முருக பக்தர்கள் மாநாட்டுக்குச் சென்று திரும்பிய பா.ஜ.க பிரமுகரை தாக்கி செல்போன், பணம் பறித்து சென்றனர். முருக பக்தர்கள் மாநாட்டுக்குச் சென்று திரும்பிய, தேனி மாவட்டம் கம்பம் பாஜக முன்னாள் நகர தலைவரை தாக்கி செல்போன், பணம் மருத்துவர்கள் குறித்து போலீசார்…
குரூப் 2 தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பிடித்த தேனி மாவட்டம் கம்பம் மாணவியை தேனி பாராளுமன்ற உறுப்பினர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். தேனி மாவட்டம் கம்பம் நகரை சேர்ந்தவர் நபிலா. இவருக்கு திருமணம் முடிந்து ஒரு குழந்தை உள்ளது. இவர்…
தேனி மாவட்டம் தேனி பழனிசெட்டிபட்டி கேஎம்சி நகரில் திமுக இளைஞரணி அலுவலகமான அன்பகம் இன்று ஜூன் 21 திறந்து வைக்கப்பட்டது. தேனி வடக்கு ஒன்றிய திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரா.அருள் வாசகனின் முயற்சியால் அவரது சொந்த இடத்தில், அன்பகம்…
கம்பம் வாவேர் பள்ளி ஜமாத் கமிட்டி சார்பாக பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கும் மற்றும் பத்தாம் வகுப்பில் 500 மதிப்பெண்களுக்கு 450 மேல் எடுத்த மாணவ, மாணவிகளுக்கும் பன்னிரண்டாம்…
தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள இரு போக நிலங்களின் முதல் போக பாசனத்திற்காக அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மூர்த்தி ஆகியோர் தண்ணீர் திறந்து வைத்து, மலர் தூவி தண்ணீரை வரவேற்றனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே…
தேனி மாவட்டம் சுருளிப்பட்டியில் நடைபெற்ற பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் சிறப்பு முகாமில் ஏராளமான பொதுமக்கள் மனு அளித்தனர். தேனி மாவட்டம் முழுவதும் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர்…
https://arasiyaltoday.com/book/at130625 👆 மேலே உள்ள லிங்கை டச் செய்து 5 ரூபாய் கட்டணத்தில் நமது அரசியல் டுடே புத்தகத்தை படிக்கலாம் … கவுன்சிலரின் கக்கூஸ் வேட்டை! ஆண்டிபட்டி அலப்பறைகள்… https://arasiyaltoday.com/book/at130625 👆 மேலே உள்ள லிங்கை டச் செய்து 5 ரூபாய்…
கம்பத்தில் மின்சாரம் தாக்கி பலியான வாலிபரின் குடும்பத்திற்கு, தேனி எம்பி கம்பம் நகர்மன்ற தலைவர் ஆகியோர்கள் நிதி உதவி வழங்கினர். தேனி மாவட்டம் கம்பம் கம்பம்மெட்டு காலனியில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மின்சாரம் தாக்கி உயிரிழந்த முகமது இர்பான் என்ற…
தமிழ்நாடு-கேரள எல்லை மலைச் சாலையில் எஸ்டேட் தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் ஜீப்புகள் போட்டி போட்டு வேகம் கூட்டுவதால், விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இதற்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தேனி மாவட்டத்தில் எழுந்துள்ளது. இது குறித்து கம்பத்தைச் சேர்ந்த…
முதிரப்புழா, நல்லதண்ணி, குண்டளை ஆகிய மூன்று ஆறுகள் சங்கமிப்பதால், மூணாறு என பெயர் பெற்ற இந்த சுற்றுலாத்தலம், தென்னகத்து காஷ்மீர் என்றும் அழைக்கப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 1600 அடி உயரத்தில் அமைத்துள்ள இந்த நகரம், காலனி ஆட்சியின் போது பிரிட்டிஷ் அரசாங்கத்தின்…