நகர் மன்ற உறுப்பினர்களே சாக்கடை கால்வாய்களை தூர்வாரிய சம்பவம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 7 வது வார்டு பூக்கார தெருவில் 100 க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்., இந்த பகுதியில் முறையாக சாக்கடை கால்வாய்கள் தூர்வாரப்படவில்லை என கூறப்படுகிறது., இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும்…
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய சாமிநாதன்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தில் சுமார் 40 மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலர் சாமிநாதன்தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்., இதில் சேடபட்டி ஒன்றியத்தில் உள்ள 40 மாற்றுத்திறனாளி…
அரசு அலுவலகங்களில் மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா நேரில் ஆய்வு..,
மதுரை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற பின் மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, இன்று மதுரை உசிலம்பட்டி அருகே பெரியசெம்மேட்டுபட்டி பகுதியில் நடைபெற்று வரும் 58 கால்வாய் மறு சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார்., மேலும் உத்தப்பநாயக்கணூரில் உசிலம்பட்டி கூட்டுக் குடிநீர்…
திறன் மேம்பாட்டு செவிலியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்..,
தமிழ்நாடு முழுவதும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் செவிலியர்களை கண்காணித்து, மருத்துவ சேவையின் தரத்தை மேம்படுத்தி கிராமபுற மக்களின் நலனுக்கு உறுதுணையாக இருப்பவர்கள் திறன் மேம்பாட்டு செவிலியர்கள்., இந்த செவிலியர்கள் மட்டுமல்லாது அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் செவிலியர்களை…
குடிநீர் வழங்காததால் குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட திடீர் நகர் கிராமத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்., இந்நிலையில் இக்கிராம மக்களுக்கு கடந்த 4 மாதங்களுக்கு மேலாக முறையாக குடிநீர் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது., இந்நிலையில்…
வீட்டிலே முடங்கி கிடந்த மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு உதவிய தன்னார்வ இளைஞர்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த சீனிவாச பெருமாள்ராஜ் என்ற பி.காம் பட்டாதாரி தனியார் கம்பெனியில் மாதம் 25 ஆயிரம் சம்பளத்தில் பணியாற்றிவரும்இவர் மாற்றுத்திறனாளிகள், வறுமையில் உள்ளோர் உள்ளிட்டவர்களை கண்டு தன்னால் இயன்ற உதவிகளை கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக செய்து வருவதாக…
உசிலம்பட்டி அதிமுக – திமுக வின் முக்கிய நிர்வாகிகள் அமைச்சர் நிர்மல்குமார், எம்எல்ஏ விஜயை சந்தித்து தவெகவில் ஐக்கியமாகினர்.,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் எம்எல்ஏ விஜய்-யை சந்தித்த அதிமுக செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ராஜா, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ரகு, மாவட்ட எம்.ஜீ.ஆர் மன்ற இளைஞரணி செயலாளர் கருத்தப்பாண்டி மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள்,…
பட்டியலின மக்கள் நீர்தேக்க தொட்டி மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே திம்மநத்தம் கிராமத்தில் 100 க்கும் அதிகமான பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர்., இந்த கிராமம் துவங்கியது முதலே சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக கிராமத்தின் அருகிலேயே உள்ள இடத்தில் மயானத்தை பயன்படுத்தி இறந்தவர்களின் உடல்களை அடக்கம்…
கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேட்டுடன் கிடந்த ஊரணியை மீட்டெடுக்கும் பணிகளை துவக்கி வைத்த எம்எல்ஏ..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சொக்கத்தேவன்பட்டி கிராமத்தின் நடுவே அமைந்துள்ள பழமையான ஊரணி, ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் கிராமத்தின் குடிநீர் ஆதாரமாக இருந்தாக கூறப்படுகிறது., இந்த ஊரணிக்கான நீர் வரத்து கால்வாய்கள் பொய்து போனதால் நாளடைவில், சாக்கடை கழிவுநீர் மற்றும் குப்பை…
உசிலம்பட்டி அருகே சாலை அமைக்கப் படாமலே சாலை அமைத்ததாக முறைகேடு-கிராம மக்கள் குற்றசாட்டு..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பூதிப்புரம் கிராமத்திலிருந்து ஆனையூர் கிராமம் வரை உள்ள மண் சாலையை தார் சாலை அமைக்க கோரி இரு கிராம மக்களும் கடந்த 6 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்., இந்நிலையில் கடந்த 2025 ஆம் ஆண்டே…





