வசந்த் & கோ நிறுவனத்தின் கிளையை திறந்து வைத்த தமிழ்ச்செல்வி..,
உசிலம்பட்டியில் வசந்த் & கோ நிறுவனத்தின் 145வது கிளையை அதன் நிர்வாக இயக்குநர்கள் தமிழ்ச்செல்வி வசந்தகுமார், தங்கமலர் வசந்தகுமார் இணைந்து திறந்து வைத்தனர்., வீட்டு உபயோக பொருட்களுக்கான உலகின் நம்பர் 1 டீலர் என பெயர் பெற்ற பழமைவாய்ந்த வசந்த &…
தலைகவசம் அணிந்தவாறு இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி..,
உசிலம்பட்டியில் பொதுமக்களுடன் காவல்துறை இணைந்து தலைகவசத்தின் அவசியம் குறித்தும், சாலை பாதுகாப்பு குறித்தும் தலைகவசம் அணிந்தவாறு இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர். டிசம்பர் 1 முதல் 31 ஆம் தேதி வரை சாலை பாதுகாப்பு குறித்தும், விபத்துகளை தடுப்பது குறித்தும்…
வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவிற்குட்பட்ட பகுதியில் இன்று தொகுதி வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்ட மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார். முதலாவதாக சென்ற இடமான மலைவாழ் மக்கள் வசிக்கும் குறிஞ்சி நகர் பகுதியில் மக்களின் கோரிக்கைகள் குறித்த…
மூட்டா சங்க பேராசிரியர்கள் இரவு முழுவதும் தொடர் உள்ளிருப்பு போராட்டம்..,
உசிலம்பட்டியில் பணி மேம்பாட்டு ஊதிய நிலுவையை வழங்க வலியுறுத்தி மூட்டா சங்க பேராசிரியர்கள் இரவு முழுவதும் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் அரசு கல்லூரிகளில் உள்ள பேராசிரியர்களுக்கு வழங்குவதை போன்று அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும்…
லாரிகளை சிறை பிடித்து போராட்டம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட சிவநாதபுரத்தில் 50 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன., மேலும் சுமார் 200 க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் நடைபெற்று வருகிறது.,இந்த நிலையில் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு கிராமத்தின் அருகிலேயே தனியாருக்கு சொந்தமான…
மாணவர்கள் சார்பில் விவசாயிகள் கூட்டம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வகுரணி வருவாய் கிராமத்தில் தேனி வேளாண் தொழில்நுட்பக் கல்லூரி,உசிலம்பட்டி குழு மாணவர்கள் சார்பில் விவசாயிகள் கூட்டம் நடத்தப்பட்டது அகினோ , தருண் , பிரவீன் , சஞ்சய், இளங்கோ, தர்சன், முத்தையா, அருண்,ஹரி,மார்ஃபான்,சஞ்சய் கார்த்திக்,சசி,விநாயக்,கிக்ஷோர் ஆகியோர்…
சாதனை படைத்த மருத்துவ குழுவினருக்கு பாராட்டுகள்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உதவியாளராக பணியாற்றி வருபவர் விக்னேஷ், ஆண்டிபட்டி தாலுகா சக்கம்பட்டியைச் சேர்ந்த இவரது தந்தை நாகராஜன்-க்கு ரத்த குழாய் அடைப்பால் இடது காலில் மூன்று விரல்களை எடுத்த தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள், மேல்…
எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தி.விலக்கு அருகில் அதிமுக சார்பில் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு அதிமுக முன்னாள் முதல்வரும் கழகப் பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி மீண்டும் முதல்வராக வர வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர்…
வாழவந்தம்மன் திருக்கோவில் பொங்கல் உற்சவ விழா..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட அருணாச்சலம்பட்டியில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த திருப்பதி வெங்கடாஜலபதி – வாழவந்தம்மன் திருக்கோவில்., இந்த கோவிலில் மூன்று ஆண்டுக்கு ஒருமுறை பொங்கல் உற்சவ விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம், ஒரே நாள் திருவிழாவாக நடைபெறும் இந்த பொங்கல்…
முருகேசன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்…
உசிலம்பட்டியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில பொதுச் செயலாளர் ஈசுன் முருகேசன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்., கோழி பண்ணை விவசாயிகளுக்கு உற்பத்தி விலையை உயர்த்தி கொடுக்க வேண்டும், இலவச மின்சாரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட…





