• Fri. Sep 11th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

முத்துராணி

  • Home
  • பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்..,

பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்..,

பட்டிமன்ற நடுவரும், தமிழறிஞருமான சாலமன் பாப்பையா காலமானார். வயது மூப்பு காரணமாக மதுரையில் சாலமன் பாப்பையா காலமானார். அவருக்கு வயது 90 மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராக சாலமன் பாப்பையா பணிபுரிந்தவர். பட்டிமன்ற நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மனதில் நீங்கா…

நான்கு நாள் வங்கிகள் இயங்காது…

வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டம்;4 நாட்கள் வங்கிகள் இயங்காது என்ன அறிவிக்கப்பட்டுள்ளது. வாரம் ஐந்து நாட்கள் வேலை, பழைய ஓய்வூதியத் திட்டம் அமல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுத் துறை வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தை…

தவெகவிற்கு அங்கீகாரம் வழங்கிய தேர்தல் ஆணையம்..,

தவெகவை அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் சின்னமான விசில் சின்னத்தையும் அக்கட்சிக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் உறுதி செய்தது. தற்போது தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகளின் எண்ணிக்கை 7 ஆக…

தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு..,

மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை தவெக தலைவரும் ,முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். 1.மதுராந்தகம் (தனி) – திருமதி K.மரகதம் குமரவேல் 2.தாராபுரம் (தனி) திருமதி P.சத்தியபாமா இருவரும் போட்டியிடுவார்கள்…

மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி…உருவானது!

தவெக தலைமையிலான கூட்டணிக்கு “மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி” என பெயர் சூட்டி ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் உடல்மொழி: மனித மாண்புகளுக்கு எதிரானது – திருமாவளவன்…

முன்னாள் முதல்வர் மு. க.ஸ்டாலினை கேலி செய்யும் வகையில் முதலமைச்சர் விஜயின் உடல்மொழி அமைந்திருந்ததாக கடும் விமர்சனங்கள் பெற்றுள்ளன என விசிக தலைவர் திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார். உள்நோக்கம் கொண்டதல்ல என விஜய் விளக்கம் கொடுத்தாலும் ‘உடல்மொழிகள்’ கண்ணியமான அணுகுமுறை இல்லை…

இடைத்தேர்தல் – தி.மு.க வேட்பாளர்கள் அறிவிப்பு..,

தி.மு.க சார்பில் மதுராந்தகத்தில் பரந்தாமன் போட்டி எனவும், தாராபுரத்தில் எஸ் சுகன்யா போட்டிஎனவும் திமுக தலைமை அறிவித்துள்ளது.

கே.டி ராஜேந்திர பாலாஜி பாஸ்போர்ட் பெற்றுக் கொள்ளலாம்… நீதிபதி உத்தரவு!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு பாஸ்போர்ட் வழங்க ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த…

இடைத்தேர்தல் அறிவிப்பு..,

தமிழ்நாட்டின் மதுராந்தகம் & தாராபுரம் தொகுதிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் இடைத் தேர்தலை அறிவித்ததுள்ளது. அக்டோபர் 6ம் தேதி வாக்குப்பதிவு மற்றும் அக்டோபர் 9 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விடுத்துத்துள்ளது.

டென்ஷன் உதயநிதி…

என்ன பிரஷர் வந்ததோ… நாங்கள் பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார் – உதயநிதி காரசாரமாக பத்திரிகையாளர்களிடம் பேசி உள்ளார். முதலமைச்சர் பேசி முடித்ததும் நாங்கள் பேச வாய்ப்பு கேட்டோம். முதலில் தருவதாக சொன்னார். பிறகு என்ன பிரஷர் வந்ததோ… முதலமைச்சர் முடிவா,…