



இந்தியாவில் அதிக காலம் ஆட்சி புரியும் முதல் பிரதமர் மோடி- சாதனை மலர் வெளியீடு!!
மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி திட்டத்தின் பெயரை மாற்றியதற்கு குற்றம் சாட்டி கண்டன ஆர்ப்பாட்டம்..,
மைதானத்தில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி..,
அரசு பேருந்து வராததை கண்டித்து 2மணி நேரமாக சாலை மறியல்..,
அமைச்சரின் வீடியோ விவகாரம் மிரட்டல் விடுப்பதாக சரண் ஜெயராமன் புகார்..,
அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். வேலுமணி தரப்பிற்கு ஆதரவாக இருந்த எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் ராஜினாமா செய்துள்ளனர். அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மதுராந்தகம் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல், பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார்,…
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், கடந்த ஒரு மாதமாக கடுமையான உழைப்பின் காரணமாக வழக்கம்போல் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதாக தெரிவித்தார். ஆண்டுக்கு இருமுறை மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்து கொள்வது தனது வழக்கம் என்றும், இம்முறையும் இரண்டு…
குரோம்பேட்டை பகுதியில் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக குடிநீர் வராததால் பொதுமக்கள் சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குரோம்பேட்டை 27வது வார்டு, கோதண்டம் நகர் பகுதியில் வசித்து வரும் மக்கள், நீண்டநாளாக குடிநீர்…
நாராயண் சேவா சன்ஸ்தான் மற்றும் சூரத் டி.எம். பட்டேல் குடும்ப அறக்கட்டளை இணைந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச திருத்து அறுவை சிகிச்சை பரிசோதனை, தேர்வு மற்றும் 3D பிரிண்டெட் நாராயண் மாடுலர் செயற்கைக் கால் அளவீட்டு முகாம் கோவை சோமையம்பாளையம் மகேஷ்வரி பவனில்…
மதுரை மாவட்டம் கீழமாத்தூர் காலணியை சேர்ந்த. உத்தமன் மகன் கண்ணன். 21.. தவெக கட்சி பிரமுகரான இவர் பெயிண்டராக வேலை பார்த்து. வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் கீழ மாத்தூர் கிராமத்தில் வீடு புகுந்த கண்ணன் வீட்டிற்குள்ளே தூங்கிகொண்டிருந்த 15…
எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்போடு பேச வேண்டிய இடத்தில் இருந்து கொண்டு பொறுப்பற்ற முறையில் பேசி இருப்பது வருத்தம் அளிக்கிறது உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்க தோலில் சுமந்த கட்சி காங்கிரஸ் உதயநிதி துணை முதல்வராக காங்கிரஸ் கட்சி உறுதுணையாக…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ராஜுமற்றும் ராமர் நினைவு முதலாம் ஆண்டுமாநில அளவிலான 40 வயது க்கு மேற்பட்ட மாஸ்டர்ஸ் ஆக்கி போட் டிகள் 2 நாட்கள்நடந்தது. இதன் பரிச ளிப்பு விழாவிற்கு மதுரை ரெட்டி நல…
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே தாதகவுண்டன்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் கர்ணன் (வயது 49).இவர் கோயம்புத்தூரில் சரவணம் பட்டி பகுதியில் குடும்பத்துடன் தங்கி அங்குள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி இடைய பட்டியைச் சேர்ந்த வர்அங்கு தற்போதுசங்கிலி…
தமிழ்நாட்டில் இன்றையக் கல்வி முறையில் ஐந்தாம் வகுப்பு மட்டுமே பயிலும் பத்து வயதுடைய மாணவியின் நூல் வெளியீட்டு விழா தமிழக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. புதுக்கோட்டை நகர் மன்றத்தில் புத்தக வெளியீட்டு விழா ஒன்று நடைபெற்றது. அந்த நூலி;ன் ஆசிரியருக்கு இப்போதுதான்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையில் உள்ள பழமையான அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது., இப்பள்ளியில் கடந்த 1969-ம் ஆண்டு எஸ்எஸ்எல்சி கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் 57 ஆண்டுகளுக்கு பின்பு சந்திப்பு சங்கமிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது., இதில் தங்களுக்கு…