• Sat. May 23rd, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

P.Thangapandi

  • Home
  • அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு நான்கு இரத்த சுத்திகரிப்பு இயந்திரம்..,

அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு நான்கு இரத்த சுத்திகரிப்பு இயந்திரம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்., இதில் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் உள்நோயாளிகளாகவும் புறநோயாளிகளாகவும் வந்து செல்கின்றனர்., இந்நிலையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுபவர்கள் இரத்த சுத்திகரிப்பிற்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் சூழ்நிலை…

உசிலம்பட்டியை சேர்ந்த பழனிச்சாமிக்கு சமூக சேவைக்காக ஆஸ்திரேலியாவின் உயரிய விருது..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவருக்கு ஆஸ்திரேலியாவின் உயரிய விருதான Medal of the Order of Australia – OAM விருது குவின்ஸ்லாந்து கவர்னர் Hon Dr Jennette Young AC PSM…

உசிலம்பட்டி தவெக எம்எல்ஏ விஜய் மகாலிங்கம் பேட்டி ..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி பகுதியான சந்தை பகுதி அமைந்துள்ளது.,இப்பகுதியில் காய்கறி சந்தை, பூ மார்க்கெட், நூலகம், வேளாண்மை அலுவலகம், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் அமைந்துள்ளன. இப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் வந்து செல்கின்றன., இந்நிலையில்…

கிராம பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் மாதாந்திர விவசாயிகள் கூட்டம்..,

உசிலம்பட்டி பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காகவும், விவசாயத்திற்காகவும் 20 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த திட்ட பணிகள் கனவு திட்டமான 58 கிராம பாசன கால்வாய் திட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் சுமார் 110 கோடி மதிப்பீட்டில் திட்டம் நிறைவேற்றப்பட்டு சோதனை…

உசிலம்பட்டியில் 10 -ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை.!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 7-வது வார்டு நேதாஜி நகர் பாண்டி கோவில் தெருவை சேர்ந்த பாலமுருகன்- மகேஸ்வரி தம்பதியின் 3 வது பிறந்த மகன் அஸ்வின்., இந்நிலையில் லாரி டிரைவரான பாலமுருகனுக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ள நிலையில் இவர்…

தனியார் பள்ளிகளின் வாகனங்களை ஆய்வு மேற்கொண்ட டி.எஸ்.பி..,

2026-2027 ஆம் ஆண்டுக்கான பள்ளிகள் வரும் ஜூன் மாதம் துவங்கப்பட உள்ள சூழலில் தனியார் பள்ளிகளின் வாகனங்களின் தரம், வேகம் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் குறித்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே…

சார் ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் உத்கர்ஷ் குமார் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது., இதில் உசிலம்பட்டி வட்டாட்சியர் கார்த்திகேயன், பேரையூர் வட்டாட்சியர் செல்லப்பாண்டி மற்றும் பல்வோறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்., இதில் உசிலம்பட்டி பகுதி…

உசிலம்பட்டி அருகே தந்தை இறப்பில் சந்தேகம்-உறவினர்கள் சாலை மறியல்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள ஏ.கன்னியம்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி தங்கமாயன் (46). இவர் அதே கிராமத்தைச் சேர்ந்தவரின் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை தோட்டத்திற்கு சென்றவர் நேற்று இரவு நீண்ட நேரமாகியும்…

ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாதரை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காளியம்மன் கோவில் உள்ளது., சுமார் 15 ஆண்டுகளுக்கு பின்பு கும்பாபிஷேகம் செய்வதற்காக திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு கோவில் முன்பு யாகசாலை அமைத்து யாகசாலையில் புனித நீர் அடங்கிய குடங்கள் வைக்கப்பட்டு…

மூடப்பட்டுள்ள 717 அரசு மதுபான கடைகள்..,

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இன்று காலை தமிழக முழுவதும் 717 அரசு மதுபான கடைகள் மூடப்படும் என அறிவித்த சூழலில் மதுரை மாவட்டத்தில் சுமார் 9 கடைகள் மூடப்பட்டுவதாக அறிவித்த நிலையில், இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக மதுரை மாவட்டம்…