• Sun. Aug 23rd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

P.Thangapandi

  • Home
  • பழமைவாய்ந்த மலைராமன் கோவில் கும்பாபிஷேக விழா..,

பழமைவாய்ந்த மலைராமன் கோவில் கும்பாபிஷேக விழா..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வகுரணி ஊராட்சிக்குட்பட்ட அயன்மேட்டுப்பட்டி- புத்தூர் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு மலைராமன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சியாக நடைபெற்றது., முன்னதாக கும்பாபிஷேக விழாவானது கணபதி ஹோமத்துடன் தொடங்கி, முதல் காலை…

உசிலம்பட்டியில் காவல்துறை வழக்குகளை தள்ளுபடி செய்ய கோரிக்கை..,

தமிழ்நாடு முழுவதும் பங்களிப்பு இல்லாத பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரியும், ஆசிரியர்கள் மீது தொடரப்பட்டுள்ள நிலுவையில் உள்ள காவல்துறை வழக்குகளை ரத்து செய்து ஆணை வெளியிட வேண்டும், தணிக்கை தடையை நீக்க கோரிக்கை உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி…

உசிலம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய மிதமான மழை..,

தமிழகத்தில் இன்று சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, நாகை, சிவகங்கை,மதுரை, திண்டுக்கல், தேனி, சேலம், ஈரோடு,நாமக்கல், திருச்சி உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்திருந்த சூழலில் இதன் ஒரு…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுமை தூக்கும் தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம்..,

தமிழ்நாடு முழுவதும் நுகர் பொருள் வாணிப கிடங்குகளில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஊதிய உயர்வு வழங்கவில்லை என்றும்., அடையாள அட்டை மற்றும் பணி மூப்புக்கான அடையாள அட்டைகளை வழங்குவதில் முறைப்படுத்தி வழங்க கோரி தமிழ்நாடு சுமை…

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூரில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்த கோரியும், தீவணம் மற்றும் கறவை மாடு வளர்ப்போர்களுக்கு 50% மாணியம் வழங்க வலியுறுத்தி கறவை மாடுகளுடன், பால்…

இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரு இளைஞர் சம்பவ இடத்தில் பலி..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேலத்திருமாணிக்கம்- தாடையம்பட்டி விலக்கு என்ற இடத்தில் எழுமலை – கோபாலபுரத்தைச் சேர்ந்த ஜெகன், வாசு கண்ணன், ரோகித்குமார் மற்றும் திருப்பூரைச் சேர்ந்த ஷாஜகான் ஆகிய நான்கு இளைஞர்களும் ஒரே இருசக்கர வாகனத்தில் புதிய மொபைல் போன்…

உசிலம்பட்டி நகராட்சியில் நகர்மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகித்தவர் சகுந்தலா.,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் நகர்மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகித்தவர் சகுந்தலா., இந்நிலையில் இவர் திமுக விலிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக விற்கு மாறினார்., இந்நிலையில் கடந்த 2025 ல் இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து…

அதிமுகவை அழிக்க நினைத்தால் அழிந்து போவீர்கள், பிள்ளை பிடிக்கும் வேலையை இத்தோடு விட்டுவிட வேண்டும் – ஆர்.பி.உதயக்குமார் தாக்கு.,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியில் அதிமுக ஒருங்கிணைந்த மதுரை மாவட்டம் சார்பில் விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரியும், மேகதாது மற்றும் காவேரி விவகாரத்தில் மெத்தனம் காட்டும் தவெக அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயக்குமார், செல்லூர் ராஜூ,…

தனியார் பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு-உறவினர்கள் சாலை மறியல்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செட்டியபட்டி என்ற இடத்தில் தேனியிலிருந்து- திருமணம் திருமங்கலம் நோக்கி சென்ற தனியார் பேருந்து மதுரை நாகமலைபுதுக்கோட்டையில் இருந்து தேனி மாவட்டம் போடி என்ற ஊருக்கு சாமி கும்பிடுவதற்கு நேற்று இரவு தனது நண்பர் கீழ மாத்துரைச்…

உசிலம்பட்டி அருகே தனியார் கல்குவாரி உரிமத்தை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எஸ்.பாப்பநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சங்கரலிங்காபுரம் அருகில் ஓணான் கரடு பகுதியில் தனியார் கல்குவாரிக்கு வழங்கிய உரிமத்தை ரத்து செய்யக்கோரி பாப்பநாயக்கன்பட்டி, சங்கரலிங்காபுரம், டி.இராமநாதபுரம், செல்லாயிபுரம் என 4 கிராம மக்கள் ஒன்றிணைந்து…