• Fri. Jun 13th, 2025
[smartslider3 slider="7"]

விளையாட்டு

  • Home
  • கால்பந்து போட்டியினை துவக்கி வைத்தார் – முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர்

கால்பந்து போட்டியினை துவக்கி வைத்தார் – முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர்

புதுக்கோட்டையில் கழகப் பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தமிழர் எடப்பாடியார் 71-பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, நடைபெற்ற மாபெரும் கால்பந்து போட்டியினை முன்னாள் அமைச்சர் துவக்கி வைத்தார். புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் புதுக்கோட்டை தெற்கு மாநகர அம்மா பேரவை மற்றும் புதுக்கோட்டை தெற்கு…

நமது அரசியல் டுடே வார இதழ் 13/06/2025

https://arasiyaltoday.com/book/at060625 👆 இந்த லிங்கை டச் செய்து படித்துக் கொள்ளுங்கள்!அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள் … ஆர்.சி.பி. பறித்த பதினோரு உயிர் விக்கெட்டுகள்! விராட் கோலி கைது? https://arasiyaltoday.com/book/at060625 👆 இந்த லிங்கை டச் செய்து படித்துக் கொள்ளுங்கள்!அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள் ……

தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி..,

கோவையில் 5 நாட்களாக நடைபெற்ற தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் சென்னை இந்தியன் வங்கி அணியும், பெண்கள் பிரிவில் கேரளா மின்வாரிய அணியும் வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றனர். கோவை நேரு விளையாட்டு அரங்கில் கோவை மாவட்ட…

தென் மண்டல அளவிலான ஹாக்கி போட்டி..,

தென்மண்டல அளவிலான ஐவர் ஆண்கள் ஆக்கி போட்டி புதுவை மாநில லீ புதுச்சேரி ஹாக்கி சங்கத்தின் அனுமதியோடு புதுச்சேரி ஹாக்கி டெவலப்மெண்ட் சொசைட்டி நடத்தும் தென் மண்டல அளவிலான ஐவர் ஆண்கள் ஆக்கி போட்டி அபிஷேகப்பாக்கம் செத்தினால் அரசு பள்ளி மைதானத்தில்…

சிலம்பாட்டம் போட்டி தொடக்க விழா..,

மகாதானபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி எதிரே அமைந்துள்ள கே.கே.ஆர். அகாடமியில் கோடை விடுமுறை சிலம்ப போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டி தொடக்க விழா நிகழ்ச்சிக்கு கே.கே.ஆர். அகாடமி நிறுவனர் ஹெச்.ராஜ் தலைமை வகித்தார். போட்டியை மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜ் தொடங்கி வைத்தார்.இதில்…

ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வரவேற்பு.,

இந்தோனேசியாவில் SSFI இன்டர்நேஷனல் சாம்பியன்ஷிப் ஸ்கேட்டிங் போட்டியில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த brothers speed skating acdamey மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில் 3 மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் பதக்கங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளனர். இதில் 6 வயது பிரிவில் துஷ்யந்த்…

மாணவர்கள் தங்கம் வெள்ளி வென்று சாதனை..,

கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டிகளில் மதுரை திருமங்கலத்தினை சேர்ந்த 20 மாணவ மாணவியர்கள் பங்கேற்று தங்கம் வெள்ளி வெண்கலம் என ,மொத்தம் 27 பதக்கதங்களை வென்று சாதனை படைத்தனர். உலக பாரம்பரிய சோட்டோகான் கராத்தே சம்மேளனம் சார்பில் 23வது…

தேசிய அளவிலான 23 -வது கராத்தே போட்டி..,

உலக பாரம்பரிய சோட்டோகான் கராத்தே சம்மேளனம் சார்பாக தேசிய அளவிலான 23 -வது கராத்தே போட்டி கோவா மட்கான் மனோகர் பாரிக்கர் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் தமிழகத்தை சேர்ந்த 20 மாணவ மாணவியர் ஆசிரியர்கள் சீஹான் தலைமையில் பங்கு பெற்றனர்.…

மாணவர்கள் கலந்து கொள்ளும் சிலம்பாட்ட போட்டி.,

புதுக்கோட்டை மாவட்ட சிலம்பாட்டக் கழகம் மற்றும் ராஜசிம்மன் சிலம்ப பாசறை சார்பில் 39 ம் ஆண்டு மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டிகள்குலபதி பாலையா பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் மாவட்ட சிலம்பாட்ட கழக செயலாளர்…

அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் வெற்றி..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் தொடங்கியது. இராஜபாளையம் நகர் கூடைப்பந்து கழகம் சார்பில் 30 வது ஆண்டு அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் பி.ஏ.சி.எம் பள்ளி மைதானத்தில் மின்னொளி போட்டியாக கடந்த 10ம் தேதி துவங்கியது .…