



மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி திட்டத்தின் பெயரை மாற்றியதற்கு குற்றம் சாட்டி கண்டன ஆர்ப்பாட்டம்..,
மைதானத்தில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி..,
அரசு பேருந்து வராததை கண்டித்து 2மணி நேரமாக சாலை மறியல்..,
அமைச்சரின் வீடியோ விவகாரம் மிரட்டல் விடுப்பதாக சரண் ஜெயராமன் புகார்..,
பேருந்தில் பயணித்த பெண் திடீரென மயங்கி விழுந்த நிலையில் மனித நேயத்துடன் செயல்பட்ட பேருந்து ஓட்டுநர்..,
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரை அடுத்த மதுரா கண்டிகையில் அமைந்துள்ள அருள்மிகு கங்கையம்மன் ஆலயத்தில் மூன்று நாள் திருவிழா பக்தி உற்சாகத்துடன் நடைபெற்றது. விழாவின் முதல் நாளான வெள்ளிக்கிழமை, நல்லம்பாக்கம் சிவசக்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மகளிர் பால்குடம் எடுத்துச்…
புதிய கரகாட்ட கோஷ்டிக்கு தமிழக மக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள் என முன்னாள் முதலமைச்சர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தமிழ் நாட்டில் கீழ்த்தரமான அரசியலை, குதிரை பேர கலாச்சாரத்தை அறிமுகப்படுத்திய தமிழக வெற்றிக் கழகத்திற்கு கடும் கண்டனத்தை…
‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’! என திமுக தலைவர் ஸ்டாலின்,தவெகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது. நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது.…
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மூன்று பேரை ராஜினாமா செய்ய வைத்தது 100 சதவீதம் குதிரை பேரமென எம்.பி இன்பதுரை தெரிவித்துள்ளார். “அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மூவரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்பதாக அறிவிக்கும் முன்னரே அவர்கள் மூவரும் அவசர அவசரமாக தவெக அமைச்சர்…
கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 2026 சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளுடன் ஆட்சியமைத்து தற்போது…
கோவை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற ஆன்மீகத் தலமான மருதமலை முருகன் கோயில் பக்தர்கள் நடந்து செல்லும் மலைப் பாதையில், வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை ஒன்று நேற்று மாலை உலா வந்த சம்பவம் தற்பொழுது சமூக வலைதளங்களில் வீடியோவாக…
அதிமுகவின் சிவி சண்முகம் அணியைச் சேர்ந்த தாராபுரம் எம்எல்ஏ சத்தியபாமா பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார் மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல் ஆகியோர் சபாநாயகர் ஜேசிபி பிரபாகரிடம் ராஜினாமா கடிதத்தை அளித்த நிலையில்,மூவரும் பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் ஆதவ்…
கோவை, ராமநாதபுரம் 80 அடி சாலை சர்ச் வீதியைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி. இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். மகள் திருமணமாகி பெருந்துறையில் வசித்து வருகிறார். மகன் ஸ்ரீராம் அங்கு உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை…
கோவை தொண்டாமுத்தூர் அருகே காதலிக்க மறுத்த இளம்பெண்ணின் வீட்டின் மீது மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டில்களை வீசி, கொலை மிரட்டல் விடுத்த ரவுடி மற்றும் அவனது நண்பர்கள் 4 பேரை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கோவை, தொண்டாமுத்தூர் அடுத்த கலிக்கநாயக்கன்பாளையம்…
அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். வேலுமணி தரப்பிற்கு ஆதரவாக இருந்த எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் ராஜினாமா செய்துள்ளனர். அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மதுராந்தகம் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல், பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார்,…