இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கம் முத்தரப்பு பேச்சு வார்த்தையில் கோரிக்கை..,
தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்ட துப்புரவு பணிக்காக மூன்று வருடங்களுக்கு ஒப்பந்தம் செய்த ராமன் கோ நிறுவனத்தில் தூய்மை பணியாளர்கள் சுமார் 96 பேர் வேலை செய்ய வேண்டிய இடத்தில் 60 நபர்கள் மட்டுமே வேலை செய்து…
“உத்தமபாளையத்தில் தொடர் விபத்துகளை தடுக்க புதிய புறவழிச்சாலை”..,
தேனி மாவட்டம் உத்தமபாளையம் – கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள புதுப்பட்டி பகுதியில் தொடர்ந்து கடுமையான விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த விபத்துகளால் பல உயிர்கள் பலியாவதும், பொதுமக்கள் பெரும் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய சூழலும் நிலவி வருகிறது. இப்பிரச்சினைக்கு உடனடி…
சின்னமனூரில் “மரம் நடுவோம்! பூமியை காப்போம்!” விழிப்புணர்வு மரக்கன்று நடும் விழா!
தேனி மாவட்டம் சின்னமனூர் நகரம்,மின்நகர் அருகில் அமைந்துள்ள சங்கிலி தேவன் குளம் பகுதியில் ‘வீ தி லீடர்’ (WE THE LEADERS) – (மாறுவோம் மாற்றுவோம்) சார்பில் “மரம் நடுவோம்! பூமியை காப்போம்!” என்னும் பசுமை விழிப்புணர்வு மரக்கன்று நடும் விழா…
தெருநாய்கள் தொல்லையால் சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்…
தேனி மாவட்டம் சின்னமனூர் ஒன்றியம், எரசை காளியம்மன் கோவில் தெருவில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. அங்கன்வாடி மையத்தில் படித்துவிட்டு வீடு திரும்பிய 4 வயது சிறுவன் கவியரசன் மற்றும் 3 வயது சிறுமி தர்ஷினி ஆகிய இருவரை வெறிநாய் ஒன்று…
சின்னமனூர் சாமிகுளம் தெருவில் நள்ளிரவு அராஜகம்!
தேனி மாவட்டம், சின்னமனூர் நகராட்சிக்குட்பட்ட 3-வது வார்டு சாமிகுளம் தெருவில் நேற்று நள்ளிரவு மது பிரியர்கள் சிலர் அட்டகாசத்தில் ஈடுபட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மது போதையில் தெருவில் பாட்டில்களை உடைத்தும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. நள்ளிரவு நேரத்தில்…
சின்னமனூரில் டிட்டோஜாக் சார்பில் மாபெரும் கவனஈர்ப்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்!
தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜாக்) சார்பில், 20 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவில் அனைத்து மாவட்டங்களிலும் வட்டாரக் கல்வி அலுவலகங்கள் முன்பு மாபெரும் கவனஈர்ப்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…
சின்னமனூர் ஆட்டோ ஓட்டுநர்களை ஒழுங்குபடுத்த காவல்துறையினருக்கு கோரிக்கை!
தேனி மாவட்டம் சின்னமனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. பொதுமக்கள் மற்றும் பயணிகளின் அன்றாட போக்குவரத்து தேவைகளுக்கு ஆட்டோக்கள் முக்கிய பங்கு வகித்து வரும் நிலையில், சில ஆட்டோ ஓட்டுநர்களின் முறையற்ற நடவடிக்கைகளால்…
“சின்னமனூரில் விநாயகர் சதுர்த்தி விழா”175-க்கும் மேற்பட்ட இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்ய தீவிர ஏற்பாடு!
தேனி மாவட்டம், சின்னமனூர் நகர் மற்றும் ஒன்றிய இந்துமுன்னணி சார்பாக 43-ஆம் ஆண்டு ஸ்ரீவிநாயகர் சதுர்த்தி விழா வரும் செப்டம்பர் மாதம் 14, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது. இதனையொட்டி சின்னமனூர் நகர் மற்றும் ஒன்றியப் பகுதிகளில்…
“சின்னமனூர் வாரச்சந்தை திறந்தவெளி மதுக்கூடமான அவலம்”..,
தேனி மாவட்டம், சின்னமனூர் நகராட்சி அலுவலகத்தை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ள வாரசந்தை, வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் மட்டுமே இயங்கி வருகிறது. பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அண்மையில்தான் இந்த சந்தைக்குப் புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், கட்டிடம் கட்டப்பட்டு சில காலத்திலேயே…
“அரசு பேருந்தின் டிஜிட்டல் போர்டில் ‘சீனா’ பெயர்: பயணிகள் குழப்பம்”..,
தேனி பேருந்து நிலையத்தில் நிற்கும் அரசு பேருந்தின் மின்சார இலக்குப்பலகையில் ‘China’ என ஆங்கிலத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது பயணிகளிடையேயும் சமூக வலைத்தளங்களிலும் பெரும் குழப்பத்தையும் நகைப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தேனியிலிருந்து பெரியகுளம் மற்றும் மதுரை செல்லும் அரசு பேருந்தில், வழித்தட பெயரை துல்லியமாகக் காட்ட…








