ட வருவாய் அலுவலர் குத்து விளக்கு ஏற்றி வைத்து திறந்து வைத்தார் முன்னதாக…
சின்னமனூர் நகராட்சியில் அரசுத் துறைகள் ஒருங்கிணைந்த தூய்மை பணியாளர்கள் நல முகாம்!
தேனி மாவட்டம், சின்னமனூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் சிறப்பு நலத்திட்ட முகாம் நடைபெற்றது. வெள்ளிக்கிழமையன்று (ஜூலை 24) பஞ்சாயத்து யூனியன் அலுவலக…
கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் தீவிர ஆய்வு!
இந்திய அரசு மற்றும் மாநில கால்நடை பராமரிப்பு துறை சார்பில் ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் ஒருங்கிணைந்த மாதிரி கணக்கெடுப்பு (ISS) திட்டத்தின் கீழ், பால், முட்டை, இறைச்சி மற்றும் கம்பளி உற்பத்தி தொடர்பான தரவுகள் அறிவியல் முறையில் சேகரிக்கப்பட்டு வருகின்றன. கிராமப்புற மற்றும்…
சின்னமனூர் தனியார் பள்ளி அருகே கழிவுநீர் தேங்கி நோய் தொற்று அபாயம்..,
தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சிக்கு உட்பட்ட பி.டி.ஆர். வாய்க்கால் தெருவில் இயங்கி வரும் தனியார் பள்ளி அருகே, சாக்கடையில் கடும் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் அவலநிலை நிலவி வருகிறது. இப்பகுதியில் உள்ள வாய்க்காலில் கழிவுநீர் பெருமளவில் கலந்து…
முன்னாள் மாணவர்கள் அறக்கட்டளை சார்பில் ரத்ததான முகாம்..,
கம்பம் இலாஹி பள்ளி முன்னாள் மாணவர்கள் அறக்கட்டளை சார்பில் நான்காம் ஆண்டு ரத்ததான முகாம் கம்பம் சிக்னல் அருகில் நடைபெற்றது. முகாமிற்கு நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் தலைமை வகித்தார். ரத்ததான முகாமை தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன் தொடங்கி வைத்து…
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கோலாகலம்..,
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராசிங்காபுரம் கிளை பகுதியில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜரின் 124-வது பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. போடி மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.ஜெயப்பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவிற்கு…
சின்னமனூர் செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு சமூக ஆர்வலர் தர்ணா..,
தேனி மாவட்டம் சின்னமனூர் செயற்பொறியாளர் (பகிர்மானம்) அலுவலகம் முன்பு சமூக ஆர்வலரான அப்தாகீர் தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது தர்ணாவிற்கு காரணம் என்னவென்று அதிகாரிகள் கேட்டறிந்த போது கண்ணபுரம் கிராமம் கோடாங்கிபட்டியில் எல்வித ஆவணமும் இல்லாமல் 20 வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுத்ததாகவும்…
கம்பம் நகராட்சிப் பகுதியில் அரசு உதவிபெறும் பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு..,
தேனி மாவட்டம் கம்பம் நகராட்சிப் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளியில், சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வின்போது மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், “போதையில்லா தமிழகத்தை உருவாக்கும் நோக்கில் நமது முதலமைச்சர் ஜோசப் விஜய்…
காந்திநகர் காலனி பகுதியில் சாக்கடை நீளம் அகலம் குறைவு விரிவுபடுத்தக் கோரி பொதுமக்கள் கோரிக்கை..,
தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சி 4 வது வார்டு காந்திநகர் காலனி பகுதியில் சுமார் 130 குடும்பங்கள் 500க்கும் மேல் மக்கள் வசித்து வருகின்றனர். அருகில் மாணவியர் விடுதியும் செயல்பட்டு வரும் சூழலில் சாக்கடை பணி நடைபெற்று 20 ஆண்டுகளுக்கு மேலாகியதால்…





