வாடிப்பட்டி அருகே சொக்கையா சுவாமி ஜீவசமாதியில் குருபூஜை…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ரயில் நிலையம் அருகில் சொக்கையா சுவாமி ஜீவ சமாதி மடத்தில் அவரது 87வது ஆண்டு குருபூஜை ஜெயந்தி பெருவிழா நடந்தது. இந்த பூஜையை முன்னிட்டு காலை 7 மணிக்கு மங்கள இசை குத்துவிளக்கு ஏற்றுதல் விக்னேஸ்வரர் பூஜை…
அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் விறுவிறுப்பான வாக்கு பதிவு..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலு காவில் அலுவலகத்தில் சோழவந் தான் சட்டமன்ற தொகுதியில் உள்ள 261 வாக்கு சாவடிகள் 25 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. வாக்கு சாவடிகளில் 19 வாக்குச்சாவடிகள் பதட்டமானதாக குறிப்பிடப்பட்டுள்ள து.மொத்தவாக்காளர்கள் 2,12,502 ஆண்கள் 1,04,246 பெண்கள் 1,08,243…
தேர்தல் பறக்கும் படை வாகன சோதனை ரூ.1.27 லட்சம் பறிமுதல்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதியில் தேர்தலில் பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் விதமாக பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் தொகுதி முழுவதும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு 9 மணிக்கு நிலை கண்காணிப்பு குழு அதிகாரி…
மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி 2 வார்டு குலசேகரன்கோட்டையில் குலசேகரபாண்டியமன்னரால்கட்டப்பட்ட பழமையும் பெருமையும் வாய்ந்த இயற்கை எழில்கொஞ்சும் சிறுமலை ஓடைக்கரையில் எழுந்தருளியுள்ள மீனாட்சிசுந்தரேசுவர் திருக்கோவில் சித்திரை திருவிழா நேற்று 19ந்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.25மணிக்கு பேரூராட்சி தலைவர் மு பால்பாண்டியன் தலைமையில்…
மின்கம்பி உரசி தீ பிடித்த எரிந்த வைக்கோல் லாரி..,
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே வேலாம்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (52) வைக்கோல் வியாபாரி. இவர் இவருக்கு சொந்தமான லாரியை ஓட்டிக்கொண்டு நேற்று காலை 11 மணிக்கு வாடிப்பட்டி அருகே நீரேத்தானை சேர்ந்த ஜெகதீசன் என்பவரது அறுவடை செய்த வயலில் வைக்கப்பட்டிருந்த 90…
ஒரே இரவில் தொடர் வழிப்பறி மர்ம நபர்கள் கைவரிசை..,
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி கிரி யப்பநாயக்கனூர் சேர்ந்த ஆனந்தகுமார் (வயது 36)லாரி டிரைவர். இவர் நேற்று தூத்துக்குடியில் இருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு ஈரோட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அதிகாலை 3:15 மணிக்கு வாடிப்பட்டி அருகே தனிச்சியம் மேம்பாலத்தில் லாரி பழுதானதால் ஓரமாக…
வாக்கு சாவடி மையங்களில் கலெக்டர் பிரவீன் குமார் நேரில் ஆய்வு..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி தேர்தல் பணி கள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் வாடிப்பட்டி பகுதியில் உள்ள 5 வாக்குச்சாவடி மையங்கள், பதட்டமான வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள்முன் ஏற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகள் ,தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பயிற்சி…
சோழவந்தான் தொகுதியில்இறுதி வேட்பாளர் பட்டியல்14 பேர் போட்டி..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி தேர்தலுக்கு நேற்று 9 ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் திரும்ப பெற அவகாசம் கொடுக்கப்பட்டது. ஆனால் மனு தாக்கல் செய்தவர்கள் யாரும் திரும்பப் பெற வரவில்லை. அதனால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஒதுக்கப்பட்ட…
சமயநல்லூரில் துணை ராணுவம் அணிவகுப்பு..,
மதுரை மாவட்டம் சமயநல்லூரில் சட்டமன்றத் தேர்தல் நடப்பதையொட்டி துணை ராணுவம் அணிவகுப்பு சமயநல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆனந்தராஜ் தலைமையில் போலீஸ் இன்ஸ் பெக்டர்கள் இளஞ்செழியன் சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் மதுரை பாண்டி, மெகராஜ் ஆகியோருடன் துப்பாக்கி ஏந்திய துணை இராணுவத்தைச் சேர்ந்த…
திமுகவை வீட்டுக்கு அனுப்பவே இந்த தேர்தலில் களம் காண்கிறோம்- சசிகலா பேச்சு..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் சோழவந்தான் தொகுதி புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் சமயநல்லூர் டாக்டர் பாலமுரு கனை ஆதரித்து கட்சி நிறுவன தலைவர் பொதுச் செயலாளர் சசிகலா தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-தமிழ்நாட்டில் மக்கள்…




