• Thu. Feb 13th, 2025

திருவண்ணாமலை

  • Home
  • தேவாரம் பாடிய சத்குரு குருகுல மாணவர்கள்!

தேவாரம் பாடிய சத்குரு குருகுல மாணவர்கள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சத்குரு குருகுல மாணவர்களின் தேவார பண்ணிசை அர்ப்பணிப்பு நிகழ்ச்சி இன்று (20/01/2025) நடைபெற்றது. பாரம்பரிய பண்ணிசை மரபில் மாணவர்கள் பாடிய தேவார பதிகங்களை நூற்றுக்கணக்கான பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் கேட்டு மகிழ்ந்தனர். தேவாரம் எனும் அற்புத கொடையை…

திருவண்ணாமலைக்கு 850 பேருந்துகள் இயக்கம்

திருவண்ணாமலையில் நாளை மகாதீபத்தை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக 850 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நாளை திருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீபத் திருவிழா நடைபெற உள்ள நிலையில் கடந்த ஒரு வார காலமாகவே திருவண்ணாமலையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். தீபத்திருவிழாவைக் காண லட்சக்கணக்கான…

திருவண்ணாமலையில் மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை

திருவண்ணாமலையில் நாளை மறுநாள் (டிச.13) மகாதீபத்தை முன்னிட்டு, இந்த ஆண்டு மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.திருவண்ணாமலை மலையில் திடீரென சமீபத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டால் விபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சமீபத்தில்…

இன்று திருவண்ணாமலை மகாரத தேரோட்டம்

இன்று திருவண்ணாமலையில் மகா தேரோட்டம் நடைபெற இருப்பதால், லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவதால், மாட வீதிகளில் வாகனங்களை நிறுத்துவதற்குத் தடை செய்யப்பட்டுள்ளது.இன்று திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவின் 7ம் நாள் உற்சவத்தையொட்டி, மாட வீதிகளில் மகாரத தேரோட்டம் நடைபெற உள்ளது. மகாரத தேரோட்டத்தை…

பாறை சரிந்து இடிந்த வீடுகளில் 7 பேர் சிக்கி தவிப்பு

திருவண்ணாமலையில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக பாறைகள் சரிந்து வீடுகளின் மீது விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கிய குழந்தை உள்பட 7 பேரை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு பணியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.தமிழகத்தில் வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல்…

திருவண்ணாமலையில் 300 வது பௌர்ணமி கிரிவலம் வாடிப்பட்டி பக்தர் தவழ்ந்து சென்று வழிபாடு

திருவண்ணாமலையில் வாடிப்பட்டி பக்தர் 300 வது கிரிவலம் செல்வதற்கு 500 பக்தர்களுடன் புறப்பட்டுச் சென்றார். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி தாதம்பட்டி நீரேத்தான் இரட்டை பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் கோபிநாத் (65). இவர் குட்லாடம்பட்டி கொட்டமடக்கி கண்மாய் கரையில்…

பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த பள்ளிப்பேருந்து

திருவண்ணாமலை அருகே தனியார் பள்ளி பேருந்து ஒன்று, பள்ளி துவங்கப்பட்ட முதல் நாளிலேயே பள்ளிப் பேருந்து தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தமிழகம் முழுவதும் இன்று கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், முதல் நாளிலேயே…

ஏலச்சீட்டு பணத்தை மோசடி செய்த விஜய்கட்சி நிர்வாகி

திருவண்ணாமலையில் ஏலச்சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் பணத்தை ஏமாற்றிய விஜய் கட்சியின் நிர்வாகி வீட்டை பெண்கள் முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.திருவண்ணாமலையை சேர்ந்தவர் முருகன். விஜய் மக்கள் நிர்வாகியான இவர், ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரையில் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார்.…

நாளை சித்ரா பௌர்ணமி; திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நாளை சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலை கிரிவலம் சிறப்பு வாய்ந்தது என்பதால், தமிழகத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு இரண்டு நாட்களாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி வெவ்வேறு நட்சத்திரங்களில் வரும். அப்படி சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தில் வரும் பௌர்ணமி…

தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் கிராம மக்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கொல்லைமேடு கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருவண்ணாமலை செங்குணம் கொள்ளை மேடு கிராமத்தில் சுமார் 700க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வசித்து வருகின்றனர். இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள்…