Breking News: இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து மாரடைப்பால் மரணம்..!
இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார். இந்த செய்தி ரசிகர்கள் வட்டாரத்தை கண்கலங்க வைத்திருக்கிற இயக்குநர் மாரிமுத்து (வயது 56) தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர். கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக பணியில் இருந்தார். பின்னர் 2011ல் மாரிமுத்துவிற்கு திரைப்படங்களில் துணை…
பராமரிப்பின்றி காணப்படும் பழமையான நினைவுச்சின்னங்கள்..!
தேனி மாவட்டம், வருஷநாடு பகுதியில் உள்ள பழங்கால நினைவுச்சின்னங்கள் பராமரிப்பின்றி காணப்படுகின்றன.தேனி மாவட்டத்தில் பழமையான பகுதிகளில் ஒன்றாக வருசநாடு பகுதி உள்ளது. இப்பகுதியில் கற்காலம் முதல் தற்காலம் வரை மக்கள் தொடர்ந்து வசித்து வந்திருப்பதற்கான தொல் எச்சங்கள் பரவலாக காணப்படுகின்றன. குறிப்பாக…
தேனி அருகே நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு.., போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள்..!
தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் இருக்கின்ற 33 வார்டுகளில் நிரந்தர மற்றும் தனியார் மையம் என 2 வகையான தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.இந்த நிலையில், இன்று நிரந்தர தூய்மை பணியாளர்கள் வேலைக்கு சென்ற நிலையில் தனியார் மையத்தில் பணிபுரியும் சுமார்…
தேனி மாவட்டத்தி்ல் மூன்றாம் கட்ட உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி
தேனி மாவட்டம் வீரபாண்டியில் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி 11மற்றும்12ஆம் வகுப்பு படித்த மாணவ – மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றதுஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் அவர்களின் ஆணையின்படி தேனி மாவட்டம் வீரபாண்டியில் உள்ள சௌராஷ்ட்ரா…
தேனி மாவட்டத்தில் மே 12ல் உள்ளுர் விடுமுறை..!
தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் தேரோட்டம் மே 12ல் நடைபெற இருப்பதால், அன்று மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.தேனி மாவட்டம் வீரபாண்டியில் அமைந்துள்ள கௌமாரியம்மன் கோயிலில் இந்த ஆண்டுக்கான சித்திரை பெருந்திருவிழா மே 9ஆம் தேதி…
ஆண்டிபட்டியில் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி
ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி.தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் மக்கள் மறுமலர்ச்சி தடம் சார்பில் வேர்களை விழுதுகளாக்குவோம் தலைப்பில்…
தேனி மாவட்டத்தில் மாணவ, மாணவிகள் விழிப்பணர்வு ஊர்வலம்..!
தேனி மாவட்டத்தில், தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழாவை முன்னிட்டு, மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.இந்த ஊர்வலத்தை தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே கொடி அசைத்து துவக்கி…
தேனி அரசு மருத்துவமனையில் ஆயுர்வேத சிகிச்சைப் பிரிவு..!
தேனி மாவட்டம், தேனி அரசு மருத்துவமனையில் 50 படுக்கை வசதிகளுடன் கூடிய ஆயுர்வேத சிகிச்சைப்பிரிவு விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.தமிழ்நாட்டில் தேனி மற்றும் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சித்தா, ஆயுர்வேதா மற்றும் ஓமியோபதி மருத்துவப்பிரிவு தொடங்க அரசு ஒப்புதல் அளித்தது.…
விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் -கஞ்சித் தொட்டி திறக்கும் அபாயம்
ஆண்டிபட்டி அருகே விசைத்தறி தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம். கோடிகளில் உற்பத்தி பாதிப்பு .கஞ்சித் தொட்டி திறக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள டி . சுப்புலாபுரத்தில் 3000க்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு , போனஸ் ,இன்சூரன்ஸ்…