விடுதியை பூட்டி பெண்களை வெளியேற்றியதாக குற்றச்சாட்டு..,
சென்னையை அடுத்த தாம்பரம் சானிடோரியம் பகுதியில் பெண்கள் விடுதி நடத்தி வந்த பெண்ணை வலுக்கட்டாயமாக வெளியேற்றி விடுதியை பூட்டியதாக எழுந்த புகார் தொடர்பாக, நடவடிக்கை எடுக்காத காவல்துறையினருடன் வழக்கறிஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் அடுத்த முடிச்சூரை சேர்ந்த…
ஒவ்வொரு இந்து குடும்பத்திலும் 2 முதல் 3 குழந்தைகள் இருக்க வேண்டும்- மிலிந்த் பரண்டே பேட்டி..,
சென்னை விமான நிலையத்தில் விஸ்வ இந்து பரிஷத் அகில உலக அமைப்பாளர் மிலிந்த் பரண்டே செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் கூறியதாவது, அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டு விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் மறைந்த…
தாம்பரம் சண்முகம் சாலையில் மக்கள் கூட்டம் அலைமோதல்..,
கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் சண்முகம் சாலையில் பொதுமக்கள் பெருமளவில் திரண்டதால், அப்பகுதி விழாக்கோலம் பூண்டுள்ளது. தமிழகம் முழுவதும் இன்று பக்தி பரவசத்துடன் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தாம்பரம் சண்முகம் சாலையில்…
நேபாள பேரிடரில் சிக்கி மீட்கப்பட்ட 5 தமிழர்கள் சென்னை வருகை- அமைச்சர் சரத்குமார் வரவேற்பு..,
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் பனிச்சரிவு மற்றும் இயற்கை பேரிடரில் சிக்கி மீட்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த மேலும் 5 பேர் இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களை அமைச்சர் சரத்குமார் நேரில் வரவேற்று, அயலக தமிழர் நலத்துறை சார்பில் தேவையான உதவிகளை…
தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக வெளிநடப்பு எதிர்க்கட்சி தலைவர் சங்கர் கடும் குற்றச்சாட்டு..,
தாம்பரம் மாநகராட்சியில் இன்று நடைபெற்ற அவசர மாமன்ற கூட்டத்தில் பரபரப்பான சூழல் நிலவியது. மேயர் வசந்தகுமாரி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், துணை மேயர் காமராஜ், மாநகராட்சி ஆணையர் பாலசந்தர் மற்றும் திமுக, அதிமுக, சுயேட்சை உள்ளிட்ட 70 கவுன்சிலர்கள் கலந்து…
பல்லாவரத்தில் மாத சீட்டு மோசடி புகார்..,
பல்லாவரத்தில் மாத ஏல சீட்டு நடத்தி வந்ததாக கூறப்படும் அதிமுக மகளிரணி நிர்வாகி ஒருவர், சீட்டு முடிந்த பிறகும் பணத்தை திருப்பித் தராமல் ஏமாற்றி வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். சென்னை அடுத்த பல்லாவரம் சிவசக்தி நகர் பகுதியில் வசித்து…
நேபாள விபத்தில் சிக்கிய தமிழகத்தைச் சேர்ந்த 21 பேரை வரவேற்ற அமைச்சர்கள்..,
நேபாள விபத்தில் சிக்கிய தமிழகத்தைச் சேர்ந்த 21 பேர் சென்னை வந்தனர் அமைச்சர்கள் ஆனந்த், சரத்குமார் வரவேற்றனர். நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரிடர் பாதிப்பில் புனித யாத்திரை சென்ற தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்தவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை தமிழக…
நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழக யாத்ரீகர்கள்: குடும்பத்தினர் கவலை..,
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி, குரோம்பேட்டையைச் சேர்ந்த தனியார் ஆன்மிக சுற்றுலா நிறுவனம் மூலம் கைலாஷ் யாத்திரைக்கு சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 49 யாத்ரீகர்களை தொடர்புகொள்ள முடியாததால், அவர்களது குடும்பத்தினர் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். சென்னையை அடுத்த குரோம்பேட்டை…
தாம்பரம் மாநகராட்சியில் குடிநீர், பூங்கா மற்றும் மேம்பாட்டு பணிகள் தீவிர ஆய்வு..,
தாம்பரம் மாநகராட்சியின் மேற்கு தாம்பரம் பகுதிக்குட்பட்ட பல்வேறு வளர்ச்சி மற்றும் அடிப்படை வசதி பணிகளை பகுதி திமுக கழக செயலாளரும், தாம்பரம் மாநகராட்சி 4வது மண்டல குழு தலைவருமான D. காமராஜ் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். முதற்கட்டமாக, மேற்கு தாம்பரம்…
தாம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை..,
சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மாலை முதல் மிதமான மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தாம்பரம், சானிடோரியம், பெருங்களத்தூர், முடிச்சூர், செம்பாக்கம், மாடம்பாக்கம், சேலையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக…








