மயானத்திற்கு செல்ல இரயில்பாதையை கடந்து செல்லும் நிலை
உசிலம்பட்டி அருகே மயானத்திற்கு செல்ல இரயில்வே பாதையின் குறுக்கே பாலம் இல்லாததால் இறந்தவர்களின் உடல்களுடன் ஆபத்தான முறையில் இரயில் பாதையை கடந்து செல்லும் அவல நிலை நீடித்து வருகிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நல்லிவீரன்பட்டி கிராமத்தில் 300க்கும் அதிகமான குடும்பத்தினர்…
இளைஞர் மீது வன்கொடுமை செய்த சம்பவம்
உசிலம்பட்டி அருகே பட்டியலின இளைஞர் மீது சிறுநீர் கழித்தும், அடித்து துன்புறுத்தியும் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கு பதிவு செய்ய காலதாமதம், இதுவரை கைது நடவடிக்கை கூட இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி…
இலவச கண் பரிசோதனை முகாம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் உசிலம்பட்டி நகர அரிமா சங்கம், தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற ஆசிரியர் அலுவலர் சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் நாடார்…
எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாள் விழா
உசிலம்பட்டியில் அதிமுக இபிஎஸ், ஒபிஎஸ் அணி மற்றும் அமமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி…
விவசாய சங்கத்தினர் பென்னிக்குக் பொங்கல் விழா
முல்லை பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிக்கு பிறந்த நாளை முன்னிட்டு, உசிலம்பட்டியில் 58 கால்வாய் விவசாய சங்கத்தினர் பென்னிக்குக் பொங்கல் வைத்து விழா எடுத்து கொண்டாடினர். தென்மாவட்ட மக்களின் தாகம் தீர்க்கும் வண்ணம் முல்லை பெரியாறு அணையைக் கட்டி…
பழமைவாய்ந்த கோவிலின் கட்டுமான பணிகள் ஆய்வு
பழமை வாய்ந்த சீலக்காரியம்மன், சங்கிலி கருப்பசாமி கோவிலின் கட்டுமான பணிகளை உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் ஆய்வு செய்தார். தஞ்சை பெரிய கோவிலுக்கு இணையான கட்டமைப்பு என பெருமிதம் தெரிவித்தார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எஸ்.போத்தம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த…
பொங்கல் கரும்பு சாகுபடி செய்து அசத்திய விவசாயி
உசிலம்பட்டி பகுதியில் முதன் முறையாக பொங்கல் கரும்பு சாகுபடி செய்து அசத்திய விவசாயி. பொங்கல் திருநாளை முன்னிட்டு, அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கள்ளபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டி, விவசாயியான இவர், விவசாயத்தோடு உசிலம்பட்டி…
போதை பொருள் தடுப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி
உசிலம்பட்டியில் அரிமா சங்கம் மற்றும் காவல்துறை, மாணவர்கள் இணைந்து போதை பொருள் தடுப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தினர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர அரிமா சங்கம் மற்றும் போக்குவரத்து காவல்துறை, உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி…
சாதனை படைத்த அரசு மருத்துவர்களுக்கு பாராட்டு
உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் எடை குறைவாகவும், குறை பிரசவத்திலும் பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து ஆரோக்கியமான குழந்தையாக மீட்டெடுத்து சாதனை படைத்த அரசு மருத்துவர்களை திமுக நிர்வாகிகள் நேரில் சந்தித்து பாராட்டினர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை…
அரசு மருத்துவர்களுக்கு பாராட்டுகள் குவிந்தன…
உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் குறை பிரசவத்திலும், எடைக் குறைவாகவும் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை அளித்து சாதனை படைத்த அரசு மருத்துவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் இயங்கி…