• Wed. Jun 10th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

முத்துராணி

  • Home
  • தவெகவில் இணையும் முன்னாள் அமைச்சர்கள்..,

தவெகவில் இணையும் முன்னாள் அமைச்சர்கள்..,

அதிமுகவின் முக்கிய தலைவர்களும் முன்னாள் அமைச்சர்களுக்கான கடம்பூர் ராஜு, உடுமலை கே ராதாகிருஷ்ணன், எம் சி சம்பத், எம் எஸ் எம் ஆனந்தன் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்பது பேர் இன்று தவெகவில் இணைய உள்ளனர்.

ஜூன் 18ம் தேதி கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை!

ஆளுநர் உரையுடன் வரும் 18ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை கூடுகிறது என சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்துள்ளார். முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பின்னர் நடைபெறும் முதல் கூட்டத்தொடர் இதுவாகும். 2026-27 ம் நிதியாண்டுக்கான புதிய அரசின் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்…

பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை …

பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகியதால், தமிழக பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகியதால் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை. அண்ணாமலை விலகியது குறித்து கருத்து கூற முடியாது. யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்.…

கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு..,

ரூ.634 கோடி லஞ்ச புகார் வந்த நிலையில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்கு பதிந்தது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுத்துள்ளனர். நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக இருந்த போது கே.என்.நேரு ரூ.634 கோடி லஞ்சம் பெற்றதாக புகார் வந்த நிலையில்,…

பிரவீன் சக்ரவா்த்தி வேட்புமனு தாக்கல்..,

மாநிலங்களவை தோ்தலில் போட்டியிட தனது வேட்பு மனுவை காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்கரவர்த்தி தாக்கல் செய்தார். தவெக-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக பிரவின் சக்ரவர்த்தி, முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

என்னோடு வருபவர்கள் பொறுமை நிதானத்தோடு வரவேண்டும் -அண்ணாமலை..,

ஒரே நபர் மீண்டும் மீண்டும் பதவிக்கு வரக்கூடாது, எம்எல்ஏ, எம்பி பதவி ஒருவருக்கு எத்தனை முறை என தீர்மானிக்க வேண்டும் “www.wetheleader.org அமைப்பில் தன்னார்வலர்களாக இணையலாம்” என்ன அண்ணாமலை தெரிவித்துள்ளார். அப்துல்கலாம் பெயரில் கோவையில் அரசியல் மரபு நிறுவனம் உருவாக்க உள்ளோம்,…

ரஜினி ஆரம்பிக்க இருந்த கட்சியில் சேர என்னை அழைத்தார் – அண்ணாமலை..,

பாரதிய ஜனதா கட்சியிலிருந்து வெளிவந்த பின்பு இன்று சமூக வலைதளம் மூலம் மக்களை சந்தித்து தன்னுடைய கருத்துக்களையும், புதிதாக தொடங்க உள்ள கட்சியைப் பற்றியும் தெரிந்த நீரோடையாக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசியிருக்கிறார். பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசியதாவது…

திருச்செந்தூர் முருகன் கோவிலில் இருந்து அறிக்கை வேண்டும்…

திருச்செந்தூர் கோவிலில் ரூ.100 விரைவு தரிசன மோசடியை உயர் அதிகாரிகள் கண்காணிக்க தவறியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பி உள்ளது. திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினந்தோறும் எத்தனை பக்தர்கள் வருகின்றனர்? திருச்செந்தூர் கோவிலுக்கு எவ்வளவு வருமானம் வருகிறது?…

மாநிலங்களவைத் தேர்தல் – பிரவீன் சக்கரவர்த்தி வேட்பாளராக அறிவிப்பு..,

தமிழ்நாட்டில் ஜூன் 18ம் தேதி நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளனர். தவெக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளராக பிரவீன் சக்கரவர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்களின் வளர்ச்சிக்காக “போலீஸ் கிளப்”..,

கோவை மாநகர காவல் துறை, வாக்ரூ அறக்கட்டளை மற்றும் மகிழ்வி அறக்கட்டளை ஆகியவை இணைந்து மாணவர்களின் ஒழுக்கம், தலைமைத்திறன் மற்றும் தனித்திறன் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு “போலீஸ் கிளப்” அமைப்பின் தொடக்க விழாவை இன்று வெள்ளலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சிறப்பாக…